January 2, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

திருகோணமலை- கெப் வாகனம் மற்றும் முற்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு.

(எப்.முபாரக்) திருகோணமலையில் ஹொரவ்பொத்தானை பிரதான வீதி துவரங்காடு சந்தியில் கெப் வாகனம் மற்றும் முற்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்து நேற்றிரவு(2) 8.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலையிலிருந்து ஹொரவ்பொத்தானை நோக்கிப் பயணித்த கெப் வாகனமும், மொரவெவ பகுதியிலிருந்து திருகோணமலை ...

மேலும்..

நண்பனின் மோட்டார் சைக்கிளைப் பயன்பத்தி திருட்டில் ஈடுபட்ட நபர் சிக்கினார்

  (எச்.எம்.எம்.பர்ஸான்)   நண்பன் ஒருவனின் மோட்டார் சைக்கிளை பயன்படித்தி திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரொருவர்நேற்று   (2) பொலிஸாரிடம் பிடிபட்டுள்ளார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்த கேஸ் சிலின்டரை மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் மூன்று நாட்களுக்கு முன்னர் திருடிச் சென்றுள்ளார். குறித்த ...

மேலும்..

நலமுடன் உள்ளேன்! – வீடு திரும்பிய சம்பந்தன் தெரிவிப்பு

நான் நலமுடன் இருக்கின்றேன். வைத்தியசாலையிலிருந்து நேற்று மாலை வீடு திரும்பி விட்டேன்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். மூத்த அரசியல் தலைவரான இரா.சம்பந்தன், புதுவருடத் தினத்துக்கு முதல் நாள் இரவு - அதாவது ...

மேலும்..

சஜித் – சம்பிக்க இடையே போட்டியா? மறுக்கின்றது ஐக்கிய மக்கள் சக்தி

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் சஜித் பிரேமதாஸ, சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா ஆகியோருக்கிடையில் கடும் போட்டி நிலவுகின்றது என வெளியாகும் தகவல்களை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற ...

மேலும்..

கல்முனை பிரதேச மக்கள் தங்களை சுயதனிமைப்படுத்திக் கொண்டனர்.

(சர்ஜுன் லாபீர்) கல்முனை கொவிட்-19 கட்டுப்பாட்டு செயலணியின் இன்றைய வேண்டுகோளுக்கிணங்க கல்முனை செய்லான் வீதி முதல் சாஹிரா கல்லூரி வீதி வரை இன்று(2) பிற்பகல் 6.00 மணியில் இருந்து தங்களை சுய தனினைப்படுத்திக் கொண்டதை காணக்கூடியதாக உள்ளது. இப் பிரதேசத்தில் உள்ள சகல வர்த்தக ...

மேலும்..

சாய்ந்தமருது வைத்தியசாலை பொறுப்பதிகாரியாக வைத்தியர் அஜ்வத் நியமனம்…

நூருள்  ஹுதா உமர் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரியாக வைத்தியர் ஏ.எல்.எம்.அஜ்வத் இன்று (சனிக்கிழமை) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், வைத்திய துறையில் 15 வருடங்களுக்கு முன்னரே தரம் 01க்கு தகுதி பெற்ற இப்பிரதேசத்தின் சிரேஷ்ட வைத்தியர் என்பதுடன், நீண்டகால அனுபவமுடையவரும் சுகாதார ...

மேலும்..

ஓட்டமாவடியில் உயிரிழந்த நிலையில் ஒருவரின் சடலம் மீட்பு!

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மஜ்மா நகர் கிராமத்தில் உயிரிழந்த நிலையில் ஒருவரின் சடலம் இன்று (02) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மஜ்மா நகர் கிராமத்தில் வீட்டுத் தோட்டம் பராமரித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ...

மேலும்..

தம்பலகாமம் உல்பத்தை குளத்தில் நீர் கசிவு,கட்டுப்படுத்த இரானுவ வீரர்கள் களத்தில்…

(ஹஸ்பர் ஏ ஹலீம்) தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுகுட்பட்ட  உல்பத்தை  குளத்தில் ஏற்பட்டுள்ள நீர்கசிவினை நிறுத்தும் தொடர்நடவடிக்கையாக இன்று (02 )  நீர் கசிவினை கட்டுப்படுத்த இரானுவ வீரர்களின் உதவியினால் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. அண்மையில் ஏற்பட்ட அதிக மழை காரணமாக வெள்ளப்பெருக்கின் காரணமாக ...

மேலும்..

தமிழக கிரிக்கெட் வீரரின் தாயார் மரணம் – ரசிகர்கள் அஞ்சலி!

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான முருகன் அஸ்வினின் தாயார் ரத்த புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த சுழல்பந்து வீச்சாளரான முருகன் அஸ்வின் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி அதன் மூலம் இந்திய அணியிலும் சில போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் தமிழ் ...

மேலும்..

சௌரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதி..

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவருமான சௌரவ் கங்குலி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.    திடீரென கங்குலிக்கு  சிறிய நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது இந்த நிலையில் கங்குலிக்கு ...

மேலும்..

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் தவத்துக்கு எதிராக அரசியல் விமர்சகர் இப்ராஹிம் குற்றச்சாட்டு!

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ. எல். தவத்துக்கு எதிராக சமூக மேம்பாட்டுக்கான நல்லிணக்க பேரவையின் தலைவரும், அரசியல் விமர்சகருமான வர்த்தகர் முனைமருதவன் எம். எச். எம். இப்ராஹிம்  கல்முனை பொலிஸ் நிலையத்தில் குற்றவியல் முறைப்பாடு மேற்கொண்டு உள்ளார். அமெரிக்க தூதரக ...

மேலும்..

20 க்கு கையுயர்த்திய பின்னர் ஊடகங்கள் முன்னிலையில் மௌனம் கலைத்தார் ஹரீஸ்!

  (நூருல் ஹுதா உமர்)   20ம் திருத்த சட்டத்தை ஆதரிக்க முன்னர் நாங்கள் வைத்த முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாக ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதே அது மாத்திரமின்றி பிராந்திய மக்களின் பிரச்சினைகள் முஸ்லிங்களின் பிரச்சினைகளை என்ன என்பதை அடையாளம் கண்டு உடன்பாடு ...

மேலும்..

ஆசிய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானியை விஞ்சிய சீன தொழிலதிபர்

ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பெயரை இந்தியாவை சேர்ந்த ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இழந்துள்ளார். சமீபத்தில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பின்னடைவை சந்தித்த முகேஷ் அம்பானி, அதன் தொடர்ச்சியாக தற்போது ஆசிய பணக்காரர்கள் பட்டியலில்  மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதே ...

மேலும்..

அற்புத மருத்துவ குணங்களை அள்ளித்தரும் ஏலக்காய் !

குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்றுவிடும். நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும். மன ...

மேலும்..

வடமாகாணத்தில் குற்ற செயல்களை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்-பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண

வடமாகாணத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண தற்போதைய நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த வருடம் உலகத்தினை அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள கொரோனா ...

மேலும்..

வாழைச்சேனை பிரதேசத்தில் மீன் தொழில் செய்யும் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து அவசர உயர்மட்ட கலந்துரையாடல்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கும் நிலையில் வெளிமாவட்டத்தில் இருந்தும் வருகை தந்து வாழைச்சேனை பிரதேசத்தில் மீன் தொழில் செய்யும் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து அவசர உயர்மட்ட கலந்துரையாடல் இன்று(02) சனிக்கிழமை வாழைச்சேனை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. வாழைச்சேனை ...

மேலும்..

மாகாணசபை தேர்தலை நடத்தாமல் பிற்போட்ட பெருமை கடந்த அரசாங்கத்தினையே சாரும் – வியாழேந்திரன் சாடல்

மாகாண சபை தேர்தலை கடந்த காலத்தில் தொடர்ச்சியாக  இழுத்தடிப்பு செய்து தொடர்ச்சியாக பிற்போட்டுவந்த பெருமை தற்போது இருக்கின்ற எதிர்க்கட்சியைத்தான் சாருமென பசுமை மீட்புப் பாசறை எனும் தொனிப்பொருளில் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (01) வவுணதீவு ...

மேலும்..

வெளிநாட்டுப் பணியாளர்கள் தமது முறைப்பாடுகளை இணையத்தின் ஊடாக பதிவு செய்வதற்கான புதிய வசதி

நாட்டில் காணப்படும் தற்போதைய நிலமைகள் காரணமாக வெளிநாடுகளில் பணிபுரிவோரின் முறைப்பாடுகளை இணைய வழியாக அனுப்புவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, வெளிநாடுகளில் உள்ள பணியாளர்கள் அவர்களது உறவினர்களுக்கு ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் அறிவிக்க முடியும். www.slbfe.lk என்ற இணையத் ...

மேலும்..

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்…

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (02.01.2021) காலை முன்னெடுக்கப்பட்டது. புதிய மாக்ஸிச லெனின் கட்சியின் ஏற்பாட்டில் வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை ...

மேலும்..

வவுனியா சின்னத்தம்பனை கிராமத்தில் நெல் வயல்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்…

வவுனியா, சின்னத்தம்பனை கிராமத்தில் நெல் வயல்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அடம்டகாசம் செய்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். நேற்று இரவு (01.01) சின்னத்தம்பனை கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை ஒன்று அப்பகுதியில் உள்ள வயல் நிலங்களுக்குள் சென்று பயிர்களுக்கு அழிவை ஏற்படுத்தியுள்ளது. சீரற்ற காலநிலைக்கு ...

மேலும்..

இஸ்லாமியர்களுக்கு எதிராக இடம்பெறும் உரிமை மீறல்கள் குறித்து ஐ.நாவில் முறையிட நடவடிக்கை எடுக்க வேண்டும்…

இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இடம்பெறும் உரிமை மீறல்கள் குறித்து ஐ.நாவில் முறையிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். அம்பாறை ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை (1) இரவு இடம்பெற்ற சமகால ...

மேலும்..

சர்வதேச குற்றவியல்மன்ற விசாரணையை அரசியல் இலாபங்களுக்காக சிலர் கோருகின்றனர்…

பாறுக் ஷிஹான். இலங்கைக்கு எதிராக   சர்வதேச குற்றவியல் மன்ற விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என கேரிக்கை விடுப்பவர்கள்  அரசியல் இலாபங்களுக்காக செயற்படுகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். அம்பாறை ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை(1) ...

மேலும்..

சாய்ந்தமருது கலாச்சார மண்டப நிர்மாண விடயத்தில் ஜனாதிபதி, பிரதமர் தலையிடுங்கள் : சாய்ந்தமருது கலாச்சார அதிகாரசபை கோரிக்கை…

நூருள் ஹுதா உமர். கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் மஹிந்த அரசில் கலாச்சார அமைச்சராக இருந்த நந்தமித்ர ஏக்கநாயக்க அவர்களினால் சாய்ந்தமருது கலைஞர்களின் தேவையறிந்து கலாச்சார மண்டபம் ஒன்றை உருவாக்க வேண்டி ஒன்றரை கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தும் பத்து வருடங்கள் ...

மேலும்..

கல்முனை கொவிட் -19 கட்டுப்பாட்டு செயலணியினால் விடுக்கப்படும் முக்கிய அறிவித்தல்…

(சர்ஜுன் லாபீர்) எமது பகுதியில் தீவிரமாக பரவி வரும் கொரோனா நோயினை கட்டுப்படுத்தும் முகமாக எமது ஊரின் சகல பள்ளிவாசல்களின் நிர்வாகிகள்,உலமாக்கள்,மக்கள் பிரதிநிதிகள்,வர்த்தக சங்கங்களின் பிரதி நிதிகள்,சமூக அமைப்புகள் மற்றும் நிறுவணங்களின் பிரதிநிதிகள் , சுகாதாரத் துறையின் பிரதிநிதிகள் , கல்விமாண்கள் , ...

மேலும்..

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி இன்று கடமையேற்றார்…

(சர்ஜுன் லாபீர்,றாசிக் நபாயிஸ்) கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியாக டாக்டர் ஏ.ஆர்.அஸ்மி இன்று (02)தனது கடமைகளை கல்முனை தெற்கு சுகாதார வைத்திய காரியாலயத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். வருடாந்த இடம்மாற்றத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருதமுனை வைத்தியசாலையின் ...

மேலும்..