சாய்ந்தமருதில் சுத்தம், சுகாதாரம் பேணப்படாத கோழிக் கடைகள் மீது நடவடிக்கை
சாய்ந்தமருது பிரதேசத்தில் சில கோழி இறைச்சிக் கடைகளில் சுத்தம் சுகாதாரம் பேணப்படாத நிலை கண்டறியப்பட்டு, அவற்றின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர் தெரிவித்தார். இது ...
மேலும்..