மேல் நீதிமன்ற செயற்பாடுகள் மீண்டும் இன்று ஆரம்பம்
வருட இறுதி விடுமுறையின் பின்னர் மேல் நீதிமன்றங்களின் செயற்பாடுகள் இன்று (06) மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றன. வழக்கு விசாரணைகளில் அத்தியாவசியமான ஆட்களையும் அதிகாரிகளையும் மாத்திரம் கலந்துகொள்ள இடமளித்து விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. கொழும்பு பிரதான மஜிஸ்ரேட், மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் பங்கேற்ற ...
மேலும்..