January 23, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மனித உரிமை மீறல்களில் குற்றச்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பயணத்தடைகள் விதிக்கப்படலாம்…

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றச்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பயணத்தடைகள் விதிக்கப்படலாம் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படலாம் என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் வெளியிட்டுள்ள புதிய ...

மேலும்..

ஊஞ்சல் சீலையில் சிக்குண்டு எட்டு வயது சிறுவன் உயிரிழப்பு..

மட்டக்களப்பு- கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழடித்தீவு பகுதியில் எட்டு வயது சிறுவன் ஒருவர், ஊஞ்சல் சீலையில் சிக்குண்டு உயிரிழந்த சோக சம்பவம் இன்று (24) நடைபெற்றுள்ளது. மகிழடித்தீவு- கட்டுப்பத்தை என்னும் பகுதியிலுள்ள மனோகரன் கேதீசன் என்னும் எட்டு வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பாடசாலை ...

மேலும்..

கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை வியாழக்கிழமை ஆரம்பம்

இந்திய அரசாங்கம் இலவசமாக வழங்கும் கொவிட் தடுப்பு மருந்தின் முதலாவது தொகுதி எதிர்வரும் புதன்கிழமை நாட்டிற்கு கொண்டுவரப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகும். நாட்டிற்குத் தேவையான கொவிட் ...

மேலும்..

ஆணைக்குழு கண்துடைப்பு !-மனோ கணேசன்

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் எதிர்வரும் மார்ச் மாதம் கொண்டு வரவுள்ள பிரேரணையைச் சமாளிக்கும் வகையில், கண்துடைப்புக்காகவே புதிய ஆணைக்குழுவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளார்." - இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு ...

மேலும்..

எனது அறிவுறுத்தலை மீறியதாலேயே பவித்ராவுக்குக் கொரோனா! – தம்மிக்க பண்டார

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதையடுத்து கேகாலையைச் சேர்ந்த நாட்டு மருத்துவர் தம்மிக்க பண்டாரவின் கொரோனாத் தடுப்புப் பாணி தொடர்பில் சந்தேகம் மேலும் அதிகரித்துள்ளது. எனினும், தமது அறிவுறுத்தல்களை மீறியதன் காரணமாகவே அவர் இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் ...

மேலும்..

காலம் கடத்துவது தேவையற்ற பிரச்சினைக்கு வழிவகுக்கும் என அரசுக்கு திஸ்ஸ எச்சரிக்கை

"இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்யலாம் என்ற நிபுணர் குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தாமல், காலம் தாழ்த்துவது தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்." - இவ்வாறு வைரஸ் தொடர்பான விசேட நிபுணரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ ...

மேலும்..

வானிலை அறிக்கை

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய ...

மேலும்..

வேலை செய்து கொண்டு 1,687 km சைக்கிள் பயணம்… கனவை நிஜமாக்கிய இளைஞர்கள்!!

. கொரோனா நேரத்தில் லேப் டாப்பைக் கட்டிக் கொண்டு வீட்டிற்குள்ளே முடங்கிப்போன கோடிக் கணக்கான இளைஞர்களுக்கு மத்தியில் உற்சாகமான வாழ்க்கையை 3 இளைஞர்கள் நிகழ்த்திக் காட்டி இருக்கின்றனர். அதுவும் தங்களுடைய அலுவலக வேலையை பார்த்துக் கொண்டே  ஜாலியாக சைக்கிளில் ஊர்ச் சுற்றி இருக்கின்றனர். ...

மேலும்..

தமிழர்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் கண்துடைப்பு நடவடிக்கையே ஆணைக்குழு! -சிறிநேசன்

அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு என்பது தமிழர்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் கண்துடைப்பு நடவடிக்கை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னளா் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். காலத்தினை இழுத்தடிப்பதற்காகவும் சாட்சியங்களை மறைப்பதற்காகவும் கால நீடிப்பினைக் கோருவதற்காகவுமான ஒரு போலித்தனமான ...

மேலும்..

திருகோணமலை துறைமுகத்திற்கு சீமேந்து ஏற்றி சென்ற கப்பல் விபத்து

திருகோணமலைக்கு அருகில் உள்ள சின்ன இராவணா கோட்டை கடற்பரப்பில் லைபீரியா கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள கப்பல் ஒன்று விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை துறைமுகத்திற்கு சீமேந்து ஏற்றி வந்த சந்தர்ப்பத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த கப்பலுக்கு உதவுவதற்காக இரண்டு கடற்படை ...

மேலும்..

முறையற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சி மூலம் தமிழ் மக்களைக் கிளர்ந்தெழ வைக்காதீர்கள்-மாவை சேனாதிராஜா

வடக்கு மாகாணத்தில் முறையற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சிப் பணிகள் மூலம் தமிழ் மக்களைக் கிளர்ந்தெழ வைக்காதீர்கள் என்று தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ...

மேலும்..

11ஆவது விமானம் உக்ரைன் சுற்றுலா பயணிகளுடன் இலங்கை வருகை

உக்ரைன் சுற்றுலா பயணிகளுடனான 11ஆவது விமானம் இலங்கை வந்தடைந்தது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைக்கும் வேலைத்திட்டத்தின் ஊடாக இவர்கள் உக்ரைன் ஸ்கயிப் அப் விமான சேவைக்கு உட்பட்ட Pஞ 555 இலக்க விமானம் மூலம் இன்று அதிகாலை இந்த சுற்றுலா பயணிகள் ...

மேலும்..

பருத்தித்துறையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த மணப் பெண்ணுக்கு திருமணம்..

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில், வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த மணப் பெண்ணுக்கு இன்று குறிக்கப்பட்டிருந்த சுபவேளையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் வழிகாட்டலின் கீழ் பொதுச் சுகாதார பரிசோதகர், காவல்துறையினர் இணைந்து ஆலய முன்றலில் ...

மேலும்..

மேலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தலில்

அனுராதபுரம் தேவநம்பியதிஸ்ஸ புரத்தில் 295 A கிராம சேகவர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைபடுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக குறித்த பகுதி முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

மேலும்..

யாழ். கந்தரோடையில் வற்றாக்கை அம்மன் கோயில் ;இராணுவம் எனக்கூறி காணி விசாரிப்பு- மக்கள் குழப்பத்தில்!

யாழ்ப்பாணம், சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோயில் புராதன தீர்த்தக் கேணியை அண்டியுள்ள அரச மரம் தொடர்பாக இராணுத்தினர் எனக் கூறி விசாரித்ததால் அங்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. குறித்த கோயிலுக்கு நேற்று (22) மாலை ஐந்து மணியளவில் சென்றிருந்த சிலர், பூசகரிடம் தம்மை ...

மேலும்..

ஒழுக்காற்று நடவடிக்கை விவகாரத்தில் நீதியின் பக்கம் நின்றதனால் பிரதேச சபை உறுப்பினர் பதவியை துறக்க தயாரானார் குமாரஸ்ரீ ?

சபை உறுப்பினர்களுக்கு எதிராக யாரும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கூடாது என தீர்மானித்தோம். அது ஒரு குடும்பம் போன்றது. குடும்ப முரண்பாடுகள் வேண்டாம். எனது நிலைப்பாடு நீதியாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்த காரியங்கள் வேறுவிதமாக மாறி இன முரண்பாட்டை ...

மேலும்..

குருந்தூர்மலை விவகாரம்; மறவன்புலவு சச்சிதானந்தம் பொறுப்பற்றவிதத்தில் அறிக்கை விடக்கூடாது எச்சரிக்கிறார் – ரவிகரன்.

(விஜயரத்தினம் சரவணன்) முல்லைத்தீவு - குருந்தூர்மலையில் உள்ள தமிழ் தெய்வங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதோடு, தமிழ்மக்கள் அங்கு வழிபாடுகளை மேற்கொள்ளச் செல்லமுடியாத நிலையே காணப்படுகின்றது. இந் நிலையில் மறவன் புலவு சச்சிதானந்தம் எமது மதத்தின்பெயரால் பொறுப்பான இடத்தில் இருந்துகொண்டு, பொறுப்பற்றவிதத்தில் அறிக்கைகளை வெளியிடக்கூடாதென முன்னாள் வடமாகாணசபை ...

மேலும்..

இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு மூவரங்கிய குழு..

இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் தொடர்பான பரிந்துரைகளை வழங்குவத்றகு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. உயரதிகாரிகளைக் கொண்ட குறித்த சிரேஸ்ட குழு கடற்றொழில் அமைச்சு, திணைக்களங்களின் அதிகாரிகள், கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், கடலோர காவற் படை ஆகியவற்றுடன் கலந்துரையாடி ...

மேலும்..

மன்னார்-மக்கள் அவதானத்தோடும் பொறுப்போடும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடந்துகொள்ள வேண்டும்

மன்னார் மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களில் மாத்திரம் 123 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளன. இரண்டாவது கொரோனா தொ்றறாளர் மரணம் நேற்று பதிவாகியுள்ளதுடன், மன்னார் மாவட்டத்தில் தொற்று நிலை அதிகரித்து வருவதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ...

மேலும்..

நான் யாருக்கும் பயப்பட போவதில்லை எங்களின் கட்சி தலைவர் பிழை செய்தாலும் அது தொடர்பில் தட்டி கேட்பேன் : காரைதீவு தவிசாளர் ஜெயசிறில்.

(நூருல் ஹுதா உமர்) அரசின் ஒரு லட்சம் வேலைவாய்ப்பு பங்கீட்டிலையே இந்த நாட்டின் நீதி தெரிகிறது. விண்ணப்பித்தவர்கள் யாரோ இருக்க தொழில்கள் பங்கிடுவது யாரோ பெறுவது யாரோ என இருக்கிறது. இனிமேல் காரைதீவு பிரதேச எல்லையினுள் வளவு விற்பனைக்கு என புதிய நடைமுறையை ...

மேலும்..

இந்தியாவில் இருந்து கொவிட் தடுப்பூசி 27ம் திகதி இலங்கைக்கு கிடைக்கும்-ஜனாதிபதி

இந்தியாவில் இருந்து 600,000 ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதன்படி எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்கிழமை 600,000 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி இலங்கைக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒக்ஸ்போர்ட்-ஆஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை அவசரகால ...

மேலும்..

பலியான 4 மீனவர்களின் சடலங்களும் இந்தியாவிடம் ஒப்படைப்பு!

இலங்கைக் கடற்படையினரின் கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து உயிரிழந்த 4 இந்திய மீனவர்களின் உடல்கள் அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சர்வதேச கடற்பரப்பில் வைத்து இன்று முற்பகலில் இந்த உடல்கள் இந்தியக் கடலோரக் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று இலங்கைக் கடற்படையின் பேச்சாளர் கப்டன் இந்திக்க ...

மேலும்..

இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிப்பொறிமுறையை இம்முறை நிறுவ வேண்டும் ஐ.நா.! – மன்னிப்புச் சபை வலியுறுத்து

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கண்காணிப்பதற்கும் அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களைச் சேகரிப்பதற்கும் சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை எதிர்வரும் 46 ஆவது கூட்டத்தொடரின் ...

மேலும்..

சம்மாந்துறையில் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்ட கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு

சம்மாந்துறையில்  போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்ட கட்டாக்காலி மாடுகளை சம்மாந்துறை பிரதேச சபை, பொலிஸாருடன்  இணைந்து 20 கட்டாக்காலி மாடுகளை  நேற்று வெள்ளிக்கிழமை இரவு பிடித்துள்ளனர். சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட  வீதிகளில் சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் மற்றும் பொது மக்களின் ...

மேலும்..

யாழ் மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்

2021 ஆம் ஆண்டுக்கான மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (23)இடம்பெற்றது. மாவட்டத்தின் விவசாய துறை சம்பந்தமான பல்வேறுபட்ட விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது . இந்நிகழ்வில் கருத்து ...

மேலும்..

நடு வீதியில் முளைக்கத் தொடங்கியுள்ள முருங்கை மரம்: மக்கள் விசனம்!

(எச்.எம்.எம்.பர்ஸான்) கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட ஓட்டமாவடி - 3 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள பௌசி மாவத்தை வீதி இடிந்த நிலையில் இரண்டு வருடங்களாக எவ்வித திருத்தல் நடவடிக்கைகளும் இல்லாத நிலையில் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இவ் வீதி வழியே பயணிப்போர் ...

மேலும்..

அமெரிக்காவின்புதிய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் : அவரின் பங்குகளும், பொறுப்புகளும் என்ன?

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் அதிபராக தேர்தந்தெடுக்கப்பட்டார். கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பிடென் மற்றும் 49 வது துணை ...

மேலும்..

ட்ரம்பின் வெளியேற்றம் இலங்கைக்கு ஒரு பாடம் – மனோ கணேசன்

ட்ரம்ப்பின் தோல்வி, தொழிற்படுகின்ற அமெரிக்க அமைப்பின் சிறப்பு அடையாளம். இது இலங்கைக்கு ஒரு பாடம். நிறைவேற்று அதிகாரம், பாராளுமன்றம், நீதித்துறை, ஊடகத்துறை ஆகியவை ஒன்றை ஒன்று, திருத்தி, கட்டப்பாட்டுக்குள் கொண்டுவருமே தவிர, இலங்கையை போல கூட்டு சேர்ந்து கும்மாளம் அடிக்காது என அமெரிக்கா நிருபித்து விட்டது என கொழும்பு மாவட்ட எம்பியும், ஜனநாயக ...

மேலும்..