January 9, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூவி இடிப்பு: சுரேன் ராகவனுக்கு தொடர்பா?- சாள்ஸ் நிர்மலநாதன்

தமிழர்கள் தனித்தவமாக தமது அடையாளங்களுடன் இலங்கையில் வாழ முடியாது என்பதற்கு மிகப்பெரிய ஒரு உதாரணமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களினால் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் உடைக்கப்பட்ட சம்பவம் அமைந்துள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஊடகங்களுக்கு ...

மேலும்..

ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 10 நாட்கள் தொடர்பில் இருந்தவர்களையும் சுகாதார அதிகாரிகளின் அறிவுரையினைப் ...

மேலும்..

தமிழர்கள் என்று சொல்லும் ஒவ்வொருவரும் பொறுப்புக் கூறவேண்டும்- பிரசன்னா இந்திரகுமார்

யாழ் பல்கலைக் கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அகற்றப்பட்டமைக்கு எமது வலிகள், வடுக்கள், பாரம்பரியம், போராட்டம், தேசியம் என்பவற்றை மறந்து அரசாங்கத்திற்கும், அதனோடு இணைந்தவர்களுக்கும் ஆதரவு வழங்கி தங்களைத் தமிழர்கள் என்று சொல்லும் ஒவ்வொருவரும் பொறுப்புக் கூறவேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை ...

மேலும்..

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை இதுவரை மேல் மாகாணத்தில் 2,025 பேர் கைது

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் இதுவரையில் மேல் மாகாணத்தில் மாத்திரம் 2025 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இவர்கள் மத்தியில் 1077 பேர் ரபிட் ஆன்டிஜன் ...

மேலும்..

டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்; என்ன காரணம் தெரியுமா?

மீண்டும் வன்முறையை தூண்டும் வகையில் கருத்து பதிவிடலாம் என்பதால் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தனிப்பட்ட முறையிலான ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளது..! அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் நிரந்தரமாக முடக்கியுள்ளது. வன்முறையை தூண்டும் வித‌த்தில் ...

மேலும்..

பொலன்னறுவையில் பஸ் கவிழ்ந்து விபத்து- 30 பேருக்கு காயம்

பொலன்னறுவை – லங்காபுர பகுதியில் பராக்கிரம நீர்த்தேக்கத்தின் கால்வாயில் பஸ் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆடைத் தொழிற்சாலையொன்றில் கடமையாற்றும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்..

இலங்கையின் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் – வைகோ அறிவிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதைக் கண்டித்து, இலங்கையின் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தவுள்ளதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ அறிவித்துள்ளார். இந்த முற்றுகைப் போராடடம், எதிர்வரும் 11ஆம் திகதி சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகப் பகுதியில் ...

மேலும்..

கடல் உணவுகள் ஏற்றுமதி மத்தள விமான நிலையமூடாக ஆரம்பம்

மீன், இறால் போன்ற கடல் உணவுகள் நேற்று மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்கைஅப் எயார்லைன்ஸ் பி.கியூ-555 என்ற விமானம் மூலம் 658.5 கிலோகிராம் மீன் உட்பட கடல் ...

மேலும்..

50பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்த இந்தோனேஷியா விமானம் மாயம்!

இந்தோனேஷியாவில், பயணிகள் விமானம் மாயமாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று இந்தோனேஷியாவின் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய Sriwijaya Air Flight 182 விமானத்தில் 50 பேர் இருந்தனர். அந்த விமானம் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமானம் ஜகார்த்தாவில் (Jakarta) இருந்து பொன்டியநாக்கிற்கு சென்றுக் ...

மேலும்..

கொரோனா பயத்தால் விமானத்தின் முழு டிக்கெட்களையும் வாங்கி தன் மனைவியுடன் தனி ஆளாக பயணித்த கோடீஸ்வரர்..!

  கொரோனா பயத்தால் (CoronaVirus) விமானத்தின் முழு டிக்கெட்களையும் வாங்கி தன் மனைவியுடன் தனி ஆளாக பயணித்துள்ளார் ஒரு கோடீஸ்வரர். இயல்பாக விமானத்தில் பறக்க வேண்டும் என்றாலே அவர் பணக்காரர் என நாம் நினைப்பது உண்டு. ஆனால், பயணம் என்றாலே அது விமானத்தில் தான் என்ற ...

மேலும்..

மட்டக்களப்பில் நாளை வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடுவதற்கு தீர்மானம்-மாநகரசபை முதல்வர் சரவணபவன்

மட்டக்களப்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார். பல்பொருள் அங்காடிகள், மருந்து பொருட்கள் விற்பனை நிலையங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் அனைத்தும் நாளை மூடுவதற்கான கோரிக்கையினை சுகாதார திணைக்களம் விடுத்துள்ளது, இந்நிலையில் ...

மேலும்..

யாழ்.பல்கலைக்கழக நினைவுத்தூபி இடிப்புக்கு எதிராக தொல்.திருமாவளவன் கண்டனம்

யாழ் பல்கலைக்கழக நினைவுத்தூபி இடிப்புக்கு கண்டனத்தை வெளியிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இனவெறியர்களின் ஆணவப்போக்கை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தால் இடிக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக நினைவுத்தூபி மீண்டும் நிறுவப்பட வேண்டுமெனவும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு ஓரிரு ...

மேலும்..

அனைத்து தமிழ் உணர்வாளர்களையும் சீண்டும் கோழைத்தனமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்- யாழ்.மாநகர முதல்வர்

உயிரிழந்த தமது உறவுகளைக்கூட நினைவு கூற முடியாத அவல நிலையில் தமிழ் மக்கள் உள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி, நேற்று  இரவு இடித்தழிக்கப்பட்டது. அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் ...

மேலும்..

குமார் சங்ககார மற்றும் மஹேல ஜெயவர்த்தன இணைந்து PCR இயந்திரம் அன்பளிப்பு!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான குமார் சங்ககார மற்றும் மஹேல ஜெயவர்த்தன ஆகியோர் இணைந்து கொழும்பு, பொரளை லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு (நோனா வார்ட்) நன்கொடையாக PCR இயந்திரமொன்றை கொள்வனவு செய்து அன்பளிப்புச் செய்துள்ளனர்.

மேலும்..

வவுனியாவில் கொரோனா தொற்று அச்சம் மறு அறிவித்தல் வரை பாடசாலைகள் மூடப்படும் !

வவுனியாவில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 62 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் நகரிலிலுள்ள 7 பாடசாலைகள் மறுஅறிவித்தல் வரையும் மூடப்படுகின்றது. வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலமையில் இன்று (09) ...

மேலும்..

அரசின் நடவடிக்கைகள் இன ஐக்கியத்தை ஏற்படுத்தாது-புளொட் தலைவர் த சித்தார்த்தன் கண்டனம்

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இலங்கையில் இன ஐக்கியத்தை ஏற்படுத்தாது என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டது தொடர்பில் தனது கண்டனங்களை தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் . அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி மக்களை ...

மேலும்..

கைது செய்யப்பட்ட யாழ். பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரையும் பிணையில் செல்ல யாழ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த இரு மாணவர்களும் இன்று யாழ். நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது அத்துமீறி பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்தமை ...

மேலும்..

நுவரெலியா மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம்!

  (க.கிஷாந்தன்)   நுவரெலியாவில் மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் இன்று (09 சனிக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தை சேர்ந்த 63 வயதுடைய செல்லையா சிதம்பரம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் டயகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கடந்த 01.01.2021 ...

மேலும்..

முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்கும் இராணுவத்திற்க்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா

முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்கும்  இராணுவத்திற்க்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நினைவுத் தூபி இடிக்கப்பட்டமை, பல்கலைக்கழக நிர்வாகத்தின் தீர்மானம் என தெரிவித்துள்ள அவர், அந்த விடயத்திற்கும் இராணுவத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்..

மரக்கறி தோட்டத்தில் பொருத்தப்பட்ட மின்சார வேலியில் சிக்கி 5 பிள்ளைகளின் தந்தை பரிதாப மரணம்

(க.கிஷாந்தன்) பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்ஜோன் டிலரி கிவ் மேற்பிரிவு தோட்டத்தில் மரக்கறி தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 5 பிள்ளைகளின் தந்தையொருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் அந்தோனி சாமி வயது 62 என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று ...

மேலும்..

யாழ்.பல்கலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சற்று முன்னர் அறிவித்துள்ளது. மேலும் ...

மேலும்..

சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் சம்மேளனத்தின்(FIFA )நடுவராக கல்முனையை சேர்ந்த ஜப்ரான் தெரிவு !

(எம்.என்.எம்.அப்ராஸ்) சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் சம்மேளனத்தின்(FIFA ) நடுவராக கல்முனையை சேர்ந்த ஜப்ரான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் சம்மேளனத்தினால் -(FIFA )ஒவ்வொரு வருடமும் நடுவருக்கான தெரிவு இடம்பெறும் இதற்கமைய 2021 ஆண்டுக்கான சர்வதேச நடுவர்களுக்கான (FIFA International Referees ) பெயர் பட்டியலில் ...

மேலும்..

அபராதம் செலுத்த முடியாத அனைத்து கைதிகளுக்கும் விடுதலை – சிறைச்சாலைகள் திணைக்களம்

சிறைச்சாலைகளுக்குள் நெரிசலைக் குறைப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, அபராதம் செலுத்த முடியாத அனைத்து கைதிகளும் இன்று விடுவிக்கப்படுவார்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து கடந்த பல வாரங்களில் 10 ஆயிரத்து 65 சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் ...

மேலும்..

நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

யாழ்ப்பாணம் பல்கலை கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால்  நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது உத்தியோக   டுவிட்டரில் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.      

மேலும்..

மருதமுனை ஜமீலின் “மீதமிருக்கும் சொற்கள்” கவிதை நூல் சாகித்திய விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது !

(நூருல் ஹுதா உமர்) மருதமுனை கவிஞர் அப்துல் ஜமீலின் "மீதமிருக்கும் சொற்கள்" கவிதை நூல் இம்முறை நடைபெற உள்ள கிழக்கு மாகாண சாகித்திய விருது விழாவில் விருதுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இலங்கையின் கிழக்குப் பகுதியில்  அம்பாரை மாவட்டத்தின் மருதமுனை கிராமத்தில் 1969 ஆம் ஆண்டு ...

மேலும்..

சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 12ஆம் ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 12வது நினைவு தின நிகழ்வு, மட்டு.ஊடக அமையத்தில் நேற்று(08)அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் தீபச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த ...

மேலும்..

இலங்கையர்களுக்கு கொரிய தொழில்வாய்ப்புக்களை அதிகரிக்குமாறு வெளிவிவகார அமைச்சர் அந்நாட்டு தூதுவரிடம் கோரிக்கை

இலங்கையர்களுக்காக கொரிய குடியரசில் தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்குமாறு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இலங்கைக்கான கொரிய தூதுவர் வுன் ஜின் பியோங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இலங்கையின் இளையோர் சமுகத்திற்கு தொழில் வாய்ப்பை வழங்குகின்றமை குறித்து அமைச்சர் கொரியாவுக்கு ...

மேலும்..

மருதமுனையில் இரண்டு நாட்களில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

(றாசிக் நபாயிஸ்) கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட செயிலான் வீதி முதல் கல்முனை வாடி வீட்டு வீதி வரை உள்ள அனைத்து பிரதேசங்களும் கடந்த மாதம் திங்கட்கிழமை 28ஆம் திகதி இரவு 8.30 மணியில் இருந்து மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்முனை ...

மேலும்..

மாகாண முறைமையை மாற்றினால் பேராபத்து! அரசுக்கு சஜித் எச்சரிக்கை

"இலங்கையின் மாகாண சபை முறைமையில் மாற்றம் செய்யாது அதனை தற்போது உள்ளவாறே பேண வேண்டும். இதை மீறி மாகாண சபை முறைமையில் அரசு மாற்றத்தை ஏற்படுத்தினால் பாரிய விளைவுகளை நாடு சந்திக்க வேண்டிவரும்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்புத் தெடர்பாக அடுத்த வாரம் விரிவான பேச்சு -மாவை சேனாதிராஜா

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்புத் தெடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன பேச்சு நடத்தியுள்ளார். இது தொடர்பில் அடுத்த வாரம் விரிவான சந்திப்பொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் அவர் முன்னெடுத்துள்ளனர். இந்த விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான ...

மேலும்..

100 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி – மூவர் காயம்

(க.கிஷாந்தன்) லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுங்காயங்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து அக்கரப்பத்தனை பகுதியை நோக்கி சென்றுக்கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டி நேற்று (08)மாலை தலவாக்கலை - டயகம பிரதான வீதியில் லிந்துலை வைத்தியசாலைக்கு அருகாமையில் ...

மேலும்..

அரசியல் தீர்வு கிடைக்க இந்தியா துணை நிற்கும் – சம்பந்தன் முழு நம்பிக்கை

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுத்தரும் நடவடிக்கையில் இந்தியாவை நாம் முழுமையாக நம்புகின்றோம். தமிழர்களுக்கான தீர்வு விடயம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்துக்களும், இன்று எம்முடன் அவர் ...

மேலும்..

அனைத்து தரப்பினரையும் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிராக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குறித்த போராட்டத்தில் அனைத்து தரப்பினரையும் இணைந்து கொள்ளுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், பல்கலைக்கழக நிர்வாகத்தின் ...

மேலும்..