அடையாள அழிப்பு இன அழிப்பின் நீட்சி-ரவிகரன் கடும் கண்டனம்
(விஜயரத்தினம் சரவணன்) யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவிட அழிப்பு இன அழிப்பின் நீட்சி என்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். தமிழருக்கெதிரான நெடுங்கால இன அழிப்புகளின் உச்சக்கட்டமாக இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் மனிதப் பேரிழிவாக பன்னாடுகள் பார்த்துக் கொண்டிருக்க, முள்ளிவாய்க்காலில் தமிழ் ...
மேலும்..