வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு!
யாழ் பல்கலைகழகத்தில் காணப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி நேற்றுமுன்தினம் இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்ட சம்வத்தை கண்டித்து வரும் திங்கள் கிழமை (நாளை) வடக்கு கிழக்கில் பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வழைப்பை நேற்று கிளிநொச்சியில் வைத்து யாழ் பல்கலைகழக மாணவர் அமைப்பு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய ...
மேலும்..