முள்ளிவாய்க்கால் நினைவுத் தூவி இடிப்பு: சுரேன் ராகவனுக்கு தொடர்பா?- சாள்ஸ் நிர்மலநாதன்
தமிழர்கள் தனித்தவமாக தமது அடையாளங்களுடன் இலங்கையில் வாழ முடியாது என்பதற்கு மிகப்பெரிய ஒரு உதாரணமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களினால் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் உடைக்கப்பட்ட சம்பவம் அமைந்துள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஊடகங்களுக்கு ...
மேலும்..