January 18, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

“கல்விக்கு கரம் கொடுப்போம் சிறுவர் தொழிலாளியில்லா இலங்கையை உருவாக்குவோம்”திட்டத்தின் கீழ் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு !

(அபு ஹின்ஸா , ஐ.எல்.எம். நாஸிம்  )   சீன- இலங்கை நட்புறவின் அடையாளமாக இலங்கையில் அமைந்துள்ள சீனத்தூதரகம் ஊடாக கொழும்பு உட்பட பல மாவட்டங்களையும் சேர்ந்த 2500 தேவையுடைய மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் மௌலவி ...

மேலும்..

ஜெனிவாவில் இம்முறை இலங்கை மீது நெருக்குவாரங்கள் அதிகரிக்கக் கூடும்! – ரணில் ஆரூடம்

ஜெனிவாவில் எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடரில் இலங்கை மீது நெருக்குவாரங்கள் அதிகரிக்கக்கூடும் என்று முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்த நிலைமை ஏற்படுவதற்கு ...

மேலும்..

வலம்புரி சங்குடன் 06 பேர் கைது

வலம்புரி சங்கு ஒன்றை 20 மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சித்த 06 பேர் அம்பலன்தோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். பொலிஸாருக்கு ...

மேலும்..

வவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுப்பு.

வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த சிலர் இன்று (19) அதிகாலை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு வவுனியா ...

மேலும்..

புத்தசாசன அமைச்சு: பிரதமரின் கீழ் கொண்டுவரப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்

ஜனாதிபதியின் கீழ் இருந்த புத்தசாசன அமைச்சு, பிரதமரின் கீழ் கொண்டுவரப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா என்பது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நேற்று ஆராயப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதியரசர்களான எல்.டி.பீ. தெஹிதெனிய மற்றும் எஸ். துரைராஜா ஆகியோரை உள்ளடக்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ...

மேலும்..

சுகாதார அமைச்சர் பதவி விலக வேண்டும்-மனுஷ நாணயக்கார

கொரோனாத் தொற்றால் உயிரிழப்பவர்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பியபோது உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் இறந்தவர்களைக் குறைந்தளவானோரே கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று அரசு பதிலளித்தது. ஆனால், தற்போது கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 260 ஐக் கடந்துள்ளதால் சுகாதார அமைச்சர் பவித்திரா ...

மேலும்..

மேலும் 649 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவு

இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்து 820 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மேலும் 649 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை ...

மேலும்..

தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக  விஞ்ஞான பீடத்தில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான கலந்துரையாடல்..

(நூருல் ஹுதா உமர்) தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக  விஞ்ஞான பீடத்தில் விஷேட கற்கையில் ஈடுபடும் மாணவர்களுக்கான ஆய்வுகூட செய்முறை கற்கை மற்றும் குறித்த மாணவர்களுக்கான பரீட்சைகளைகளையும் நாடாத்துவதற்குமான  முன்னேற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. மேற்படி கல்வி செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பாக பல்வேறு சுற்று சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ள நிலையில்; ...

மேலும்..

மண்டைதீவில் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்.

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் பொதுமக்களின் காணிகளை சுவிகரிப்பதற்கு எதிராக பாரிய போராட்டமொன்று இன்று (18)முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் போலீசார் குவிக்கப்பட்டதால் பெரும் பதற்றமும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது. மண்டைதீவு ஜே107 கிராமசேவகர் பிரிவிற்கு உட்பட்ட 29 பேரின் 18 ஏக்கர் பரப்பு காணி சுவிகரிப்பதற்காக நில ...

மேலும்..

புத்தர் சிலை வைத்து வழிபாட்டுடன் குருந்தூர் மலையில் தொல்பொருள் அகழ்வு பணியை தொடங்கி வைத்தார் இராஜாங்க அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க!

தமிழ் மக்களுக்கு சொந்தமான புராதன ஆதிசிவன் அய்யனார் ஆலயம் அமைந்துள்ள வயல் நிலங்கள் காணிகள்,  உள்ளடங்கிய குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை மற்றும் மணலாறு படலைக்கல்லு பகுதி ஆகிய இடங்களில் இரண்டு புராதன பௌத்த விகாரைகள் இருந்தமைக்கான தொல்லியல் சிதைவுகள் காணப்படுவதாக ...

மேலும்..

இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவிற்கு கொரோனா தொற்று

இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவருடன் தொடர்புடைய பத்து ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

ரசம் சாப்பிட்டால் கொரோனா போய்டும்! தமிழக அமைச்சரின் புது விளக்கம்..

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளுக்கு உணவில் ரசத்தை சேர்த்து கொடுத்ததினால் இந்தியர் ஒருவர் பெரிதும் பாராட்டப் பெற்றார். காரணம் சளி, இருமல், காய்ச்சல் போன்ற குறைபாடுகளுக்கு ரசம் அருமருந்தாக இருக்கிறது. அந்த வகையில் சளி, இருமல் இருந்தால் பயப்பட ...

மேலும்..

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதிகள் இருவர் பிரான்ஸில் படுகொலை!

பிரான்ஸில் மருத்துவ பட்டப்படிப்பை மேற்கொண்டுவந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு யுவதிகள் அவர்களது காதலர்களான இலங்கை தமிழ் இளைஞர்கள் இருவரால் கொலை செய்யப்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. யாழ் தீவகம் அல்லைப்பிட்டி பகுதியில் வசித்து வரும் செல்லத்துரை குலேந்திரா தம்பதியினரின் மகளான கார்த்திகா ...

மேலும்..

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வசமானது செங்கலடி பிரதேச சபை !

மட்டக்களப்பு – ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச சபையின் தவிசாளராக சின்னத்துரை சர்வானந்தன் ஆறு மேலதிக வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டார். மட்டக்களப்பு – ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச சபையின் புதிய தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான அமர்வு,  இன்று (18) கிழக்கு மாகாண உள்ளுளூராட்சி ஆணையாளர் ...

மேலும்..

பாராளுமன்றம் நாளையும் நாளை மறுதினமும் கூடும்..

பாராளுமன்றம் நாளையும், நாளை மறுதினமும் இரண்டு நாட்களுக்கு மாத்திரம் நடைபெறவுள்ளது. பாராளுமன்ற நடவடிக்கைகள் வழமையான முறையில் இடம்பெறும் என படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். காலை 10.00 மணி தொடக்கம் மாலை 4.30 வரையில் நடைபெறவுள்ளது. இன்று முற்பகல் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய ...

மேலும்..

நுவரெலியா கந்தப்பளை – பார்க் போராட்டம் கைவிடப்பட்டது – போராட்டம் வெற்றி பெற்றது என்றார் ராமேஷ்வரன் (எம்.பி )

(க.கிஷாந்தன்)   நுவரெலியா - கந்தப்பளை - பார்க் தோட்டத்தின் நேற்றிரவு (17.01.2021) முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   பார்க் தோட்ட முகாமையாளரை இடமாற்றம் செய்வதாக, குறித்த பெருந்தோட்ட கம்பனி இணக்கியதை அடுத்து, தாம் போராட்டத்தை கைவிட்டதாக இலங்கை தொழிலாளர் ...

மேலும்..

Online ல் A/L படிக்க லெப்டொப் இல்லையென்பதால் லட்சாதிபதி நிகழ்ச்சிக்கு வந்தேன் – ஷூக்ரா முனவ்வர்

மஹாராஜா குழுமத்தின் சிரச தொலைக்காட்சி நடத்திவரும் “லக்ஷபதி” - இலட்சாதிபதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷூக்ரா முனவ்வர் என்ற முஸ்லிம் மாணவி நிகழ்ச்சில் தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தற்காலத்தில் ஒன்லைன் மூலமான வகுப்புகள் நடைபெற்று வருவதினால் தான் உயர் தரத்தில் ...

மேலும்..

உளுந்தின் விலை 2 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பு

நாட்டில் உளுந்து இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டதையடுத்து, சந்தையில் உளுந்தின் விலை அதிகரித்துள்ளது. உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்கில், கடந்த வருடம் பல பொருட்களுக்கு அரசாங்கத்தினால் இறக்குமதித் தடை விதிக்கப்பட்டது. இதனடிப்படையில், உளுந்து இறக்குமதிக்கும் கடந்த யூன் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், நாட்டின் ...

மேலும்..

மட்டக்களப்பில் 100 பேருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி!

மட்டக்களப்பு அரசடி கிராமசேவகர் பிரிவில், மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு- அரசடி கிராம சேவகர் பிரிவில், இன்று (திங்கட்கிழமை) 100 பேருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு ...

மேலும்..

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் இராணுவப் பயிற்சி – சரத் வீரசேகர

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். இந்த முன்மொழிவினை எண்ணி எவரும் அச்சமடையத் தேவையில்லை என்றும், இந்த தீர்மானம் நாட்டின் முன்னேற்றத்தை கருத்திற்கொண்டது ...

மேலும்..

கூட்டமைப்பு மற்றும் முன்னணி எம்பிக்கள் குருந்தூர் மலைக்கு கள விஜயம்; ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு.

தமிழ்தேசியக்கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார்பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் (17)  நேற்று குருந்தூர் மலைக்கு களவிஜம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். அண்மைய நாட்களாக தமிழ் மக்கள் குருந்தூர் மலைக்குச் சென்று ...

மேலும்..

மனைவியை அழைத்து வாருங்கள் – கணவன் தொலைபேசி கோபுரத்தில் ஏறி நின்று போராட்டம்

வெளிநாட்டில் பணியாற்றும் தனது மனைவியை நாட்டுக்கு அழைத்துவர உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்து கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தில் 216 அடி உயரமான தொலைபேசி கோபுரத்தில் ஏறி நின்று 24 வயதுடைய கணவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இவரது இந்த போராட்டம் நேற்று சனிக்கிழமை ...

மேலும்..

மனைவியை அழைத்து வாருங்கள் – கணவன் தொலைபேசி கோபுரத்தில் ஏறி நின்று போராட்டம்

வெளிநாட்டில் பணியாற்றும் தனது மனைவியை நாட்டுக்கு அழைத்துவர உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்து கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தில் 216 அடி உயரமான தொலைபேசி கோபுரத்தில் ஏறி நின்று 24 வயதுடைய கணவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இவரது இந்த போராட்டம் நேற்று சனிக்கிழமை ...

மேலும்..

யாழில் புகையிரத சேவை வழமைக்கு திரும்பியது

புகையிரத சேவைகள் மீள ஆரம்பமாகியுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதம புகையிரத அதிபர் ரி.பிரதீபன் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரனமாக நிறுத்தப்பட்டிருந்த புகையிரத சேவைகள் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு புகையிரதங்கள் ...

மேலும்..

யாழ் பொதுச்சந்தைகள் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறக்கப்பட்டது

யாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பொது சந்தைகளும் இன்று (திங்கட்கிழமை) மீள திறக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா அதிகரித்ததன் காரணமாக அங்குள்ள அனைத்து பொது சந்தைகளும் சுகாதார பிரிவினரால் மூடப்பட்டிருந்த நிலையில்,  வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் ...

மேலும்..