January 7, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மட்டக்களப்பு- தேற்றாத்தீவு வாவியில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு

மட்டக்களப்பு- தேற்றாத்தீவு கடற்கரையை அண்டிய வாவிபகுதியில் ஆணொருவரின் சடலம், இன்று (08) கரையொதுங்கியுள்ள நிலையில்  கண்டெடுக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் 60 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இதுவரை அவர் தொடர்பாக எந்ததொரு தகவலும் கிடைக்கவில்லை ...

மேலும்..

உலக அளவிலான நம்பர் 1 பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க்

உலக அளவிலான நம்பர் 1 பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் முதன்முதலாக காலடி எடுத்து வைத்துள்ளார். ப்ளூம்பெர்க் அமைப்பு ஆண்டுதோறும் பில்லியனர்ஸ் தொழிலாளர்களின் நிறுவன மதிப்புகள், செயல்பாடுகளை கொண்டு உலகின் டாப் 500 பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. ...

மேலும்..

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிற்கு கொரோனா!

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தயாசிறி ஜயசேகர ஹிக்கடுவ ஹோட்டலொன்றில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றார் எனதெரிவிக்கப்படுகின்றது.

மேலும்..

நிபுணர் குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் -இம்ரான் மஹ்ரூப் எம்.பி

ஹஸ்பர் ஏ ஹலீம்- நிபுணர் குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் என திருமலை மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.நேற்று  (07)நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், முஸ்லிம்களின் ஜனாஸா தொடர்பாக நாளுக்கொரு தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கிறது ...

மேலும்..

திருக்கோவில் பிரதேச சாகாமம் குளத்தில் நீராடுவதற்கு பொது மக்களுக்கு தடை

திருக்கோவில் பிரதேச சாகாமம் குளத்தில் வான்பாயும் வெள்ளநீரில் நீராடுவதற்கு பொது மக்களுக்கு தடை சட்டத்தை மீறிச் செல்வோருக்கு பீசீஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சாகாமம் குளத்தில் நீர்மட்டம் உயர்ந்து குளத்தின்நீர் வான் பாய்ந்து வருகின்றது. இதனை பார்ப்பதற்காக பெருமளவான ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரி மன்னாரில் பிரார்த்தனை வாரம்

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரி மன்னாரில் பிரார்த்தனை வாரம் ஆரம்பபிக்கப்பட்டுள்ளதாக சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று  (வியாழக்கிழமை)  ஆரம்பமாகிய குறித்த பிரார்த்தனை வாரம்  எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளை ...

மேலும்..

இந்தியாவின் அவசரத்துக்காகத் தேர்தலை நடத்த முடியாது- நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத்

இந்தியாவின் அவசரத்துக்காக மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கோப் குழுவின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத்தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "மாகாண சபைத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சியினர் குறிப்பிடும் கருத்துக்கள் அவர்களின் ...

மேலும்..

வானிலை அறிக்கை

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிணமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்மாத்தளை மற்றும் நுவரெலியா ...

மேலும்..

அறநெறி பாடசாலைகள் திறக்க அனுமதி

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள அனைத்து அறநெறி பாடசாலைகளையும் மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் இந்து, பௌத்த, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய அனைத்து அறநெறி பாடசாலைகளும் ...

மேலும்..

கல்முனையில் கொரோனா தொற்று 900ஐ தாண்டியது!

கல்முனை சுகாதாரப் பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 903ஆக அதிகரித்தள்ளதாக, கல்முனை சுகாதாரப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார். இப்பிராந்தியத்தில் அக்கரைப்பற்றுக் கொத்தணியில் இதுவரை 863 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அதில் அக்கரைப்பற்று – 309, கல்முனை ...

மேலும்..

வடக்கில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று- பூநகரிக்கு தப்பி வந்தவர்களும் உள்ளடக்கம்

வடக்கு மாகாணத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில்நேற்று(07  ) இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையிலேயே இவ்வாறு தொற்றாளர்கள் அடையாளம் ...

மேலும்..

யாழில் மதுபானம் என நினைத்து திரவத்தை குடித்த இளைஞர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், நாவற்குழி 300 வீட்டுத் திட்டப் பகுதியில் புதன்கிழமை மதுபானம் என நினைத்து ரின்னரை குடித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்தப் பகுதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை ஜனாதீபன் (வயது-36 ) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி காவற்துறையினர் தெரிவித்தனர். வீட்டில் வர்ணப்பூச்சு வேலை இடம்பெற்றுள்ளது. அதற்காக ...

மேலும்..

நேர்மையாக மக்களுக்கு சேவையாற்றிய எந்தவொரு அரச அதிகாரியும் தண்டிக்கப்படாத வகையில் அரசியலமைப்பு பாதுகாப்பை பெற்றுத்தருவோம் – மஹிந்த

நேர்மையுடன் மக்களுக்கு சேவையாற்றிய எந்தவொரு அரச அதிகாரியும் தண்டிக்கப்படாத வகையில் அரசியலமைப்பு பாதுகாப்பை பெற்றுத்தருவதற்கு எதிர்பார்ப்பதாக  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். கிராமத்துடன் கலந்துரையாடலின் மூலம் வேலைத்திட்டத்துடன் கிராமத்திற்கு தேசிய வேலைத்திட்டத்தின் அரச அதிகாரிகளுக்கு தௌவூட்டும் நிகழ்வு ( 07) அலரி ...

மேலும்..

வடக்கு – கிழக்கு இணைந்த தனிப் பிராந்தியம்: கூட்டமைப்பினரின் யோசனை ஜெய்சங்கரிடம் – நேரில் கையளித்தார் சம்பந்தன்

வடக்கு - கிழக்கு இணைந்த தனிப் பிராந்தியம் உள்ளிட்ட பல பரிந்துரைகளை உள்ளடக்கி புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர்கள் குழுவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அண்மையில் சமர்ப்பித்திருந்த யோசனைத் திட்ட வரைபு, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் நேரில் கையளிக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் ...

மேலும்..

தமிழீழ விடுதலைப் புலிகள் தகவல் தொழில்நுட்பத்துறையில் அரசாங்கத்தை விடவும் முன்னிலை வகித்தனர் –  இரா.சாணக்கியன்

தமிழீழ விடுதலைப் புலிகள் தகவல் தொழில்நுட்பத்துறையில் அரசாங்கத்தை விடவும் முன்னிலை வகித்தனர் -  இரா.சாணக்கியன் தமிழீழ விடுதலைப் புலிகள் தகவல் தொழில்நுட்பத்துறையில் அரசாங்கத்தை விடவும் முன்னிலை வகித்தனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது ...

மேலும்..

கல்முனையில் நிவாரணங்கள் பகிர்ந்தளிப்பு !

(சர்ஜுன் லாபீர்) கொரோனா காரணமாக  கல்முனை  பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள  11கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள மக்களுக்கான நிவாரணம் பகிர்ந்தளிப்பு இன்று( 07)முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள்ளது. இதற்கமைய முதல் கட்டமாக  நிவாரணம் பகிர்ந்தளிக்கும் கல்முனையில் இடம்பெற்றது . கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர் தலைமையில் இடம்பெற்றது.  ...

மேலும்..

மேலும் 638 பேர் பூரணமாக குணமடைவு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (07) மேலும் 638 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 39,661 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...

மேலும்..

கிழக்கிலுள்ள 13 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் தமது அதிகாரங்களை பயன்படுத்த தடை விதிப்பு!

கிழக்கு மாகாணத்திலுள்ள 13 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் தமக்குரிய அதிகாரங்களை பயன்படுத்த முடியாது என கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன் அறிவித்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அறிவுறுத்தலுக்கு அமையவே இந்த அறிவித்தல் கிழக்கு உள்ளூராட்சி ஆணையாளரினால் மேற்கொள்ளப்பட்டது. இது ...

மேலும்..

கைது செய்யப்பட்டு சிறைகளில் உள்ளோரின் உறவினர்களுக்கும் சுரேன் ராகவனுக்குமிடையில் சந்திப்பு

அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு இலங்கையின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் உறவினர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (07) முற்பகல் கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு இலங்கையின் சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளின் ...

மேலும்..

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான விமானங்களின் எண்ணிக்கை அடுத்த வாரம் அதிகரிக்கப்படவுள்ளது-நாமல் ராஜபக்‌ஷ

வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகி உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்கான விமானங்களின் எண்ணிக்கை அடுத்த வாரம் அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ  தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் இவ்வாறு நாட்டுக்கு ...

மேலும்..

உலக புகழ்பெற்ற வைரங்கள் பற்றி நீங்கள் அறிந்திடாத தகவல்கள்

  வேதியியல் ரீதியாக, வைரமானது கார்பன் கனிமத்தின் திட உறுப்பாகும். வைரங்களுக்கு மேற்கத்தேய நாடுகளில் பயன்படுத்தப்படும் சொற்களின் அர்த்தங்கள் பொதுவாக ஒன்றையே குறிக்கின்றன. இந்த வார்த்தைகளின் மூல ஆரம்பத்தை தேடிப்பார்த்தால் இந்த வார்த்தை “உடைக்க முடியாதது” என்ற பொருளில் இருந்து உருவாக்கப்பட்டது என்பதை ...

மேலும்..

பெல்ஜியம் நாட்டில் இருந்து இலங்கைக்கு எடுத்துவரப்பட்ட 9 கிலோ நிறையுடைய போதை மாத்திரைகள் சிக்கின

பெல்ஜியம் நாட்டில் இருந்து இலங்கைக்கு எடுத்துவரப்பட்ட 9 கிலோ நிறையுடைய 18,000 போதை மாத்திரைகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். தென் ஆசியாவிலேயே இதுவரையில் கைப்பற்றப்பட்ட பாரிய அளவான போதை மாத்திரை தொகை இதுவென தெரிவிக்கப்படுகின்றது. குறித்த போதை மாத்திரைகள் 13.5 கோடி ரூபாய பெறுமதியுடையவை ...

மேலும்..

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் பாதுகாப்பு சுவரின் ஒரு பகுதி உடைந்து வீழ்ந்தது.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் பாதுகாப்பு சுவரின் ஒரு பகுதி உடைந்து வீழ்ந்துள்ளது. கண்டியில் பெய்த கடும் மழையுடனான வானிலையை அடுத்தே, இந்த சுவர் இடிந்துள்ளது. தலதா மாளிகையின் ஸ்ரீ விஷ்ணு தேவஸ்தானத்திற்கு அருகிலுள்ள சுமார் 10 மீற்றர் நீளமான சுவரொன்றே உடைந்து வீழ்ந்துள்ளதாக ...

மேலும்..

தற்போதைய நிலையில் பி.சி.ஆர். பரிசோதனை வடக்கு மாகாணத்திற்கு போதுமானதாகவுள்ளது – கேதீஸ்வரன்

தற்போதைய நிலையில் பி.சி.ஆர். பரிசோதனை வடக்கு மாகாணத்திற்கு போதுமானதாகவுள்ளது. தேவையேற்படின் மாத்திரமே அன்டிஜன் பரிசோதனை வடபகுதியில் மேற்கொள்ளப்படும் என என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் தற்போதைய நிலைமையில் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடம் மற்றும் ...

மேலும்..

மட்டக்களப்பு ஏறாவூரில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் ஏறாவூர் ரயில் நிலையத்து அருகாமைமயில் தண்டவாளத்தில் வேலைக்கு நடந்து சென்ற ஒருவர் ரயிலுடன் மோதி உயிரிழந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (07) பகல் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு காவல்துறையினர் தெரிவித்தனர். ஏறாவூர் 3 பிரிவு , ...

மேலும்..

அரசியல் கைதிகள் என எவரும் சிறைகளில் இல்லை – நீதி அமைச்சர்

அரசியல் கைதிகள் என எவருமே சிறைகளில் இல்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (07) வாய்மூல வினாக்கான விடை நேரத்தில் தமிழ் அரசியல் கைதிகள் குறித்து ஆளும் கட்சி உறுப்பினர் சுரேன் ராகவன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே ...

மேலும்..

ஜனாதிபதியினால் மாவாட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட விஷேட கொரோனா தடுப்பு கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்

(சர்ஜுன் லாபீர்) நாட்டில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் கூட்டம்  இறக்காமம் பிரதேச செயலக கேற்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர் தலைமையில் இன்று (07) நடைபெற்றது. நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் ...

மேலும்..

பார்வையிழந்த நிலையிலும் இஞ்சி மற்றும் மஞ்சள் செய்கையில் வெற்றிகண்ட வவுனியா விவசாயி

வவுனியா புளியங்குளம் கல்மடு கிராமத்தில் வசிக்கும் த. தவராசா என்ற 67 வயதுடைய பார்வையிழந்த விவசாயி தமது இயலாமையிலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மேற்கொண்ட விவசாயம் இன்று வெற்றியளித்துள்ளது. வட மாகாண விவசாய திணைக்களத்தினால் வழங்கப்பட்ட இஞ்சி மற்றும் மஞ்சள் விதைகளை ...

மேலும்..

அபுதாபி டிக்கெட் – கேரள இளைஞருக்கு 40 கோடி அடித்த அதிர்ஷ்டம்!

டியூட்டி ஃப்ரீ பிக் டிக்கெட்’ என்ற பெயரில் அபுதாபியில் குலுக்கல் பரிசு நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த டிக்கெட்டுகளின் பரிசுகள் அனைத்துமே கோடிகளில் தான் இருக்கும். பரிசு விழுந்தால் அவர் கோடீஸ்வரர்தான். இந்த டிக்கெட் வாங்குபவர்களின் செல்போன் எண்களை பிக் ...

மேலும்..

கல்முனை தெற்கு சுகாதார பணிமனை உத்தியோகத்தருக்கு கொரோனா; சாய்ந்தமருதில் தொற்றாளர் 54ஆக அதிகரிப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடமையாற்றும் சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சாய்ந்தமருது பிரதேசத்தில் மீனவர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களுடன் சேர்த்து இன்று ...

மேலும்..

சம்மாந்துறை நபரின் மரணத்தில் சந்தேகம்; விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரி மேல் நீதிமன்றத்தில் வழக்கு

(அஸ்லம் எஸ்.மௌலானா) கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணித்ததாக கூறப்படுகின்ற சம்மாந்துறையைச் சேர்ந்த நபரின் மரணம் தொடர்பில் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, கட்டளை எதுவும் பிறப்பிக்கப்படாமல், தவிர்த்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக கல்முனை மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு ...

மேலும்..

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அதிகாரிகள் மற்றும் சுகாதாரதிணைக்களத்தினருடனான விசேட கூட்டம்

(ந.குகதர்சன்) நாட்டில் ஜனவரி பதினொராம் திகதி முதலாம் தவணைக்கான பாடசாலைகளை ஆரம்பிக்கும் நிலையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அதிகாரிகள் மற்றும் சுகாதார திணைக்களத்தினருடனான விசேட கூட்டம் வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. ஓட்டமாவடி ...

மேலும்..

சமுர்த்தி பயனாளிக்கு காசோலை வழங்கி வைப்பு

(சர்ஜுன் லாபீர்) சமுர்த்தி சீட்டிலுப்பில் வெற்றிபெற்ற பயனாளி ஒருவருக்கு கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜினால் இன்று(7)வடக்கு பிரதேச செயலகத்தில் வைத்து காசோலை வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதேச செயலக சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் கே.இதயராஜா சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்(நிர்வாகம்) ஏ.சாந்தினி ...

மேலும்..

நிந்தவூர் மக்களுக்கு நன்றி தெரிவித்து விடைபெற்றார் சுகாதார வைத்திய அதிகாரி !

(நூருல் ஹுதா உமர்) நிந்தவூரின் சுகாதார நடவடிக்கைகளில் விழிப்பாக செயற்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள், சுகாதார விழிப்புணர்வு மற்றும் பல்வேறு சுகாதார துறை சார்ந்த விடயங்களில் சிறந்த சேவையினை மேற்கொண்ட நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா ...

மேலும்..

முககவசங்கள் இன்றி தேசிய நீர்வழங்கல் அதிகாரசபை ஊழியர்கள் அட்டகாசம்! குடி நீரை துண்டித்ததால் மக்கள் அவதி!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரொணா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் எந்த வித முன் அறிவிப்பும் இல்லாது முக கவசங்கள் இன்றி வீட்டு வளாகத்திற்குள் நுழையும் தேசிய நீர்வழங்கல் அதிகாரசபை ஊழியர்கள் குடிநீர் இணைப்பை துண்டித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் குடிநீர் ...

மேலும்..

பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்கள பயிலுனர்களுடனான ஒன்றுகூடல்

(பாறுக் ஷிஹான்) 2021 ஆம் ஆண்டினை வரவேற்கும் முகமாக பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்கள பயிலுனர்களுடனான ஒன்றுகூடல் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதனின்  தலைமையில் புதன்கிழமை(6) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சமூக இடைவெளி பேணி இடம் பெற்றது. இந்நிகழ்வில் நிருவாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன், ...

மேலும்..

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை, தமிழ் முற்போக்கு கூட்டணி சந்திப்பு!

 கொழும்பு இந்தியா இல்லத்தில், இன்று  7ம் திகதி முற்பகல் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை, தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு சந்தித்து உரையாடியது. கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையிலான குழுவில் பிரதி தலைவர் ராதாகிருஷ்ணன், பொது செயலாளர் சந்திரா சாப்டர் ...

மேலும்..

வாழைச்சேனை சுகாதார அதிகாரி பிரிவில் டெங்கு பாதிப்பால் இருபது பேருக்கு சட்ட நடவடிக்கை!

  (ந.குகதர்சன்) வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு, பேத்தாழை, நாசிவந்தீவு, கண்ணகிபுரம் ஆகிய பகுதிகளில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஏழாம் திகதி வரை டெங்கு பரவும் வகையில் இடங்களை வைத்திருந்த இருபது நபர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ...

மேலும்..

ஜீவன் தொண்டமானுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் இடையில் சந்திப்பு

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய தூதுவரின் அலுவலகத்தில் இன்று (07) (வியாழக்கிழமை) காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன் போது ...

மேலும்..

டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம்: 4 பேர் பலி; 52 பேர் கைது

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.  வருகிற 20ஆம் திகதி அவரது பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.  அதில் முறைப்படி அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக பைடன் பொறுப்பேற்க ...

மேலும்..

வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரியை கொரோனா அவசர நிலைக்கு பயன்படுத்த நடவடிக்கை

வட்டுக்கோட்டை யாழ்ப்பாண தொழில்நுட்ப கல்லூரியினை கொரோனா அவசர நிலைக்கு பயன்படுத்துவதற்காக குறித்த தொழில்நுட்பக் கல்லூரியினை நிர்வாகத்தினருடன் கலந்துரையாடி கையகப்படுத்தவுள்ளதாக யாழ் மாவட்ட கொரோனா ஒருங்கிணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி தலைமையில் யாழ் மாவட்ட ...

மேலும்..

அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது- கூட்டமைப்பினருடனான சந்திப்பில் ஜெய்சங்கர்

இலங்கைத் தமிழர்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கத்துடன் நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது." - இவ்வாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் ...

மேலும்..

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பகுதியில் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் ஆர்ப்பாட்டம் ஒன்றில் செய்திசேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் நேற்று(புதன்கிழமை) கரடியனாறு பொலிஸில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. நேற்று முந்தினம் காலை ஏறாவூர் பகுதியில் தொலைதொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றை வீடியோ ...

மேலும்..

திருகோணமலை-செல்வநாயகபுரம் பகுதியில் குளிக்கச்சென்ற இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி மரணம்

(பதுர்தீன் சியானா) திருகோணமலை-செல்வநாயகபுரம் பகுதியில் குளத்துக்கு நீராடச் சென்ற இளைஞர்களில்  ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று (06) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் அன்புவளிபுரம்-சஹாயமாதா வீதியில் வசித்துவரும் ரவீந்திர குமார் ஜேனுஷன் (16வயது) எனவும் போலீசார் தெரிவித்தனர். சம்பவம் ...

மேலும்..

கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை பிரிவில் கொரோனா தொற்று நிலை தொடர்பான அறிக்கை

கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை பிரிவில் கொரோனா தொற்று நிலை தொடர்பான அறிக்கை பிராந்திய பணிப்பாளர் ஜீ .சுகுணன் அவர்களினால் வெளியீடப்பட்டுள்ளது இதற்கமைய இன்று( 07) காலை 10.00 மணி வரை உள்ள கொவிட் தொடர்பான அறிக்கையை   காணலாம்.அறிக்கையின் பிரகாரம் கல்முனை ...

மேலும்..

பாடசாலை ஆரம்பமானதுடன் சீருடைத் துணிகள் விநியோகம்-கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ்

பாடசாலைகள் ஆரம்பித்ததும் மாணவர்களுக்கு சீருடைத் துணிகளை வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க நேற்றைய தினம்( 06)வாய்மூல பதிலை எதிர்பார்த்து கேள்வியொன்றை சமர்ப்பித்த போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இடைக்கேள்வி ஒன்றை கேட்டார். ...

மேலும்..

வட மாகாண மக்களுக்கான அறிவிப்பு…

வடக்கு மாகாணத்தில் குறிப்பிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு 2019ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்கள் மத்தியில் தற்பொழுது வாழ்வோரின் பெயர், 2020ஆம் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்ட வாக்காளர் இடாப்பில் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அந்த விடயம் தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு ...

மேலும்..

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை – வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு பூட்டு!

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைகள் காரணமாக ஜனவரி 10ஆம் திகதி வரை வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் மூடப்பட்டுள்ளது. அதனால் அவசர தேவைகளுக்காக பின்வரும் முறையினூடாக தொடர்புகொள்ளுமாறு தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவசர சேவைகளுக்கு: slembassy@slembassyusa.org  தூதரக விடயங்கள் : consularofficer@slembassyusa.org (மின்னஞ்சல்) தூதரக தொலைபேசி ...

மேலும்..

ஜெய்ஷங்கரை கூட்டமைப்பு சந்தித்தது

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்ஷங்கரை,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர், இந்திய இல்லத்தில் வைத்து இன்றுக்காலை சந்தித்தனர்.

மேலும்..

திருகோணமலை மாவட்டத்தில் 08 புதிய நோயாளர்கள்-பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரேமானந்

(பதுர்தீன் சியானா) திருகோணமலை மாவட்டத்தில் எட்டு  புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந்  தெரிவித்தார். நேற்று (06)  மாலை இத்தகவலை வெளியிட்டுள்ளார். திருகோணமலையை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஐந்து பேரும், குறிஞ்சாங்கேணி  சுகாதார ...

மேலும்..