January 22, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அம்பாறை மாவட்ட நல்லிணக்க மன்றத்தின் செயற்குழு அமர்வு!

சமாதானமும் சமுகபணியும்(PCA) அனுசரணையுடன் இயங்கிவரும் அம்பாறை மாவட்ட நல்லிணக்க மன்றத்தின் இணைப்பாளர் எஸ்.எல். அப்துல் அஸீஸ்  ஒருங்கிணைப்பில், அம்பாறை மாவட்ட நல்லிணக்க மன்றத்தின் செயற்குழு அமர்வு சமாதானமும் சமுகம் பணியும்(PCA) இணைப்பாளர் ரீ. ராஜேந்திரன்  தலைமையில் கடந்த வியாழன் (21 ) ...

மேலும்..

கேரளா கஞ்சாவுடன் குச்சவெளியில் நபரொருவர் கைது!

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை- குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 1 கிலோ 570 கிரேம் கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபரொருவரை விஷேட பொலிஸ் அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்.இச்சம்பவம் நேற்றிரவு (23)  இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் குச்சவெளி, மதுரங்குடா -செந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ...

மேலும்..

21 நாட்களில் 12,615 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ;மரணம் 278 ஆக அதிகரித்துள்ளது

இலங்கையில் கடந்துள்ள 21 நாட்களில் மாத்திரம் 12 ஆயிரத்து 615 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 543 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 2 ஆயிரத்து 440 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 960 பேருக்கும் வைரஸ் பரவியுள்ளது. அத்துடன் ...

மேலும்..

அநுரகுமார திஸாநாயக்கவை ஒரு ஊழல்வாதியென நீதிமன்றில் முடிந்தால் நிரூபித்துக்குக்காட்டுமாறு சவால் விடுப்பு – பிமல் ரத்நாயக்க

(க.கிஷாந்தன்) அநுரகுமார திஸாநாயக்கவை ஒரு ஊழல்வாதியென நீதிமன்றில் முடிந்தால் நிரூபித்துக்குக்காட்டுமாறு ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார். தலவாக்கலை நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த அரசாங்கத்தின் ...

மேலும்..

முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனத்தினால் 3 வாகனங்கள் சேதம் – இருவர் காயம்

(பாறுக் ஷிஹான்) முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனத்தினால் ஏற்பட்ட விபத்தில் வீதியில் சென்ற  3 வாகனங்கள் சேதமடைந்ததுடன் இருவர்  காயமடைந்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் கட்டையடி பகுதியில் வெள்ளிக்கிழமை(22) இரவு இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றது. குறித்த விபத்தின் போது பிரதான வீதியால் பயணம் ...

மேலும்..

எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது -டக்ளஸ்

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிந்த போது எற்பட்ட துன்பகரமான சம்பவத்தில் சிக்கி நான்கு இந்தியக் கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நால்வரது சடலங்களும் கிடைத்துள்ளன என்ற செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். குறித்த ...

மேலும்..

(வீடியோ)கல்முனையில் கரைவலை தோணிகளுக்கு அதிகளவான  சூரை வகை மீன்கள் பிடிப்பு!

https://www.youtube.com/watch?v=zj7gY4uKNP0&feature=youtu.be கல்முனை மற்றும் சாய்ந்தமருது  பகுதியில்  உள்ள கடற்பரப்பில் கரைவலை தோணிகளுக்கு அதிகளவான சூரை வகை மீன்கள்  இன்றைய தினம் (22) அதிகளவில் பிடிக்கப்பட்டது. சீரற்ற காலநிலை காரணமாக  இப் பகுதியில்  கரைவலை மீன்பிடியானது கடந்த நாட்களில்  மிகவும்  குறைந்த  நிலையில் காணப்பட்ட ...

மேலும்..

நிந்தவூர் பிரதேச சபையின் 2021 ஜனவரி மாதத்திற்கான 04 வது சபையின் 34 வது கூட்டமர்வு

(பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டம்  நிந்தவூர் பிரதேச சபையின் 2021 ஜனவரி மாதத்திற்கான 04 வது சபையின் 34 வது கூட்டமர்வு வியாழக்கிழமை(21) நடைபெற்றது. நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர்   தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்ற  இக்கூட்ட அமர்வில் பல்வேறு ...

மேலும்..

வலப்பனையில் நிலநடுக்கம்

வலப்பனை பிரதேசத்தை அண்மித்த பகுதியிலேயே இவ்வாறு சிறியளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் தெரிவித்துள்ளது. இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றம் சுரங்க பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்துள்ளார். ரிக்டர் அளவுகோலில் 1.8 ...

மேலும்..

விவசாய நிலங்களை சேதப்படுத்திய யானை உயிரிழப்பு

வாழைச்சேனை கமநல சேவை திணைக்களத்திற்குட்பட்ட மக்கிளானை பள்ளிமடு விவசாய கண்டத்தில் கடந்த ஒரு வாரகாலமாக விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த யானை வியாழக்கிழமை மாலை இறந்த நிலையில் காணப்பட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். குறித்த யானை நோய்வாய்ப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும், இது தொடர்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட பிராந்திய காரியாலத்திற்கு தெரியப்படுத்தியதாகவும், வைத்திய அதிகாரி வருகை தரும் ...

மேலும்..

தமிழ் மக்களின் இருப்பை கபளீகரம் செய்யும்மாவடிப்பள்ளி-கல்முனை கார்ப்பட்வீதியை உடனடியாகநிறுத்துங்கள்!

நகரஅபிவிருத்தித்திட்டம் என்ற போர்வையில் தமிழ்மக்களின் இருப்பைக் கபளீகரம் செய்யும் மாவடிப்பள்ளி - கல்முனை கார்ப்பட் வீதியை உடனடியாக நிறுத்தவேண்டும்.இவ்வாறு கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் மற்றும் கல்முனை மாநகரசபையின் த.தே.கூ. உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிடம் வேண்டுகோள்விடுத்துள்ளனர். கல்முனை ஊடகமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து அவர்கள் பகிரங்கமாக இவ்வேண்டுகோளை விடுத்துள்ளனர். அங்கு உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் கூறுகையில்: கடந்த 25வருடங்களாக கல்முனை நகரஅபிவிருத்தித்திட்டம் என்ற போர்வையில் தமிழ்மக்களின் ஜீவாதாரமான வயல்காணிகளை கபளீகரம் செய்து இருப்பை இல்லாதொழிக்கும் ...

மேலும்..