January 12, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் இருந்து பிள்ளையான் விடுதலை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் உட்பட ஐந்து பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் ...

மேலும்..

ஓட்டமாவடி-பாடசாலைகளின் செயற்பாடுகளை கண்காணிக்க அதிகாரிகள் விஜயம்

பாடசாலைகளில் இவ்வருடத்திற்கான  கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் அதன் செயற்பாடுகளை கண்காணிக்க அதிகாரிகள் பாடசாலைகளுக்கு விஜயத்தை மேற்கொண்டு வருகின்றனர். பாடசாலைகளுக்கு விஜயங்களை மேற்கொள்ளும் அதிகாரிகள் கற்றல் செயற்பாடுகளை அவதானித்து வருவதுடன் பாடசாலைகளின் குறைபாடுகளையும் கேட்டு வருவதாகவும் அதிபர்கள் தெரிவிக்கின்றனர். அந்தவகையில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் ...

மேலும்..

மட்டக்களப்பில் வெள்ளத்தினால் 4639 பேர் பாதிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 5 பிரதேச செயலகப்பிரிவுகளில் 1452 குடும்பங்களைச்சேர்ந்த 4639 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 முகாம்களில் 89 குடும்பங்களைச் சேர்ந்த 267 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ...

மேலும்..

நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் இன்று

நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் இன்று (13) நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் இன்று பிற்பகல் 02 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள பிரேரணைகள் ...

மேலும்..

சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவிற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம்

யாழ் மாவடத்தில் உள்ள பிரதேசங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பிரதேசவாரியாக நடைபெறும் நிலையில் நேற்று (12)  சாவகச்சேரி  பிரதேச செயலக பிரிவுகளுக்கான கூட்டத்தொடர் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் யாழ் ...

மேலும்..

வவுனியாபாவற்குளத்தின் வான் கதவுகள் திறப்பு!

வவுனியாவில் பெரிய குளமாகிய பாவற்குளத்தின் மூன்று வான் கதவுகள் அடைமழை காரணமாக மத்தியநீர்ப்பாசன திணைக்களத்தின் பொறியியலாளர்களால் திறந்து வைக்கப்பட்டது. வவுனியா மாவட்டத்தில் மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் பாவற்குளம், ஈரப்பெரியகுளம், முகத்தான்குளம், மருதமடுக்குளம், ராஜேந்திரன்குளம் மற்றும் கல்லாறு அணைக்கட்டு ஆகியன வவுனியாவில் ...

மேலும்..

வவுனியாவில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று!

வவுனியாவில் மேலும் நான்கு பேருக்கு இன்று மதியம் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா, பட்டாணிச்சூர் மற்றும் நகர வர்த்தக நிலையப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் 124 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து நகரின் பல்வேறு பகுதிகளிலும் பி.சி.ஆர் பரிசோதனைகள் கடந்த வெள்ளிக்கிழமை ...

மேலும்..

பால் விற்று பிள்ளைகளை படிக்க வைத்தேன் ; 1.10 கோடி ரூபாய்க்கு பால் விற்று சாதனை படைத்த குஜராத்தை சேர்ந்த பெண் !

குஜராத்தைச் சேர்ந்த நவல்பென் தல்சங்பாய் என்ற 62 வயதான பெண்மணி கடந்த 2020ம் ஆண்டில் 1.10 கோடி ரூபாய்க்கு பால் விற்று சாதனை படைத்துள்ளார். தனியொரு பெண்ணாக அவர் நிகழ்த்தியிருக்கும் சாதனை உண்மையில் பாராட்டத்தக்கது. குஜராத்தில் உள்ள பனஸ்கந்தா மாவட்டத்தில் நாகனா ...

மேலும்..

பெயர் இல்லாதவர்கள் ஜனவரி 19 ஆம் திகிதிக்கு முன்னர் அறிவிக்கவும்-தேர்தல் ஆணைக்குழு

2020 வாக்காளர் இடாப்பில் பதிவு செய்வதற்குள்ள வாக்காளர்கள் தமது கிராம உத்தியோகத்தர்கள் மூலமாக அல்லது தேர்தல் திணைக்களத்தின் இணையத்தளமான www.election.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக சரிபார்த்து கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உங்களது பெயர் இடம்பெறாத பட்சத்தில் இதுதொடர்பாக ஜனவரி 19 ஆம் திகிதிக்கு முன்னர் ...

மேலும்..

மன்னார் -திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி விசேட வழிபாடு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(12) மதியம் மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய குடும்ப உறவுகள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவுகள் இணைந்து ...

மேலும்..

பெரும்போக அறுவடை நெல்லை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பம்

பெரும்போக அறுவடை நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் 3 இலட்சம் மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்படும். இந்தப் பணிகள் கமநல உதவி ஆணையாளர்கள், நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிரதேச முகாமையாளர்கள் ஆகியோர்களது நேரடிக் ...

மேலும்..

கொரோனா-மேலும் 530 பேர் குணமடைவு !

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்து 621 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மேலும் 530 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 48 ...

மேலும்..

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழா!

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழா –2020 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (12) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. சமூக ஊடகம் தொடர்பில் அடிப்படை பட்டப்படிப்பை நிறைவுசெய்த 76 பட்டதாரிகள் பட்டம் பெற தகுதிபெற்றுள்ளனர். இதன்போது  ...

மேலும்..

434 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள 434 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று(12) வந்தடைந்தனர். அதன்படி, கட்டாரிலிருந்து 311 பேர் , ஐக்கிய அரபு எமி ரேட்ஸிலிருந்து 46 பேர் , மாலைத்தீவிலிருந்து 76 பேர் மற் றும் சீனாவிலிருந்து ஒருவரும் ...

மேலும்..

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 21 பேருக்கு கொரோனா தொற்று!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும்  ஊழியர்கள் 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தேவையின்றி வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும். கிளினிக் நோயாளர்கள் தபாலகங்களில் ஊடாக மருந்துகளை பெற்றுகொள்ளுமாறு  போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கணேசலிங்கம் கலாறஞ்சினி தெரிவித்தார். போதனா வைத்தியசாலையில் ...

மேலும்..

வாட்ஸ்அப் நிறுவனம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

நிறுவனத்தின் தனியுரிமைக் கொள்கை புதுப்பிக்கும் செயற்பாடுகள் காரணமாக பயனாளர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. அண்மையில் வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்பாக வெளியாகிவரும் செய்திகள் தொடர்பாக குறித்த நிறவனம் விளக்கமளித்துள்ளது. இதனடிப்படையில் மக்கள் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ள உதவும் ...

மேலும்..

சனிக்கிழமையிலும் பாடசாலைக்கு மாணவர்களை அனுப்புவதில் பெற்றோர் ஆர்வம்

சனிக்கிழமையிலும் பாடசாலைக்கு மாணவர்களை அனுப்ப முடியுமா? என்று பெற்றோர் கோரிக்கையை முன்வைத்திருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். பாடசாலைகளை சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பிற்பற்றி மீள ஆரம்பிப்பது தொடர்பாக கடந்த 6 ஆம் திகதி தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை வரையில் பெற்றோருக்கு ...

மேலும்..

பிரதமரின் தலையீட்டுடன் திரைப்பட துறைக்கு ஈராண்டு காலத்திற்கு பொழுதுபோக்கு வரி விலக்கு

கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் உள்நாட்டு திரைப்படத்துறையை பாதுகாக்கும் நோக்கில் ஈராண்டு காலத்திற்கு நிவாரணம் பெற்றுத் தருமாறு திரைப்படத்துறை சார்ந்தவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தீர்மானத்திற்கேற்ப திரைப்படத்துறையை ஈராண்டு காலத்திற்கு பொழுதுபோக்கு வரியிலிருந்து விலக்களிப்பதற்கு இன்று (11) ...

மேலும்..

அமைச்சரவை தீர்மானங்கள்

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 2021.01.11 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: 01. நிலக்கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களுடன் இணைந்து நிலக்கண்ணிவெடியகற்றும் மனிதநேய நிகழ்ச்சித்திட்டத்தை மேற்கொள்ளல் இலங்கையில் 2002 ஆம் ஆண்டிலிருந்து ...

மேலும்..

பொலிஸ் அதிகாரிகளாக மாறவுள்ள 150 சட்டத்தரணிகள்

பொலிஸ் நிலையங்களில் 150 சட்டத்தரணிகளை தலைமை இன்ஸ்பெக்டர்களாக (CI) நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு  சட்ட ஆலோசனை மற்றும் சேவைகயை மிகவும் திறமையான முறையில் முன்னெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டவுடன்  ஒன்பது மாகாணங்களை ...

மேலும்..

நித்திரையில் இருந்த சிறுவனை பாம்பு தீண்டியதில் பரிதாபகரமாக பலி!

நோட்டன் – ஒஸ்போனில் நித்திரையில் இருந்த சிறுவன் ஒருவன் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார். இது குறித்து தெரிய வருகையில், இன்று அதிகாலை ஒரு மணியளவில் நித்திரையிலிருந்த சிறுவனின் கழுத்தில் பாம்பொன்று ...

மேலும்..

தேர்ஸ்டன் கல்லூரியின் பழைமையான கட்டடம் மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது

கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியின் 71ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, புனரமைக்கப்பட்ட கல்லூரியின் பழைமையான கட்டடம்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது. பாதுகாப்பற்ற நிலையில் பழுதடைந்திருந்திருந்த கட்டடம் பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டுடன் இலங்கை கடற்படையினரால் புனரமைக்கப்பட்டது. அதற்கான உபகரணங்கள் மற்றும் பொருட்கள் கொள்வனவிற்காக ...

மேலும்..

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை மேலும் தொடரும்!

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் ...

மேலும்..

கல்முனை பிரதான வீதியில் தனியார் வாகன விற்பனை நிலையம் மீது துப்பாக்கிச்சூடு!விசாரணைகளுக்காக இரு பொலிஸ் குழுக்கள்…

அம்பாறை – கல்முனை பிரதான வீதியில் தனியார் சொகுசு வாகன விற்பனை நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளுக்காக இரு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. நேற்று அதிகாலை இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், அது குறித்து தீவிர விசாரணைகள் இடம்பெருவதாகவும் பொலிஸ் ...

மேலும்..

சுமந்திரன் எம்.பிக்கு கொரோனா இல்லை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்குக் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நேற்றுமுன்தினம் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதையடுத்துத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ...

மேலும்..

கொரோனாக் கட்டுப்பாட்டிலும் தோல்வியடைந்துள்ளது அரசு! எம்.பிக்களைக்கூடப் பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்கிறார் திஸ்ஸ அத்தநாயக்க

"கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக்கூடப் பாதுகாக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த அரசானது பொருளாதாரம், நிர்வாகம் என்பவற்றில் மாத்திரமின்றி கொரோனாக் கட்டுப்பாட்டிலும் தோல்வியடைந்துள்ளது என்பது தெளிவாகின்றது." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க ...

மேலும்..

கருணாகரன் குணாளன்  அவர்களின் நிதியுதவியில் பொருட்கள் வழங்கி வைப்பு !

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி உப செயலாளர் கருணாகரன் குணாளன்  அவர்களின் 20000 ரூபாய் நிதியுதவியில்   வேலணை ஆறாம் வட்டாரம் மற்றும் புங்குடுதீவு கிழக்கு பகுதிகளில்  வாழ்கின்ற வறுமைக்கோட்பாட்டுக்குட்பட்ட   முப்பது குடும்பங்களுக்கு நுளம்பு வலைகள் , கிருமிநாசினி பொருட்கள் ...

மேலும்..

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறை!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுககு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும்..

நாட்டில் 569 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் ,உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 240 ஆக உயர்வு!

நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் மொத்தமாக 569 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில்  564 பேர் பேலியகொட – மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர். ஏனைய நால்வர் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்பதுடன் ...

மேலும்..

வாட்ஸ்அப் போன்ற வசதிகளை கொண்ட 5 ஆப்ஸ்!

  வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக அதேபோன்ற அம்சங்களை கொண்ட 5 மெசேஜிங் ஆப்ஸ் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம். வாட்ஸ்அப் உலகின் பிரபலமான குறுந்தகவல் செயலியாக இருக்கிறது. எனினும், சமீபத்திய பிரைவசி பாலிசி மாற்றம் காரணமாக வாட்ஸ்அப் செயலி மீது பயனர்கள் அதிருப்தியில் உள்ளனர். புதிய ...

மேலும்..

சுகாதார விதிமுறைகளை மீறும் அலுவலகங்கள் மீது விசேட நடவடிக்கை!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் நிலைமை தொடரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் பொது இடங்கள், நிறுவனங்கள் மற்றும் வர்த்க நிலையங்களில் சுகாதார ஒழுங்கு விதிகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதனை ஆராய்வதற்காக விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் ...

மேலும்..

வவுனியாவில் 1100 நபர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனை முன்னெடுப்பு!

பட்டானிச்சூர் பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 7 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து பட்டானிச்சூர் உட்பட சில கிராமங்கள் முடக்கப்பட்டதுடன் குறித்த தொற்றாளர்களுடன் தொடர்புடைய நகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் , ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பகுதி பகுதியாக முடிவுகள் ...

மேலும்..

பாராளுமன்ற உறுப்பினராகவுள்ள ஞானசார தேரர்?

எமது மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர், குறுகிய காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி, அதனை தனக்கு வழங்கும் இணக்கப்பாடு இருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார ...

மேலும்..

யாழில் 149.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு

யாழில் 149.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்தார் யாழ் மாவட்டத்தில் நேற்று காலையிலிருந்து தற்போது வரை யாழில் 149.3மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. மேலும் 24 மணித்தியாலத்திற்கு இந்த மழையுடன் கூடிய ...

மேலும்..

நினைவேந்தும் தூபிகளை இடித்தழிக்க வேண்டும் ! -விமல் வீரவன்ச

மரணித்த விடுதலைப்புலிகளை நினைவுத் தூபிகள் அமைத்தோ அல்லது பகிரங்க நிகழ்வுகள் நடத்தியோ நினைவேந்தல் நடத்துவது நாட்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெரும் குற்றமாகும். எனவே, விடுதலைப்புலிகளை நினைவேந்தும் தூபிகள் வடக்கில் எங்கெல்லாம் இருக்கின்றதோ அவற்றை முழுமையாக இடித்தழிக்க வேண்டுமென அமைச்சர் விமல் ...

மேலும்..