January 13, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கிளிநொச்சியில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கூட்டுறவாளர்கள் பார்வையிட்ட சிறீதரன் எம்.பி

கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்கத்தின் அங்கத்தவர்களால் மேற்கொள்ளப்படும் உணவு தவிர்ப்பு போராட்டம் கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்தின் இயங்கு நிலையில் இருந்த நிர்வாகத்தினைைர இடைநிறுத்தி , புதிய இயக்குனர் சபை உறுப்பினர்கள் 05 பேர்களை கூட்டுறவு ...

மேலும்..

எதிர்கட்சித்தலைவரின் தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தி

இயற்கையோடு நெருக்கமாக தை பொங்கலைக் கொண்டாடுவோம் என எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “உலகெங்கிலும் உள்ள அனைத்து இந்துக்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படும் திரு விழாவான ...

மேலும்..

ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

உழவர் திருநாளான தைப்பொங்கல், உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களின் முதன்மையான சமய மற்றும் கலாச்சார பண்டிகையாகும். இது இயற்கையுடன் பிணைந்த, விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய வாழ்க்கை முறையையும் பயிர்களுக்கு வளம் சேர்த்த சூரியனுக்கு நன்றி செலுத்துவதையும் குறிக்கிறது. இந்து சமயத்தின்படி ...

மேலும்..

மலையகத்திலும் தைப்பொங்கல் பண்டிகை மிக எளிய முறையில் கொண்டாட்டம்

(க.கிஷாந்தன்) தைப்பொங்கல், தமிழ் மாதத்தின் தை முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழுகின்ற தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும். உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாளாக இதனைக் கொண்டாடுகின்றனர். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய ...

மேலும்..

பிரதமரின் தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தி

உலகம் முழுவதுமுள்ள தமிழ் மக்கள் தை மாதத்தில் கொண்டாடும் தைத்திருநாள் மத, கலாசார மற்றும் சமூக ரீதியாக மிகவும் முக்கியமான மகிமை பொருந்திய நாளாகும். தமிழர்களினால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தலைசிறந்ததாகவும் உயர்வானதாகவும் தைப்பொங்கல் பண்டிகை போற்றப்படுகின்றது. தமது உழைப்புக்கு உதவிய இயற்கைக்கு நன்றியுணர்வினை ...

மேலும்..

மட்டக்களப்பில் கடந்த 24 மணிநேரத்தில் 24 பேருக்கு கொரோனா தொற்று!

மட்டக்களப்பில் கடந்த 24 மணிநேரத்தில் 24 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 420 அதிகரித்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். இதன்படி, காத்தான்குடி, ஆரையம்பதி, வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி மற்றும் மட்டக்களப்பு போதனா ...

மேலும்..

அம்பாறையில் பொங்கல் பண்டிகை களையிழந்துள்ளது

(பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டத்தில்  தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை  களையிழந்துள்ளதை  காண கூடியதாக  இருந்தது. கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அடை மழை காரணமாக வெள்ளம் என்பன இப்பகுதி மக்களை பெரும் சிரமங்களுக்கு உள்ளாக்கியுள்ளன. இதனால் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு   அனைத்து சைவ ...

மேலும்..

திருகோணமலை-கோமரங்கடவெல வாரச்சந்தையின் நிர்மாணப்பணிகள் ஆரம்பித்து வைப்பு!

(பதுர்தீன் சியானா) திருகோணமலை மாவட்டத்தின் கோமரங்கடவெல வாரச்சந்தையின் நிர்மாணப்பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை இன்று (13) மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான கபில நுவன் அத்துக்கோரளவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்திட்டத்திற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் 55805000.00 ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. - கிராமியப்பொருளாதாரத்தை மேம்படுத்தும் ...

மேலும்..

கிளிநொச்சி அக்கராயன்குளத்தின் அண்மித்த பகுதிகளில் உள்ள வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கின ! விவசாயிகள் கவலை

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாரிய நீர்ப்பாசன குளமான அக்கராயன் குளத்தில் நீர் மட்டம் அதிகரித்தனால் தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகின்றன. குறிப்பாக அக்கராயன் குளத்தில் ஆற்றுப் படுகைகளை அண்மித்த பகுதிகளில் உள்ள சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ள நீரில் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 646பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 646 நோயாளர்கள் பூரண குணமடைந்து இன்று (13) வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதற்கமைய,  கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 43,267 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

நீங்கள் மனித உடலினூடாக பயணிக்க விரும்புகிறீர்களா?

நீங்கள் மனித உடலினூடாக பயணிக்க விரும்புகிறீர்களா? நெதர்லாந்திலுள்ள கார்பஸ் அருங்காட்சியகம் உலகின் முதல் மானுடவியல் அருங்காட்சியகமாகும், இது மனித உடலின் உள் அமைப்பை ஒரு அறையாகக் காட்டுகிறது. நெதர்லாந்தில் உள்ளஅருங்காட்சியகம்  Oegstgeest என்ற நகரத்தில் கடந்த 2008 ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த ...

மேலும்..

வவுனியா மாவட்டத்தில் விடாது பெய்யும் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! வீடுகளிற்குள்ளும் வெள்ளநீர்

வவுனியா மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீடுகளிற்குள்ளும் வெள்ளநீர் தேங்கியுள்ளது. வவுனியா நகர்பகுதிகளில் வீதிகள் எங்கும்  வெள்ளநீர் தேங்கியுள்ளதுடன் பூந்தோட்டம், கள்ளிக்குளம் மற்றும் சிறிநகர், கருப்பணிச்சாங்குளம்,திருநாவற்குளம் ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் வீடுகளிற்குள் ...

மேலும்..

யாழ். மாநகர சபை எல்லைக்குள் புதிய முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைக்க தீர்மானம் நிறைவேற்றம்!

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் புதிய முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைத்தல் உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் இன்றைய சபை அமர்பில் நிறைவேற்றப்பட்டுள்ளன. யாழ். மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான முதலாவது அமர்வு இன்று (13) மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் ...

மேலும்..

டொனால்ட் ட்ரம்பின் யூடியூப் சேனலும் முடக்கம்; விதிகளை மீறியதாக யூடியூப் நிறுவனம் அதிரடி!

சமீபத்தில் அமெரிக்கா நாடாளுமன்ற தாக்குதலை தொடர்ந்து ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில் தற்போது யூட்யூப் சேனலும் முடக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி உறுதியான பிறகும் கூட நடப்பு அதிபர் ட்ரம்ப் ...

மேலும்..

மாஸ்டர்’ லீக் காட்சிகள்: படக்குழுவினர் உருக்கமான வேண்டுகோள்

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில் இன்று ஒரு சில இணையதளங்களில் ‘மாஸ்டர்’ படக்காட்சிகள் சில லீக் ஆகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘மாஸ்டர்’ படத்தின் சுமார் ஒரு மணி நேர காட்சிகள் சிறிது சிறிதாக ...

மேலும்..

கூகுள் எர்த்தில் தேடிய மகனுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ் – ‘தந்தை இறந்து’.. ‘7 வருடம் ஆன பின்னும்’- நெகிழ வைத்த சம்பவம்!

தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்றைய உலகில் யாவும் சாத்தியம் ஆகியுள்ளது. விர்ச்சுவல் கூகுள் எர்த் மூலம் பூமியின் மேற்பரப்பில் துல்லியமாக, செயற்கைக்கோள் படங்கள் எடுக்கப்படுகின்றன. இதற்கு கூகுள் எர்த் என்று பெயர் சொல்கின்றனர். இந்த கூகுள் எர்த் பயன்பாடு மூலம் பூமியில் வசிப்பவர்களின் ...

மேலும்..

கொரோனாவுக்கு பயந்து தனித்தீவில் குடியேறிய இளம் தம்பதி!

கடந்த 2019 டிசம்பர் மாத இறுதியில் கொரோனா குறித்த அறிவிப்பு வெளியாகியது. இந்த அறிவிப்பு வெளியான சில மாதங்களில் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தி விட்டது. இந் நிலையில் கொரோனாவிற்கு பயந்த ஒரு இளம் ஜோடி உலகின் எந்த மூலைக்காவது ...

மேலும்..

கரவெட்டி பிரதேச செயலக பிரிவிற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம்

யாழ் மாவட்டத்தில் உள்ள பிரதேசங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பிரதேசவாரியாக நடைபெறும் நிலையில் இன்றைய தினம் (13) காலை கரவெட்டி பிரதேச செயலக பிரிவுகளுக்கான கூட்டத்தொடர் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் ...

மேலும்..

ஜோசப் பரராஜசிங்கத்தைக் கண்டதே கிடையாது- ஒரு தடவை தூரத்தில் இருந்து பார்த்தேன்- பிள்ளையான்

ஜோசப் பரராஜசிங்கம் என்பவரை கண்டதே கிடையாது எனவும் அவரை ஒருயொரு தடைவை தூரத்தில் இருந்து பார்த்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினரரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார். அத்துடன், பல அசிங்கங்களை நல்லாட்சி அரசாங்கம் நடத்தியபோது அதனைக் ...

மேலும்..

மன்னார் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா

மன்னார் மாவட்டத்தில் மேலும் 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, இது வரை மன்னார் மாவட்டத்தில் 31 நபர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார். மன்னாரில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (13) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் ...

மேலும்..

ஐக்கிய தேசிய கட்சியில் பதவி நிலையில் மாற்றம்

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளராக பாலித்த ரங்கே பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(13) கூடிய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், கட்சியின்  பிரதித்  தலைவராக   ருவன் விஜேவர்தன மற்றும் உப தலைவராக   அகிலவிராஜ் காரியவசம் தவிசாளராக ...

மேலும்..

நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தில் சிறப்புற இடம்பெற்ற மரபுவழி பொங்கல் வழிபாடு!

(விஜயரத்தினம்  சரவணன்)   முல்லைத்தீவு - நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில், வருடந்தோறும் இடம்பெறும் தைத்திருநாளினை முன்னிட்டதான  மரபு வழி விசேட பொங்கல் வழிபாடுகள் 13.01.2021 இன்றைய நாள் மிகவும் சிறப்புற இடம்பெற்றது. குறித்த பொங்கல் வழிபாடுகளில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழர் மரபுரிமைப் ...

மேலும்..

தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாட மலையக மக்கள் தயார்

(க.கிஷாந்தன்) உலகமெங்கும் வாழும் இந்துக்கள்( 14.01.2021 )அன்று மலர உள்ள தை திருநாளினை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். உலகமெங்கும் வாழும் இந்துக்கள் 14.01.2021 அன்று மலர உள்ள உழவர் பெருநாளான தைதிருநாளினை கொண்டாடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இந்த தை திருநாளினை கொண்டாடுவதற்கு மலையக மக்களும்( 13.01.2021) ...

மேலும்..

யாழில் மூடப்பட்ட திரையரங்கு..

சுகாதார நடைமுறைகளை மீறியதாக யாழ்ப்பாணம் நகரில் திரையரங்கு ஒன்று சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள திரையரங்கே இன்று நண்பகல் முதல் சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டது. நாட்டின் திரையரங்குகளை இருக்கைகளின் எண்ணிக்கையில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதித்து இயங்க ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி யாழில் ஓவிய கண்காட்சியுடன் போராட்டம்!

சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கருத்து ஓவியக் கண்காட்சியுடன் போராட்டம் யாழ். நகரில் இடம்பெற்றது. குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று (புதன்கிழமை) காலை இந்தக் கண்காட்சியுடனான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, சிறைகளில் தடுத்து ...

மேலும்..

மாளிகைக்காடு பிரதேசத்தில் கொரனா தொற்று : ஜும்மா பள்ளிவாசல் மற்றும் பாடசாலைக்கும் பூட்டு.

(நூருல் ஹுதா உமர், ஹாதிக் நப்ரீஸ்  ) மாளிகைக்காடு பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுனர் ஒருவர் கொரனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மற்றும் அவரோடு தொடர்பில் இருந்த 15க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு ...

மேலும்..

மட்டக்களப்பில் வீடுகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சௌபாக்கியா விசேட விடமைப்புத் திட்டத்தின் கீழ் பூரணப்படுத்தப்பட்ட வீடுகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வுகள் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி சௌபாக்கிய விசேட வீடமைப்புத் திட்டத்தின் ...

மேலும்..

ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அஜித் மானப்பெருமவிற்கு வழங்க நடடிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்  ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை பறிபோகும் என தேர்தல்கள் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு, ரஞ்சன் ராமநாயக்கவின் பதவி பறி போகும் பட்சத்தில், அந்த ...

மேலும்..

கணவரை நாயை போல சங்கிலியால் கட்டி அழைத்து சென்ற பெண்!

ஊரடங்கு விதிமுறையிலிருந்து கணவனை காப்பாற்ற 'நாய்' என கூறி ஆனவரை வாக்கிங் அழைத்து சென்ற பெண்ணின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது..! இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ...

மேலும்..

Google map க்கு போட்டியாக intents GO – சாலையில் உள்ள குழிகளை கூட சொல்கிறது!

வீதியில் எங்கெங்கு குழிகள், ஸ்பீட் பிரேக்கர்கள் உள்ளன என்பதை கூட சொல்லும் செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பெரும்பாலும் கூகுள் மேப் பயன்படுத்துகிறோம். இதன்மூலம் குறிப்பிட்ட இடத்தை அடைய எந்த வழியில் சென்றால் விரைவில் ...

மேலும்..

PHI போல நடித்து தங்க நகைகள் கொள்ளை –இருவர் மக்களால் மடிக்கிப் பிடிப்பு!..

பொதுச் சுகாதார பரிசோதகர் போல நடித்து வீடொன்றிலிருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற பெண்ணொருவரும், அவருக்கு உதவிய ஆண் ஒருவரும் மக்களால் மடிக்கிப் பிடிக்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. தொண்டமானாறு அரசடியிலேயே இச்சம்பவம் நேற்று (12) இடம்பெற்றுள்ளதோடு, ...

மேலும்..

பிரிட்டன் தென்னாபிரிக்காவில் காணப்படும் கொரோனா வைரஸ் இலங்கைக்குள் நுழையும் ஆபத்து அதிகம்- சுடத்சமரவீர

இலங்கை வெளிநாட்டவர்களின் வருகைக்காக திறக்கப்பட்டுள்ளதால் பிரிட்டனிலும் தென்னாபிரிக்காவிலும் காணப்படும் வீரியமிக்க கொரோனா வைரஸ் இலங்கைக்குள் நுழையும் ஆபத்துள்ளது என தொற்றுநோயியல் நிபுணர் சுடத்சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்குள் நுழைபவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் அந்த வகை வைரஸ் காணப்படுகின்றதா என்பது குறித்து ...

மேலும்..

வடக்கு, கிழக்கு உட்பட சில மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை!

வடக்கு, வடமத்திய, தென், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் ...

மேலும்..

யாழ் மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 1,047 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 358 குடும்பங்களைச் சேர்ந்த 1,047 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.  கடும் மழை காரணமாக 57 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. தொடர்ச்சியாக மழையுடன் கூடிய ...

மேலும்..

யுத்தத்தின் பின் மக்களை அரவணைக்க எண்ணம் இல்லை என்பது ஜனாதிபதியின் பேச்சில் தெரிகின்றது -தவராஜா கலையரசன்

யுத்தத்தின் பின் மக்களை அரவணைக்கும் எண்ணம்  இல்லை என்பது ஜனாதிபதியின் பேச்சில் தெரிகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  தவராஜா கலையரசன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ...

மேலும்..

மட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள்9 பேர் உட்பட 12 பேருக்கு கொரோனா!

மட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் 9 பேர் உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்றுறுதி இன்று (13) அதிகாலை வெளியான பி.சி.ஆர் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார். மாவட்டத்தில் தொடர்ந்து மேற்கொண்டு வரும் ...

மேலும்..

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு 100 ஆலயங்களுக்கு நிதி உதவி!

பின்தங்கிய மாவட்டங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 100 இந்து ஆலயங்களுக்கு தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு 10,000 ரூபாய் மதிப்பிலான காசோலைகளை வழங்கும் நிகழ்வு நேற்று   (12) அலரி மாளிகையில் இடம்பெற்றது. புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் கௌரவ பிரதமர் ...

மேலும்..