January 21, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ். நகரப் பகுதியில் இலுப்பையடிச் சந்திக்கு அருகில் விபத்து – மூவர் படுகாயம்!

யாழ். நகரப் பகுதியில் இலுப்பையடிச் சந்திக்கு அருகில் நேற்றிரவு(வியாழக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபையின் வென்னப்புவ சாலைக்குச் சொந்தமான பேருந்தும் ஒன்றும், கார் ஒன்றும் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் கார் கடுமையாகச் சேதமடைந்துள்ளது. விபத்தை அடுத்து பேருந்து ...

மேலும்..

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொலிஸார் உட்பட 11 பேருக்கு கொரோனா!

மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸார் உட்பட 11 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளா டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். இதற்கமைய மட்டக்களப்பில் 533பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக ...

மேலும்..

மேலும் 769 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர்

நாட்டில் மேலும் 769 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 984 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், கொரோனா ...

மேலும்..

PHI அதிகாரிகள் மீது எச்சில் துப்பிய நபருக்கு 6 ஆண்டுகள் சிறை..

அட்டுலுகம பகுதியில் வைத்து பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளருக்கு 6 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று வழக்குகளுக்கு தலா இரண்டு ஆண்டுகள் வீதம் இவ்வாறு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை ...

மேலும்..

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயிற்சி என்கிற திட்டம் முற்றிலும் பொருத்தம் அற்ற விடயம் -ஹசன் அலி

இனம், மதம் போன்ற காரணங்களால் மக்களை கூறு போட்டு வைத்திருக்கின்ற வகையிலான கருத்துக்களை கூற முடிந்த அமைச்சர்களை கொண்டிருக்கின்ற இந்நாட்டை பொறுத்த வரையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயிற்சி என்கிற திட்டம் முற்றிலும் பொருத்தம் அற்ற விடயம் ஆகும் என்று ...

மேலும்..

வாழைப் பயிர்செய்கையாளர்களுக்கு விரைவில் நஸ்டஈடு – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

அம்பன் புயலினால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் பப்பாசி பயிர்ச் செய்கையாளர்களுக்கு, நஸ்டஈடு வழங்குவதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட தொடர் முயற்சியின் பலனாக, இறுதிக் கட்ட நடவடிக்கை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தினைச் சேர்ந்த 2155 ...

மேலும்..

தேசிய கண் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவதற்கு முன்னதாக முன்பதிவு செய்யுமாறு கோரிக்கை!

தேசிய கண் வைத்தியசாலை சிகிச்சைக்கு வருவதற்கு முன்னதாக முன்பதிவு ஒன்றைச் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவ் வைத்தியசாலை அறிவித்துள்ளது. தொற்று நோயை எதிர்கொண்டு தேசிய கண் வைத்தியசாலைச் செயற்பாடுகளில் எழுந்துள்ள நடைமுறைப் பிரச்சினைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை கண் ...

மேலும்..

மட்டக்களப்பு – அரசடி கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தல் பகுதியாக அறிவிப்பு

மட்டக்களப்பு – அரசடி கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று (21) மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 165 காத்தான்குடி கிராம உத்தியோகத்தர் பிரிவு 3, 165 A ...

மேலும்..

ஆலையடிவேம்பில் சமுர்த்தி வங்கிகள் மற்றும் வங்கிச்சங்கங்களை கணிணி மயப்படுத்தும் தேசிய வேலைத்திட்டம்

(வி.சுகிர்தகுமார்) சமுர்த்தி வங்கிகள் மற்றும் வங்கிச்சங்கங்களை கணிணி மயப்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக அம்பாரை மாவட்டத்திலும் இவ்வேலைத்திட்டம் விரைவாக முன்னெடுக்கப்படுவதுடன் இதுவரை கணிணி மயப்படுத்தப்பட்ட 10 இற்கும் மேற்பட்ட வங்கிகளும் வங்கிச்சங்கங்களும் ஒன்லைன் மூலமான கொடுக்கல் ...

மேலும்..

சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுவதை கஜேந்திரகுமாரும், சுமந்திரனும் விரும்பவில்லை – சுரேஷ் பிரேமச்சந்திரன்

சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுவதை கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், சுமந்திரனும் விரும்பவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்.. தமிழ் ...

மேலும்..

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பொங்கல் விழா

(வி.சுகிர்தகுமார்) தேசிய பொங்கல் விழாவிற்கு இணைவாக அரச அலுவலங்களிலும் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இதற்கமைவாக அம்பாரை மாவட்டத்திலும் இன்று பொங்கல் விழா  பிரதேச செயலங்கள் தோறும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்று வருகின்றன. ஆலையடிவேம்பு  பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் ...

மேலும்..

சாப்பாடு போட்டியில் ஜெயிச்சா ‘ROYAL ENFIELD’ பைக் பரிசு.. அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட ஹோட்டல்..!

சாப்பாடு போட்டியில் வெற்றி பெற்றால் ராயல் என்ஃபீல்டு பைக் பரிசாக வழங்கப்படும் என ஹோட்டல் நிர்வாகம் ஒன்று அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புனே, வாட்கான் மாவல் பகுதியில் ‘சிவ்ராஜ் ஹோட்டல்’ என்ற உணவகம் அமைந்துள்ளது. கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காலகட்டத்தில் இருந்து, இந்த ...

மேலும்..

தேங்காய் திருடிய நபர்; 2 இலட்சம் ரூபாய் பிணையில் விடுதலை!

காலி ரயில்வே நிலையத்துடன் இணைக்கப்பட்ட உத்தியோகப்பூர்வ வீடொன்றில் வளாகத்தில் இருந்து, தேங்காய் திருடிய நபர், 2 இலட்சம் ரூபாய் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர், 21 தேங்காய்களைத் திருடியிருந்தார் என்றும் இவர் கைது செய்யப்பட்டு, காலி நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (20) ...

மேலும்..

இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு பேருக்கு கொவிட் தொற்று

இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சம்பிக்க கருணாரத்ன மற்றும் பிநுர பெர்ணான்டோ ஆகியோருக்கே, கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக தெரியவருகிறது .

மேலும்..

மருதமுனை சகாத் கிராம வீட்டுத்திட்ட மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

(றாசிக் நபாயிஸ்,  ஏ.எல்.எம்.ஷினாஸ்) மருதமுனை பிரதேசத்தில் மேட்டுவட்டை சகாத் கிராம புதிய குடியேற்ற வீட்டுத்திட்டத்தில் உள்ள வசதி குறைந்த மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம் பெற்றது. சமூகசேவை அமைப்பான மருதமுனை சுபைதா பவுண்டேஷன் அமைப்பினால் இந்த பாடசாலை உபகரணங்கள் வழங்கி ...

மேலும்..

மன்னாரில் கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலம் வவுனியாவில் தகனம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் 'சைட் சிட்டி' பகுதியை சேர்ந்த 61 வயதுடைய நபர் ஒருவரே கொரோனா தொற்றிற்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில் அவரது உடல் இன்று (21) மதியம் வவுனியா  பூந்தோட்டம் மயாத்தில் தகனம் ...

மேலும்..

மஸ்கெலியா சுகாதார பிரிவில் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

நுவரெலியா மாவட்டத்திலுள்ள மஸ்கெலியா சுகாதார பிரிவில் நேற்று 20.01.2021  மாலை வெளியாகிய அறிக்கையின் படி 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.   இதன்படி மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்டம், டிசைட் தோட்டம், ஹப்புகஸ்தென்ன தோட்டம், சாமிமலை மஹானிலு ...

மேலும்..

யாழ் நிலாவரை கிணற்றில் தொல்லியல் திணைக்களம் ஆய்வு!

யாழ்ப்பாணம் நிலாவரை கிணறு அருகாமையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுகிறது. இன்று (21)வியாழக்கிழமை முற்பகல் நிலாவரைக் கிணறு பகுதிக்கு வருகை தந்த தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், மரம் ஒன்றின் கீழ் அகழ்வு நடவடிகையை முன்னெடுத்து ஆய்வுப் பணிகளை முன்னெடுத்தனர். சம்பவ இடத்துக்கு ...

மேலும்..

வெள்ளவத்தை சந்தையில் பணியாற்றிய 12 பேருக்கு கொரோனா

வெள்ளவத்தை சந்தையில் பணியாற்றிய 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை சுகாதார மருந்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். சில தினங்களாக வெள்ளவத்தைப் பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றது. கடந்த 24 மணித்தியாலங்களில் ...

மேலும்..

பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற கணவரை தோளில் தூக்கிவைத்து கொண்டாடிய மனைவி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற கணவரை மனைவி ஒருவர் தோளில் தூக்கி வைத்து ஆடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 15-ம் தேதி 34 மாவட்டங்களை உள்ளடக்கிய 14,234 பஞ்சாயத்துகளில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தல் முடிவுகள் ...

மேலும்..

பறக்கும் விமானத்தில் சிறுமிக்கு நிகழ்ந்த சோகம்!

லக்னோ விமான நிலையத்திலிருந்து, மும்பைக்குச் சென்ற விமானத்தில் 7 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் பயணித்ததார். அச்சிறுமி ஏற்கனவே ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் பெற்றோரும் அவர்களுக்கு அருகில் இருந்தோரும் செய்வதறியாமல் பதறினர். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டும் ...

மேலும்..

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இன்று (21) பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களை முதலில் அவர்களே கையாளுவதாகவும் எனினும் அதற்குப் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை வைத்தியசாலை வட்டாரங்கள் தமக்கு பெற்றுத்தரவில்லை என தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர். சமூக இடைவெளியைப் ...

மேலும்..

குண்டூசியேனும் தயாரிக்காத நாடு என்று இனியும் நம்மை நாமே குறை கூறிக் கொள்வதில் பலனில்லை-மஹிந்த

குண்டூசியேனும் தயாரிக்காத நாடு என்று இனியும் நம்மை நாமே குறை கூறிக் பலனில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்  தெரிவித்தார். பன்னிபிட்டிய, மாகும்புர பிரதேசத்தில் நிறுவப்பட்ட யோ பிரேண்ட் (Yoo Brand) பாதணி தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் (20)காணொளி தொழில்நுட்பம் ...

மேலும்..

திமிங்கலம் துப்பிய வாந்தியால் கோடீஸ்வரரான மீனவர் !

திமிங்கள் நீண்ட நாள் கழித்து வாயிலிருந்து துப்பும் பெர்கிரிஸ் என்ற திடவாந்தியால் சில கோடீஸ்வரர்களாக மாறியதை செய்திகளில் கேள்விப்பட்டிருக்கிறோம். தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மீனவர் மாஹாபன் என்பவர் திமிங்கலத்தில் அம்பெர்கிரிஸ் எனப்படும் 7 கிலோ திடவாந்தியால் ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறியுள்ளார். திமிங்கலத்தில் அம்பெர்கிரிஸ் ...

மேலும்..

அம்பாறை மாவட்ட கட்டடங்கள் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளராக அச்சுதன் கடமையேற்பு!

(நூருல் ஹுதா உமர்) அம்பாறை மாவட்ட கட்டடங்கள் திணைக்களத்தின் மாவட்ட பிரதம பொறியியலாளராக நியமிக்கப்பட்ட பி.அச்சுதன் வெள்ளிக்கிழமை (15) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் மாகாண பொறியியலாளராக கடமையாற்றி வந்த நிலையிலேயே, இவர் கல்முனையிலுள்ள அம்பாறை மாவட்ட ...

மேலும்..

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு கோட்டா மற்றும் மஹிந்த வாழ்த்து

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் உப ஜனாதிபதியாக  பதவியேற்றுள்ள கமலா ஹாரிஸ்க்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடனும் உப ஜனாதிபதியாக  கமலா ஹாரிஸும் ...

மேலும்..

இலங்கையில் கொரோனா குணமடைந்தோரின் எண்ணிக்கை 47,215 ;மரணம் 273

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 621 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 47,215 பேர் பூரணமாக குணமடைந்திருப்பதாக கொவிட் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி ...

மேலும்..