மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வர்த்தக நிலையங்களை நாளை முதல் திறக்க முடியும்-மாநகர முதல்வர்
மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த நான்கு தினங்களாக மூடப்பட்டிருந்த வர்த்தக நிலையங்களை நாளை திங்கட்கிழமை(04 )முதல் திறக்க முடியும் என மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார். ஆனால் சுகாதார திணைக்களம் பரிந்துரைத்துள்ள நடைமுறைகளுக்கு அமைவாகவே வர்த்தக நிலையங்கள் ...
மேலும்..