January 6, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வாட்ஸ்சப் எச்சரிக்கை: இதைச் செய்யாவிட்டால் வாட்ஸ்சப் கணக்கு டெலீட் ஆகும். –

வாட்ஸ்அப் அதன் விதிமுறைகளையும் தனியுரிமைக் கொள்கையையும் புதுப்பித்து வருகிறது. இதுகுறித்து ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு அறிந்துக் கொள்ளவேண்டியவை குறித்து பார்க்கலாம். விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகள் வாட்ஸ்அப் அதன் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளை விரைவில் புதுப்பித்து அமைக்கப்பட உள்ளது. மேலும் பயனர்கள் ...

மேலும்..

அக்குரணை பகுதி நீரில் மூழ்கியது !

கண்டி மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால் மகாவலி கங்கையின் கிளை ஆறு பெருக்கெடுத்துள்ளது. இதன் காரணமாக கண்டி மாவட்டத்தின் அக்குரணை பகுதி தற்போது நீரில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி இதனைத் ...

மேலும்..

டிரம்பின் டுவிட்டர் கணக்கு முடக்கம்: தவறான தகவல்களை பரப்பியதால் நடவடிக்கை!

சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வியடைந்தாலும் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் நீதிமன்றம் சென்றுள்ளார் என்பதும் அமெரிக்க வரலாற்றில் தோல்வி அடைந்த அதிபர் ஒருவர் நீதிமன்றம் சென்று இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது   இந்த ...

மேலும்..

இந்திய வெளிவிவகார அமைச்சரை இன்று சந்திக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (07) நடைபெறவுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தான் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், ...

மேலும்..

3 தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றுபட்டு வரைபு தயாரிப்பு மூவர் அடங்கிய குழுவும் நியமனம்

எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்திய புதிய பிரேரணையில் இருக்க வேண்டிய முன்மொழிவு வரைபைத் தயாரிப்பது தொடர்பில் மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ...

மேலும்..

கொரோனா உடல்தகனம் தொடர்பிலான வர்த்தமானி சட்டத்திற்கு முரணானது : அதை ரத்து செய்ய வேண்டும்- அதாஉல்லா

(நூருல் ஹுதா உமர்) பாராளுமன்றத்தின் சகல உறுப்பினர்களின் சிறப்புரிமை,  சட்டமாக்கும் தொடர்புடையவற்றின் நம்பிக்கை என்பவற்றின் மத்தியில் எம்மனைவரையும் ஏமாற்றி விட்டா இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்கள் எனும் சந்தேகம் எனக்கு எழுகின்றது. அது பாராளுமன்றத்தில் ஒழுங்கு பத்திரத்தில் உள்வாங்கப்படவில்லை. எனவே அந்த வர்த்தமானியை ரத்து ...

மேலும்..

திருகோணமலையில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி தொடர்பான  விசேட முன்னேற்ற அபிவிருத்தி கூட்டம்

(எப்.முபாரக்) அதிமேதகு ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத்திட்டத்திற்கிணங்கவும்  பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனைக்கமையவும் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியின் பிரதானி பெசில் ராஜபக்சவின் வழிகாட்டுதலில் மாவட்ட அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கில்    கிராமிய பொருளாதார அபிவிருத்தி தொடர்பான ...

மேலும்..

யாழ்ப்பாணம் கல்லுண்டாயில் சுழல் காற்று – 9 வீடுகள் பகுதியளவில் சேதம்

யாழில் நேற்று (06)வீசிய சுழல் காற்றினால் 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் ஜே 136 நவாலி தெற்கு கிராம ...

மேலும்..

இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்குமிடையில் கலந்துடையாடல்!

கிழக்கு மக்களின் பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனிடம் உறுதியளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இன்றைய தினம் உத்தியோக பூர்வ விஜயமென்றினூடாக இலங்கைக்கு ...

மேலும்..

இன்றைய வானிலை …

நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் மழை அல்லது இடி யுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டல வியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, வடக்கு,கிழக்கு,வடமத்திய,மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் இவ்வாறு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் ...

மேலும்..

அமெரிக்காவில் அரசியல் குழப்பம்; பெண்ணொருவர் உயிரிழப்பு!

ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்வதற்கான கூட்டம் அமெரிக்க பாராளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்று வந்தது. திடீரென டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பாராளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டனர். அதன்படி ,அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். ஜோ ...

மேலும்..

சமூக வலைதளத்தில் உலாவும் கடிதத்திற்க்கு சாணக்கியனின் பதில்…

சமூக வலைதளத்தில் உலாவும் கடிதத்திற்க்கு சாணக்கியனின் பதில்... ==== தற்போது சமூக வலை தளங்களில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தொடர்பாக கடிதமொன்று உலாவுகிறது இது தொடர்பாக அவரிடம் வினவிய போது.. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காணப்படுகின்ற புதிய இருதயவியல் பிரிவின் ஆய்வகத்திற்கு (Cardiology Unit - Cardiac ...

மேலும்..

கொரோனாவால் மரணித்ததாக கூறப்படும் சாய்ந்தமருது நபரின் பி.சி.ஆர். அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு

(அஸ்லம் எஸ்.மௌலானா)   கொரோனா தொற்றினால் மரணித்ததாக கூறப்பட்டு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சாய்ந்தமருதைச் சேர்ந்த நபரின் பி.சி.ஆர். அறிக்கையை நாளை மறுதினம் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்முனை மாநகர முதல்வரும் சிரேஷ்ட ...

மேலும்..

அமைச்சரவை கூட்டத்தின் தீர்மானங்கள்!

2021.01.04 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: 01. மிரிஸ்ஸவில் அமைந்துள்ள இலங்கைக் கடலோரப் பாதுகாப்புத் தலைமையகத்தை உயர்ரக பயிற்சிகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காகவும் கடலோரப் பாதுகாப்பு படையினரின் தங்குமிட வசதிகளுக்காகவும் கட்டிடத்தை நிர்மாணித்தல் இலங்கைக் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிகளை மிகவும் ...

மேலும்..

கிளிநொச்சி விளையாட்டரங்கை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள சர்வதேச விளையாட்டரங்கை பொறுப்பேற்று சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கமைய விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேற்கொண்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில், கிளிநொச்சி விளையாட்டரங்கு ...

மேலும்..

ஜெய்சங்கரின் கருத்திற்கு கூட்டமைப்பு பாராட்டு..

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு, சமத்துவம், நியாயங்கள், சமாதானம் மற்றும் கௌரவமாக வாழும் உரிமை என்பன ஒன்றிணைந்த இலங்கைக்குள் வெற்றிகரமாக முன்னெடுக்கபட வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சரின் கருத்திற்கு கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. அதிகார பகிர்வு விடயத்திலும் அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்தை ...

மேலும்..

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – எஸ்.ஜெய்சங்கர்

ஒருமித்த இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் இடம்பெற்ற கூட்டு ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், அரசியலமைப்பின் 13 வது ...

மேலும்..

பாடசாலை விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவது குறித்த கலந்துரையாடல்

புதிய சுகாதார வழிமுறைகளுக்கமைவாக பாடசாலை விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவது குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் மற்றும் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷக்கிடையில் சுகாதார அமைச்சில்  இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இத் தீர்மனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று அபாயம் அதிகமுள்ள மேல் மாகாணம் தவிர ஏனைய ...

மேலும்..

கிண்ணியா வைத்தியசாலையில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை

(எப்.முபாரக்) கிண்ணியா தள வைத்தியசாலையின் பெண்களுக்கான 3 வது இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வருகின்ற நோயாளர்களும்  அதே விடுதியில் கடமை செய்யும் வைத்தியசாலை ஊழியர்களும் நேற்று (5) கொரோனா அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். எனினும் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என ...

மேலும்..

மாகாணசபை முறைமை தற்போதுள்ள நிலையிலேயே இருக்க வேண்டுமென்பதே எமது உறுதியான நிலைப்பாடு-சஜித் பிரேமதாஸ

"பதின்மூன்றாவது அரசியல் அமைப்புக்கு எமது கட்சி முழுமையான ஆதரவை வழங்கும். மாகாணசபை முறைமை தற்போதுள்ள நிலையிலேயே இருக்க வேண்டுமென்பதே எமது உறுதியான நிலைப்பாடு" என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ...

மேலும்..

வவுனியா நகரில் இரு வர்த்தகக நிலையங்கள் மூடல்: 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

வவுனியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தொற்றுக்குள்ளான பகுதியுடன் தொடர்புடைய இரு வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், அதன் உரிமையாளர், ஊழியர்கள் என 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வவுனியா, பட்டானிச்சூர்  பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ள நிலையில் வவுனியா நகரப்பகுதி ...

மேலும்..

குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டத்தொழிலாளர்கள் பொகவந்தலாவை பகுதியில் ஆர்ப்பாட்டம்

(க.கிஷாந்தன்) பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வகந்த தோட்ட தேயிலை மலைக்கு குப்பைக்  கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டத் தொழிலாளர்கள் இன்று (06)  ஹட்டன் பொகவந்தலாவ பிரதான விதியில் சிறிபுர பிரதேசத்திற்கு திரும்பும் சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொகவந்தலாவை பிரதான வீதிக்கு கீழ் பகுதியில் அமைந்து ...

மேலும்..

அப்துல்லா மஹ்ரூப் உட்பட இருவர் பிணையில் விடுதலை..

கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் உட்பட இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 2015 – 2019 க்கு இடையில் லங்கா சதோசவின் வாகனங்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் குறித்த இருவரும் கடந்த டிசம்பர் 15 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் ...

மேலும்..

மட்டு போதனா வைத்தியசாலைக்கு வரவிருந்த இருதவியல் இயந்திரங்கள் களுத்துறைக்கு மாற்றும் முயற்சி – தடுத்து நிறுத்திய சாணக்கியன் எம்.பி

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காணப்படுகின்ற புதிய இருதயவியல் பிரிவின் ஆய்வகத்திற்கு இரு வாரங்களில் வர இருந்த வைத்திய இயந்திர உபகரணங்களை களுத்துறை மாவட்டத்திற்கு மாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த செயற்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமத்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோரின் முயற்சியினால் ...

மேலும்..

தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம் குறித்து திகாம்பரம் விடுத்துள்ள அறிவிப்பு !

(க.கிஷாந்தன்) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து தொழிற்சங்கங்கள் வெளியேறவேண்டும். அதன் பின்னர் அனைவரும் இணைந்து போராடலாம் - என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் ...

மேலும்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் போதிய உணவின்றி கால்நடைகள் உயிரிழக்கும் அபாய நிலை !

முல்லைத்தீவு மாவட்டத்தில் போதிய உணவின்றி கால்நடைகள் உயிரிழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கால்நடைகளுக்கான உரிய மேச்சல் தரைகள் இன்மையால் மீள்குடியேறிய காலம் முதல் இன்றுவரை தாம் அவதியுறுவதாக பண்ணையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்கின்ற மக்களின் பிரதான ஜீவனோபாயமாக விவசாயம், மீன்பிடி ...

மேலும்..

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் வெளிநாடுகளுக்கு வழங்கும் எண்ணம் தமக்கு கிடையாது-பிரதமர்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாடுகளுக்கு வழங்கும் எண்ணம் தமக்கு கிடையாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார். பாராளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ அல்லது முகாமைத்துவத்தையோ வெளிநாட்டிற்கு ...

மேலும்..

சாய்ந்தமருதில் வர்த்தக நிலையத்திற்கு பூட்டு; 04 ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கை

(அஸ்லம் எஸ்.மௌலானா) சாய்ந்தமருது பிரதேசத்தில் வர்த்தக நிலையம் ஒன்று மூடப்பட்டுள்ளதுடன் அங்கு பணியாற்றிய 04 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சாய்ந்தமருது பிரதேச மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார் இன்று (06) தெரிவித்தார். இது ...

மேலும்..

மன்னார் எருக்கலம்பிட்டி கிராமம் தற்காலிகமாக தனிமைப்படுத்தலில்!

மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மன்னார் எருக்கலம் பிட்டி கிராமம் இன்று காலை(06) முதல் தற்காலிகமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி. ...

மேலும்..

கரும்புலி ஒன்று சடலமாக மாத்தளை ஓவல பிரதேசத்தில் மீட்பு! நான்கு பேர் கைது

மாத்தளை ஓவல பிரதேசத்தில் சிறு மின் நிலையத்தின் நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்ட கரும்புலியொன்று நஞ்சூட்டல் காரணமாக இறந்துள்ளதாக மரணப் பாிசோதனைகளிலிருந்து தொிய வந்துள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய மின்நிலையத்தின் ஊழியர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இறந்த புலியின் பற்களை பிடுங்கிய குற்றச்சாட்டின் போிலேயே இவர்கள் கைது ...

மேலும்..

பிரித்தானியாவின் உயரிய கௌரவ விருது பெற்றுக்கொள்ளவுள்ளவர்கள்- முக்கிய அறிவித்தல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் உயரிய கௌரவ விருது பெற்றுக்கொள்ளவுள்ளவர்கள்  பற்றி முக்கிய அறிவித்தல் வெளியாகியுள்ளது. இதன்படி ,பிரித்தானியாவிலுள்ள மக்களின் சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் பிரித்தானிய மாகா ராணியின் புத்தாண்டு கௌரவ பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. பேராசிரியர் ரவி சில்வா, பேராசிரியர் Mohan Edirisinghe, பேராசிரியர் Ramani ...

மேலும்..

8.68 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உலகம் முழுவதும் 86,817,754 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 1,874,344பேர் மரணமடைந்துள்ளனர் ...

மேலும்..

248 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்.

தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்று நாடு திரும்ப முடியாமல் இருந்த 248 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் வேலைத்திட்டத்தின் கீழ், இன்று(06) காலை 8.30 மணி வரையான கடந்த 24 மணிநேரத்துக்குள் நாட்டை வந்தடைந்துள்ளனர். அத்துடன், 513 இலங்கையர்கள் ...

மேலும்..

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடு – மஸ்கெலியாவில் போராட்டம்

(க.கிஷாந்தன்)   மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும், 25 நாட்கள் வேலை அவசியம் என வலியுறுத்தி மஸ்கெலியா நகரில் இன்று (06) முற்பகல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.   பெருந்தோட்ட தொழிலாளர் ஊதிய உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த போராட்டத்துக்கு ...

மேலும்..

மேல் நீதிமன்ற செயற்பாடுகள் மீண்டும் இன்று ஆரம்பம்

வருட இறுதி விடுமுறையின் பின்னர் மேல் நீதிமன்றங்களின் செயற்பாடுகள் இன்று (06) மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றன. வழக்கு விசாரணைகளில் அத்தியாவசியமான ஆட்களையும் அதிகாரிகளையும் மாத்திரம் கலந்துகொள்ள இடமளித்து விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. கொழும்பு பிரதான மஜிஸ்ரேட், மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் பங்கேற்ற ...

மேலும்..