January 8, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அடையாள அழிப்பு இன அழிப்பின் நீட்சி-ரவிகரன் கடும் கண்டனம்

(விஜயரத்தினம் சரவணன்) யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவிட அழிப்பு இன அழிப்பின் நீட்சி என்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். தமிழருக்கெதிரான நெடுங்கால இன அழிப்புகளின் உச்சக்கட்டமாக இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் மனிதப் பேரிழிவாக பன்னாடுகள் பார்த்துக் கொண்டிருக்க, முள்ளிவாய்க்காலில் தமிழ் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவிட அழிப்பு பேரதிர்ச்சியானது- உலகத்தார் உணர வேண்டும்- சீமான் கடும் கண்டனம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்துத் தகர்க்கப்பட்டுள்ளமை பேரதிர்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு ...

மேலும்..

யாழ். பல்கலைக்கழக நினைவுத்தூபி சட்டபூர்வமற்றது; பல்வேறு அழுத்தத்தால் இடித்தோம்- துணைவேந்தர்

யாழ். பல்கலைக்கழக நினைவுத்தூபி சட்டபூர்வமற்றது எனவும் அதனை அகற்றிவிட்டு அறிவிக்கும்படி பணிக்கப்பட்டதாலும் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடுகையில், ...

மேலும்..

தமிழினத்தின் ஆன்மாவையே அழித்த மிகக் கொடூர செயல்! – மாவை கண்டனம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டமை தமிழினத்தின் ஆன்மாவையே அழித்த மிகக் கொடூரமான செயலாகும்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வெளியிட்டுள்ள கண்டனத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் ...

மேலும்..

மாடுகளுக்கு பரவும் புதிய தொற்று நோய்!

இலங்கையில் இதுவரை பதிவாகாத மாடுகளுக்கு இடையில் பரவும் தொற்று நோய், தற்போது மாடுகளுக்கு இடையில் வேகமாக பரவி வருவதாக மிருக வளர்ப்பு மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவிக்கின்றது. இந்த தொற்று காரணமாக மிருக பண்ணைகளின் மிருக வளர்ப்பு, பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கெஃப்ரி ...

மேலும்..

உயர்தரப் பரீட்சாத்திகளுக்கான முக்கிய அறிவிப்பு!

2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தலினை வெளியிட்டுள்ளது.   செயன்முறை பரீட்சையில் தோற்றும் மாணவர்கள், தமது பரீட்சை அனுமதி சீட்டை பரீட்சை மத்திய நிலையங்களுக்கு காண்பிப்பது கட்டாயமானது என பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதி ...

மேலும்..