December 31, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மட்டக்களப்பு -மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் அரச கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள்  அரச கடமைச் செயற்பாடுகளை புத்தாண்டில் ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (01.01.2021 )பிரதேச செயலக வளாகத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. நமசிவாயம் சத்தியானந்தி அவர்களது தலைமையில் சுகாதார முறைப்படி இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச ...

மேலும்..

ஜனாதிபதியின் புது வருட வாழ்த்து செய்தி ..

புத்தாண்டின் விடியல், கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் நாம் எதிர்நோக்கும் சவால்களை சரியாகப் புரிந்துகொண்டு வாழ்க்கையைத் திட்டமிடுவதற்கும், உறுதியுடன் முன்னேறுவதற்கும் எம்மை ஊக்குவிக்கின்றது. எனவே, 2021 ஆம் ஆண்டை ஒரு நேர்மறையான மனப்பாங்குடனும், திடவுறுதி மற்றும் அர்ப்பணிப்புடனும் நாம் வரவேற்கிறோம். சுபீட்சத்தை ...

மேலும்..

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2021ஆம் ஆண்டின் அரச சேவை உறுதியுரை எடுக்கும் நிகழ்வு

2021 ஆம் ஆண்டின் அரச சேவையை ஆரம்பிக்கும் முதலாம் நாளாகிய இன்று அரச சேவை உறுதியுரை எடுக்கும் சத்தியப்பிரமாண நிகழ்வு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாக நிர்வாக கட்டிட முன்றலில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தலைமையில் ...

மேலும்..

மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் சிறப்பு வழிபாடுகள் !

கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் புதுவருட பிறப்பினை வரவேற்கும் வகையில் கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றன. புதுவருட பிறப்பினை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பேராலயமாக உள்ள மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுகாதார நடைமுறைகளை பேணியவாறு ...

மேலும்..

திரையரங்குகளின் மின்சார நிலுவை பட்டியலை செலுத்துவதற்கு நிவாரண காலம்..

திரையரங்குகளின் மின்சார நிலுவை பட்டியலை செலுத்துவதற்கு நிவாரண காலம் வழங்குவதற்கு ஒப்புதல் கிடைத்திருப்பதாக இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. கொவிட் - 19 வைரஸ் தொற்று பரவல் காரணமாக 2020 ...

மேலும்..

பிரதமர் மஹிந்த ராஜபக்சஅவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி…

சுபீட்சத்திற்கான எதிர்பார்ப்புகளுடன் மலர்ந்துள்ள 2021 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை பகிர்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். பாதுகாப்பான தேசத்திற்காக எமது தாய்நாட்டின் எதிர்காலம் குறித்து மக்கள் எம் மீது கொண்ட நம்பிக்கையை அன்புடன் நினைவுகூருகின்றோம். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மிகக் குறுகிய காலமே ஆன ...

மேலும்..

வெளிநாடுகளில் கொரோனாவின் கொடூரத்தால் 59,377 பேர் மீண்டும் இலங்கை திரும்பல்…

கொரோனா வைரஸ் தொற்றால் வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த 59 ஆயிரத்து 377 இலங்கையர்கள் இதுவரை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் நாமல் ராஜபக்‌ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "சுமார் 137 நாடுகளிலில் இருந்த இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவர்களில் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ...

மேலும்..

ஜனவரி 5 முதல் 8 வரை நாடாளுமன்ற அமர்வுகள் ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி…

2021ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு வாரத்தை ஜனவரி 05 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜனவரி 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 07 ஆம் திகதி வியாழக்கிழமை வரை முற்பகல் 10 ...

மேலும்..

நாடாளுமன்றுக்குள் உலாவிய தொற்றாளர்கள்; அதிகாரிகள் 25 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை…

நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அலுவலகம், தபால் அலுவலகம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் போன்றவற்றில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் படைக்கள சேவிதர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். சபாநாயகரின் பாதுகாப்புப் பிரிவில் உள்ள பொலிஸ் சாரதி மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் என ...

மேலும்..

புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கவும் பொலிஸார், சுகாதாரப் பிரிவினர் கூட்டாக வேண்டுகோள்…

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் புதுவருடத்தை வரவேற்கத் தயாராகின்ற நிலையில், பொதுமக்கள் ஒன்றுகூடும் வைபவங்கள் மற்றும் களியாட்டங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கொரோனாத் தொற்று அதிகரித்துவரும் நிலையில், தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தல் மற்றும் விபத்துக்களைத் தவிர்த்துக்கொள்ளும் நோக்கில் சுகாதாரப் பிரிவு மற்றும் பொலிஸார் ...

மேலும்..

திடீர் மரண விசாரணை அதிகாரியாக நடித்த போலி நபர் கைது…

(பதுர்தீன் சியானா) திருகோணமலை பொது வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி என ஆள் மாறாட்டம்  செய்த இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக தெரிய வருகின்றது. இச்சம்பவம் இன்று (31)  காலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர் திருகோணமலை- சல்லி சாம்பல்தீவு பகுதியைச் சேர்ந்த ...

மேலும்..

மட்டு மாநகர எல்லைக்குள் அமுலில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடி வைத்திருக்கும் செயற்பாடானது மேலும் மூன்று நாட்களுக்கு நீடிப்பு…

மட்டக்களப்பு  நகர்ப் பகுதியில் ரபிட் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டியுள்ளதால் மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் தற்போது அமுலில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடி வைத்திருக்கும் செயற்பாடானது  மேலும் மூன்று நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா ...

மேலும்..

கம்பனிகள் தொழில் அமைச்சரிடம் அவகாசம் கோரியதாலேயே பேச்சுவார்த்தைகள் 7ஆம் திகதி வரை ஒத்திவைப்பு ; பாரத் அருள்சாமி விளக்கம்…

(க.கிஷாந்தன்) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இன்றைய தினம் தொழில் அமைச்சில் இடம்பெறவிருந்த நிலையில் எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இ.தொ.காவின் உப செயலாளரும் சர்வதேச ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தும் கருணை மனுவிற்கு ஆதரவுகோரி சர்வமத்தலைவர்களுடன் சந்திப்பு…

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தும் கருணை மனுவிற்கு ஆதரவுகோரி சர்வமத்தலைவர்களுடன் சந்திப்பு! தமிழ் அரசியல் கைதிகளை கருணை அருப்படையிலாவது விடுவிக்குமாறு கோரும் கருணை மனுவிற்கு ஆதரவுகோரி யாழ் மாவட்டத்திலுள்ள சர்வமதத் தலைவர்களுடன் அரசியல் கைதிகளின் உறவுகள் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஒன்றுபட்டு தமிழ் ...

மேலும்..

மக்களின் வாழ்வாதாரத்தில் கை வைப்பது தருனம் பார்த்து எம்மை பழிவாங்குவது போல் உள்ளது : மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் மன்சூர்…

நூருல் ஹுதா உமர். "மலை சுமந்த அனுமானுக்கு மாங்கொட்டை சுமப்பது ஒன்றும் பெரிதல்ல" என்பது உங்களுக்கு மிகவும் பொருந்தும்.  கல்முனையில் வர்த்தகம் செய்யும் வர்த்தகர்கள் சிலர் நீங்கள் மேற்கொண்ட Rapid Antigen Test பரிசோதனைக்கு பயந்து ஒழிந்துவிட்டார்கள் என்றால், அதற்கு கரணம் என்னவென்று ...

மேலும்..

சவால்களை முறியடித்து அபிவிருத்திக்கான ஆண்டாக இவ்வாண்டை மாற்றியமைப்போம் அங்கஜன் எம்.பி புதுவருட வாழ்த்து செய்தி…

சவால்களை முறியடித்து அபிவிருத்திக்கான ஆண்டாக 2021ஆம் ஆண்டினை மாற்றியமைப்போம் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் தனது ஆங்கில புத்தாண்டு தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மலர்ந்துள்ள இந்தப் ...

மேலும்..

முகநூல் ஊடாக அச்சுறுத்தியதாக முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் மீது முறைப்பாடு…

முகநூல் ஊடாக அவதூறு பரப்பியதாக முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் மீது கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் முகநூலில் பிரபல அரசியல் விமர்சகரும் வர்த்தக பிரமுகருமான எம்.எச்.எம் இப்ராஹீம் என்பவரை இணைத்து போலியாக இணைப்பு ஒன்றினை ஏற்படுத்தி ...

மேலும்..

இன பாகுபாடான கருத்துக்களை பதிவிடுவதனால் எமது மனங்களை நோகடிக்க வைக்கலாம். ஆனால் எமது செயற்பாடுகளை நிறுத்த முடியாது…

(சர்ஜுன் லாபீர்) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி சுகுனன் தெரிவிப்பு.. முகநூல்களிளும் சில உள்ளுர் இணையத்தளங்களிலும் ஒருசிலர் இனரீதியாக மற்றும் பிரதேச ரீதியாக மாற்றுக் கருத்துக்களை எழுதுவதால் எங்களை மனதளவில் நோக வைக்குமே தவிர எங்களது செயற்பாடுகளுக்கு ஒரு போதும் பாதிப்பு ...

மேலும்..

நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடக்கு மாகாண பிராந்திய அலுவலக அதிகாரி ஒருவர் குற்ற புலனாய்வு பிரிவினரால் கைது…

நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடக்கு மாகாண பிராந்திய அலுவலக அதிகாரி ஒருவர் குற்ற புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி கரடிபோக்க சந்தியில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடக்குமாகாண பிராந்திய அலுவலகத்தில் பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ...

மேலும்..

அருள்குமரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை! – தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவிப்பு…

"யாழ். மாநகர சபையின் புதிய மேயர் தெரிவில் எமது கட்சியின் உறுப்பினர் மகாலிங்கம் அருள்குமரன், கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாகச் செயற்பட்டுள்ளார். இது மாபெரும் தவறு. இவருக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ...

மேலும்..

ஆனோல்ட்டை பரிந்துரைத்தமை என் தனிப்பட்ட முடிவு கிடையாது – மாவை தன்னிலை விளக்கம்…

"யாழ். மாநகர சபையின் மேயராக மீண்டும் இம்மானுவேல் ஆனோல்ட்டையே சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் விரும்பினார்கள். அவர்கள் வேறு எவரின் பெயரையும் என்னிடம் பிரேரிக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களில் 15 உறுப்பினர்கள் நேற்று ஆனோல்ட்டுக்கு ஆதரவாக வாக்களித்தமையிலிருந்து இந்த ...

மேலும்..

ஊடக அடையாள அட்டை: செல்லுபடியான காலம் நீடிப்பு!

ஊடகவியலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் 2021 மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ வினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:   ஊடக அடையாள அட்டையின் ...

மேலும்..

பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகள் -கல்வி அமைச்சின் செயலாளரின் அறிவிப்பு !

விளையாட்டுப் போட்டிகள் மற்றும் அது சார்ந்த விடயங்களுக்கு சுகாதார பிரிவால் பச்சை சமிக்ஞை காட்டப்பட்டால் மாத்திரமே, அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். ஜனவரி 11ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும், குறித்த பாடசாலைகளில் எவ்விதமான ...

மேலும்..

மஹர சிறைச்சாலை சம்பவம் : நீதி அமைச்சரிடம் இறுதி அறிக்கை கையளிப்பு!

மஹர சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விடயங்களை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு அதன் இறுதி அறிக்கையை நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியிடம் கையளித்தது. குழுவின் தலைவர் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி குஸலா சரோஜினி ...

மேலும்..

நாவல்காடு பகுதியில் காணப்பட்ட மனித உடற் பாகங்களை மீட்கும் பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட நாவல்காடு பகுதியில் நேற்று இனம் காணப்பட்ட மனித உடல் பாகங்களை மீட்கும் பணிகள் நீதிமன்ற அனுமதிக்கு அமைவாக இடம்பெற்று வருகின்றது. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் பதில் நீதிபதி ந.சுதர்சன் முன்னிலையில் குறித்த அகழ்வு மற்றும் ...

மேலும்..

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் ஆறு வான்கதவுகள் திறப்பு!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் ஆறு வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று கடும் மழை பெய்துள்ள நிலையிலேயே, குறித்த வான் கதவுகள் திறக்கப்பட்டதாக நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், தாழ்நிலப்பகுதி மக்களை அவதானமாக செயற்படுமாறு கிளிநொச்சி மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் சோளன் பயிர் செய்கைகளில் படைப்புழுத் தாக்கம்-விவசாயிகள் கவலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை செய்கை செய்யப்பட்டுள்ள சோளன் பயிர்களில் சுமார் 738 கெக்டேயர் நிலப்பரப்பில் படைப்புழுத் தாக்கத்தின் பரவல் காணப்படுகின்றது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் இம்முறை செய்கை செய்யப்பட்டுள்ள சோளன் பயிர்களில் பெரும்பாலான சோளன் படைப்புழுத் ...

மேலும்..

ஐந்து தினங்களுக்கு காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவு தனிமைப்படுத்தலில்!

எதிர்வரும் ஐந்து தினங்களுக்கு காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவு தனிமைப்படுத்தப்பபட்ட பிரதேசமாகஅறிவிக்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருனாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலனிக் கூட்டம் நேற்று   (30) மாவட்ட அரசாங்க அதிபர் கருனாகரன் தலைமையில் மாவட்ட ...

மேலும்..

தனிநபர் விருப்பு வெறுப்புகளுக்காக மக்களின் உயிருடன் விளையாட முடியாது : பிரதம சுகாதார வைத்திய அதிகாரி- அர்ஷாத் காரியப்பர்

ஒரு பிரதேசம் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகிறது என்றால் அதற்கு தனிநபர்களினதும், சில குழுக்களினதும் நல்லது கெட்டவைகளுக்காகவும், அஜந்தாக்களுக்கவும் மக்களை பாதகத்தில் தள்ளிவிடும் எவ்வித நடவடிக்கைகளுக்கும் சுகாதாரத்துறை  ஒருபோதும் சிபார்சினை வழங்க மாட்டாது என கல்முனை மாநகர சபை பிரதம சுகாதார வைத்திய ...

மேலும்..