January 1, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சாய்ந்தமருதில் சுத்தம், சுகாதாரம் பேணப்படாத கோழிக் கடைகள் மீது நடவடிக்கை

சாய்ந்தமருது பிரதேசத்தில் சில கோழி இறைச்சிக் கடைகளில் சுத்தம் சுகாதாரம் பேணப்படாத நிலை கண்டறியப்பட்டு, அவற்றின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர் தெரிவித்தார். இது ...

மேலும்..

புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பம்

புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை இம்மாதம் ஜனவரி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இராஜகிரியவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, ...

மேலும்..

இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்பர தெரிவித்த கருத்தினை மீள்பரிசீலனை செய்யவேண்டும்

ஹிங்குரான சீனி தொழிற்சாலை குறித்து  சிறு – பெருந்தோட்டம் சார்ந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்பர தெரிவித்த கருத்தினை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என அம்பாறை திகாமடுல்ல கல்லோயா திட்ட பௌத்த துறவிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. அம்பாறை மாவட்டம் ...

மேலும்..

சுகாஸின் குற்றச்சாட்டு கோமாளித்தனமானது- யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பெண் உறுப்பினர்கள் தொடர்பாக சட்டத்தரணி க.சுகாஸ் வௌிப்படுத்தியுள்ள கருத்து கோமாளித்தனமானது என யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் ...

மேலும்..

திருகோணமலையில் 10 பேருக்கு தொற்று உறுதி!

திருகோணமலை மாவட்டத்தில்  2021ஜனவரி முதலாம் திகதி மாத்திரம்  10 கொரோனா தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார். திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தில் இன்று (01) பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை ...

மேலும்..

அமரர் பெ.சந்திரசேகரனின் 11ஆவது சிரார்த்த தினம்

கொரோனா” தொற்று அதிகரித்து வரும் நிலையில் உலகளாவிய ரீதியில் தலைவர்கள் முக்கியமான பிரச்சினைகளை நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி “சூம்” ஊடாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்கள். அதேபோல், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைகளை “சூம்” ஊடாக மேற்கொண்டிருக்கலாம் என மலையக மக்கள் ...

மேலும்..

குப்பையினுள் சென்ற 150,000 ரூபா பணத்தை தேடிக்கொடுத்த கல்முனை மாநகர சபை ஊழியர்கள் விருது வழங்கி கௌரவிப்பு

திண்மக்கழிவகற்றல் சேவையின்போது ஒரு வீட்டில் இருந்து ஒப்படைக்கப்பட்ட குப்பைப் பொதியினுள் கண்டெடுக்கப்பட்ட 150,000 ரூபா பணத்தை அவ்வீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த முன்மாதிரியான செயற்பாட்டை பாராட்டி, கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவை மேற்பார்வையாளர் உள்ளிட்ட 05 ஊழியர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர். இன்று ...

மேலும்..

மட்டக்களப்பில் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் ஆரம்பித்து வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேசத்தில், பசுமை மீட்புப் புரட்சி எனும் தொனிப்பொருளில் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வினை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் ஆரம்பித்து வைத்தார் வெள்ளிக்கிழமை  ( 01.01.2021 ஆந் திகதி)  "பசுமை மீட்பு பாசறை" முற்போக்குத் ...

மேலும்..

மஸ்கெலியாவில் குரங்குகளின் தொல்லை அதிகரிப்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா நகரம் மற்றும் கிலன்டில் தோட்டத்திலும் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். தேயிலை மலைகளில் தொழில் புரியும் இவர்கள் தமது பகல் உணவையும் காலையிலே தயாரித்து விட்டு தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு இவர்களால் தயாரிக்கப்படும் ...

மேலும்..

”நாட்டைக்கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” எனும் கொள்கைப் பிரகடனத்துக்கு அமைவாக, அரச சேவை உறுதியுரை எடுக்கும் சத்தியப் பிரமான நிகழ்வு…

2021 ஆம் ஆண்டின் அரச சேவையை ஆரம்பிக்கும் ஆரம்ப தினமாகிய இன்றைய நாளில் அரச ஊழியர்களின் அரச சேவை உறுதியுரை எடுக்கும் சத்தியப் பிரமான நிகழ்வு இன்று (01) அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் இடம்பெற்றது. அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி ...

மேலும்..

சம்மாந்துறை பிரதேச செயலக அரச சேவை உறுதியுரையும், சத்தியப் பிரமாண நிகழ்வு…

நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம் 2021 ஆம் ஆண்டின் அரச ஊழியர்களின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் முதலாம் நாளாகிய இன்று, அம்பாறை மாவட்ட அரச திணைக்களங்கள், மற்றும் அரச நிறுவனங்களில் அரச சேவை உறுதியுரையும், சத்தியப் பிரமாண நிகழ்வுகளும் இடம்பெற்றன. இலங்கைச் சனநாயக ...

மேலும்..

2021 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில் (இன்று) நடைபெற்றது…

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கொவிட் வைரஸ் பரவலிற்கு மத்தியில் பல செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.  கொவிட் வைரஸ் உலகிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இதனை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படல் வேண்டும். கொவிட்டிற்கு மத்தியில் சுகாதார நடைமுறைகளை பேணி செயற்பாடுகளை மேற்கொள்ளல் வேண்டும்.அர்ப்பணிப்பு ...

மேலும்..

வவுனியாவில் விபத்தினை ஏற்படுத்தும் மாடுகள்: நகரசபையினரினால் 170 கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு!..

  வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் போக்குவரத்துக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வந்து நிலையில் 170 கட்டாக்காலி மாடுகள் நகரசபையால் பிடிக்கப்பட்டன. புதுவருடப்பிறப்பை முன்னிட்டு நகரில் அதிகரிக்கும் வாகன நெரிசலின் போது கட்டாக்காலி மாடுகளினால் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் வவுனியா ...

மேலும்..

கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபை காரியாலய அரச சேவை உறுதியுரையும், சத்தியப் பிரமாண நிகழ்வும் !

கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபை காரியாலயத்தில் கல்முனை பிராந்திய நிறைவேற்று பொறியியலாளர் டீ. சிவசுப்ரமணியம் தலைமையில் 2021ஆம் ஆண்டுக்கான உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்து  தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். கல்முனை பிராந்திய நிறைவேற்று பொறியியலாளர் டீ. சிவசுப்ரமணியத்தினால் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டதன் பின்னர், ஒரே ...

மேலும்..

வவுனியாவில் புதுவருடத்தை வரவேற்று கிறிஸ்தவ ஆலயங்களில் சுகாதார வழிமுறைகளுடன் விசேட வழிபாடுகள்

வவுனியாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி அமைதியான முறையில் புதுவருடத்தை வரவேற்று சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன. அந்தவகையில் வவுனியாவின் பிரதான கிறிஸ்தவ தேவாலயமான இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆலய பங்குதந்தை அருட்பணி ஜெயபாலன் தலைமையில் காலை விசேட திருப்பலி ...

மேலும்..

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் முதல் நாள் சத்திய பிரமாணம்

மலர்ந்துள்ள புதுவருடத்தின் முதல்நாள் அனைத்து அரச திணைக்களங்களிலும் மேற்கொள்ளப்படும் அரச உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு  சிறப்பாக இடம் பெற்றது. அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலக   உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்து 2021ஆம் ஆண்டுக்கான தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். இன்று(01) நாவிதன்வெளி பிரதேச ...

மேலும்..

வவுனியா மாவட்ட செயலகத்தில் புதுவருட கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

வவுனியாவில் அரச உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்து 2021 ஆம் ஆண்டுக்கான தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர். அந்தவகையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் காலை 8.50 மணிக்கு மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல சேன அவர்களால் தேசிய கொடி ஏற்றப்பட்டு புதுவருட சத்தியபிரமாணத்தை அரச ...

மேலும்..

யாழ்.மாவட்ட செயலகத்தில் புதுவருட கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு…

2021ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், 2 நிமிட மௌன அஞ்சலி மற்றும் சத்தியப்பிரமாணம் என்பன ...

மேலும்..