January 3, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வர்த்தக நிலையங்களை நாளை முதல் திறக்க முடியும்-மாநகர முதல்வர்

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த நான்கு தினங்களாக மூடப்பட்டிருந்த வர்த்தக நிலையங்களை நாளை திங்கட்கிழமை(04 )முதல் திறக்க முடியும் என மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார். ஆனால் சுகாதார திணைக்களம் பரிந்துரைத்துள்ள நடைமுறைகளுக்கு அமைவாகவே வர்த்தக நிலையங்கள் ...

மேலும்..

மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட புதூர் 08 ஆம் குறுக்கு பிரதான வீதி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனினால் திறப்பு !

நாட்டின் ஒரு லட்சம் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்தல் எனும் தொனிப்பொருளுக்கமைய   மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட புதூர் 08 ஆம் குறுக்கு  பிரதான  வீதியானது ஒரு கிலோ மீற்றர் கொங்கிறீட் வீதியாக புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு இன்று ...

மேலும்..

தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு அடுத்த மாதம்!

மேல் மாகாணம் மற்றும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் தவிர ஏனைய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு அடுத்த மாதம் நடத்துவதற்கு திட்டமிட்டிருப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். .குறித்த பிரதேசங்களில் உள்ள ...

மேலும்..

மட்டக்களப்பு- சின்னபுல்லுமலையில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான வெடி பொருட்கள் மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னபுல்லுமலை பகுதியில் வீடு ஒன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த பெருமளவான வெடி பொருட்கள் இன்று(03) மீட்கப்பட்டுள்ளன. பொலிஸ் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினால் இந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட ...

மேலும்..

தமிழ் தேசிய  கூட்டமைப்புடன் இணைய தயாராக உள்ளோம் ! -(கருணா)விநாயகமூர்த்தி முரளிதரன்

தேசிய கட்சிகளுடன் இல்லை. தமிழ்க் கட்சிகளுடனேயே மாகாண சபை தேர்தலை சந்திப்பேன் எனவும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைய தயாராக உள்ளதாகவும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று(03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து ...

மேலும்..

கிளிநொச்சியில் -தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட வீட்டுத்தோட்ட போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடார்த்தப்பட்ட வீட்டுத்தோட்ட போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் குறித்த நிகழ்வு இன்று(ஆரம்பமானது. வடக்கு மாகாண தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவி ...

மேலும்..

வாழைச்சேனையில் ஜனவரி மூன்று நாட்களும் 37 பேருக்கு டெங்கு!

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இன்று 03ம் திகதிவரை 37 பேர் டெங்குநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ்; தெரிவித்தார். வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு நுளம்பு குடம்பிகள் ...

மேலும்..

எனக்கு எதிரான போராட்டம் எதிரணியால் சோடிக்கப்பட்ட அரசியல் நாடகம் : தவிசாளர் எம்.எஸ். எம். வாசித்

(நூருள் ஹுதா உமர்) என்னுடைய தவிசாளர் கதிரையில் ஆசைகொண்ட சிலர் எடுத்த முயற்சியே எனக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம். பொத்துவில் பிரதேச சபை, பொத்துவில் பொதுசந்தை என்னுடைய சொந்த சொத்து அல்ல. அது மக்களின் சொத்து. மக்களின் நலன் சார்ந்த முடிவுகளையே நாங்கள் ...

மேலும்..

காரைதீவு சித்தானைக்குட்டி சுவாமி ஆலய அறநெறிப்பாடசாலை மாணவர்கள் இவ் ஆண்டிற்கான உறுதி மொழி எடுக்கும் நிகழ்வு…

  அறநெறிப்பாடசாலை மாணவர்கள் இவ் ஆண்டிற்கான உறுதி மொழி எடுக்கும் நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் காரைதீவு சித்தானைக்குட்டி சுவாமி ஆலயத்தில் காரைதீவு பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் இன் நிகழ்வு இடம்பெற்றது. இன் நிகழ்வானது மங்கள விளக்கேற்றலுடன் ...

மேலும்..

சாய்ந்தமருதில் மேலும் 11 பேருக்கு கொரோனா; மொத்த எண்ணிக்கை 48 ஆக அதிகரிப்பு

  (அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இப்பிரதேசத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்திருப்பதாக சாய்ந்தமருது பிரதேச மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார் தெரிவித்தார். இப்பிரதேசத்தில் ஒரே ...

மேலும்..

யாழில்3 ஆயிரத்து 736 பேர் தனிமைப்படுத்தலில்-மாவட்ட அரசாங்க அதிபர்

யாழில் ஆயிரத்து 305 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 736 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். யாழ். மாவட்ட கொரோனா நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், ...

மேலும்..

சந்தை பிரச்சினையினால் பொத்துவிலில் கைகலப்பு!

(நூருள் ஹுதா உமர்) பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.எம். வாசித் சந்தைபங்கிட்டு முறையில் பாரிய முறைகேட்டை நிகழ்த்தியுள்ளதாக கூறி பாதிக்கப்பட்ட வியாபரிகள் இன்று(03) காலை சுலோகங்களை ஏந்தி கொண்டு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பல தசாப்தங்களாக பொத்துவில் பொதுசந்தையில் வியாபாரம் செய்து வந்த ...

மேலும்..

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த மாளிகாவத்தை ஊவாதென்னே சுமன தேரருக்கு, ஜனாதிபதி பொது மன்னிப்பு !

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த மாளிகாவத்தை போதிராஜாரம விஹாரையின் விஹாராதிபதி ஊவாதென்னே சுமன தேரருக்கு, ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். இந்த ஆயுள் தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை வாபஸ் பெறும் நிபந்தனையின் அடிப்படையிலேயே இந்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிய ...

மேலும்..

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் இலங்கை வருகை !

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர். விசேட விமானமொன்றின் ஊடாக மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை இங்கிலாந்து வீரர்கள் வந்தடைந்துள்ளனர். இங்கிலாந்து அணி, இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணியுடன் விளையாடவுள்ளது. முதலாவது போட்டி எதிர்வரும் 14ம் திகதி நடைபெறவுள்ளதுடன், இரண்டாவது ...

மேலும்..

கொவிட் தொற்று பரவல் காரணமாக வெளிநாடுகளில் பாதிக்கப்பட்டிருந்த 60,470 இலங்கையர்கள் மீள நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர் …

கொவிட் தொற்று பரவல் காரணமாக வெளிநாடுகளில் பாதிக்கப்பட்டிருந்த 60,470 இலங்கையர்கள் மீள நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது. வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளார். 2019ம் ஆண்டு பெப்ரவரி மாதம் சீனாவின் வுஹான் மாகாணத்திலிருந்து 33 மாணவர்கள் ...

மேலும்..

பொத்துவில் பாணமையில் அதிகாரிகள் பொதுமக்கள் முறுகல்; ஐவர் கைது

பொத்துவில் பாணமை காட்டுப்பகுதியில் சிறிய குழப்பநிலையொன்று ஏற்பட்டதை தொடர்ந்து ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அங்குள்ள காட்டுப் பகுதியில் சிறுத்தை தாக்கி ஒருவர் உயிரிழந்ததை அடுத்தே அங்கு பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்குமிடையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. சிறுத்தை தாக்கி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பாணமையில் ...

மேலும்..

8.49 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு!

    உலகம் முழுவதும் 84,968,718 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 1,842,967 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 60,085,678 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் ...

மேலும்..

கம்பஹாவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் பலி…!

. கம்பஹா மாவட்டத்தின் கொட்டதெனியாவ பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கொட்டதெனியாவ பகுதியிலுள்ள தொழிற்சாலையொன்றின் கொதிகலன் வெடித்ததில் அங்கு பணிபுரிந்த ஒருவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த ...

மேலும்..

இந்தியாவிலும் தோன்றியது மர்ம மோனோலித்! – மக்கள் அதிர்ச்சி!

உலக நாடுகள் முழுவதும் திடீரென தோன்றி மறையும் மோனோலித் பீதியை கிளப்பியுள்ள நிலையில் அது இந்தியாவிலும் தோன்றியுள்ளது. முதன்முதலாக அமெரிக்காவின் உடா பாலைவனப்பகுதியில் மோனோலித் என்றழைக்கப்படும் உலோக தூண் திடீரென தோன்றி சில நாட்களில் மாயமானது. இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ...

மேலும்..

வெடிபொருட்களை திருடிய மூவருக்கு விளக்கமறியல்!

கண்டி, மாவனெல்ல பகுதியில் அமைந்துள்ள குவாரியொன்றிலிருந்து வெடிபொருட்கள் காணாமல்போன சம்பவம் தொடர்பில் கைதான மூன்று நபர்களையும் ஜனவரி 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை மாவனெல்ல நீதிவான் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்துள்ளார். குவாரியின் ஊழியர்கள் குழுவினர் ...

மேலும்..

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 182 பேருக்கு கொரோனா!

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 182 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். என்று கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரிவைத்தியர் ஏ.ஆர்.எம்.அஸ்மி தெரிவித்தார். கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட கல்முனை நகரில் கல்முனை மற்றும் ...

மேலும்..

வடக்கு கிழக்கில் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் அதிகரிக்கும்

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட அலை வடிவான தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது. வடக்கு, ...

மேலும்..

சோளப் பயிர்ச்செய்கையில் படைப்புழு: பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு நஷ்டஈடு

சோளப் பயிர்ச்செய்கையில் படைப்புழுதாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். நாவலப்பிட்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் சோளப்பயிர்ச்செய்கையில் ஐந்து வீதம் படைப்புழுத் தாக்கத்தினால் சேதமடைந்திருக்கிறது என்றார். இம்முறைபெரும்போகத்தில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ஹெக்யெடர் ...

மேலும்..