January 25, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

லொறி-மோட்டார் சைக்கிள் விபத்து மோட்டார் சைக்கிளில் பயணித்த வர் மரணம்

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதி 64 ஆம் கட்டை பகுதியில் சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று   (25)  பிற்பகல்  இடம்பெற்றுள்ளது. இவ்வாறு ...

மேலும்..

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட முடிவுகள்…

2021.01.25 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு: 01. ஜனாதிபதி நிதியம் தொடர்பான கணக்காய்வாளர் அறிக்கை – 2018 இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 154(3) அரசியலமைப்புடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 1978 ஆம் ஆண்டு 7 ஆம் இலக்க ...

மேலும்..

யாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்

72ஆவது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் இன்று (26) காலை 9 மணிக்கு நிகழ்வுகள் நடைபெற்றன குறித்த நிகழ்வின் ஆரம்பத்தில்  துணை தூதுவர் ச. பாலசந்திரன், இந்திய தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து குடியரசு ...

மேலும்..

நீதிமன்றம் சட்டத்தின் ஆட்சியைத் தேடும் மக்கள் இல்லமாக மாற வேண்டும் -பிரதமர்

நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என்று விரும்புவமாக  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (25) தெரிவித்தார். ஒரு நாடு, ஒரு சட்டத்திற்கான தேசிய நலனைக் கட்டியெழுப்புவதில் அரசாங்கம் முன்னணியில் இருப்பதாக தெரிவித்த கௌரவ பிரதமர், சட்ட ...

மேலும்..

கடற்படையிடமிருந்து காணியை பெற்றுத் தர கோரி தீவக மக்கள் முறைப்பாடு

வேலணை பிரதேச செயலர் பிரிவுட்குட்பட்ட ஜே 11 மண்கும்பான் 5 ம் வட்டாரத்திலுள்ள தீவகத்திற்கான கடற்படைக்கான பிரதான முகாம் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 15 ஏக்கர் காணியினை விடுவிக்குமாறு கோரி இன்றைய தினம் காணி உரிமையாளர்களால் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ...

மேலும்..

இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு பணிகள் ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாதுகாப்பு படைத் தலைமையகங்களுக்கும் பிரதேச செயலக மட்டத்திலிருந்து ஆட்சேர்ப்பு செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி - மார்ச் மாதம் வரையில் இந்த ஆட்சேர்ப்பு திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதுடன், வர்த்தக மற்றும் பொதுச்சேவை பிரிவுகளில் காணப்படும் வெற்றிடங்களை ...

மேலும்..

கொரோனா காலத்தில் சேவையாற்றிய உயர் பொலிஸ் அதிகாரிகள் கௌரவிப்பு

(ந.குகதர்சன் ) ஓட்டமாவடி தேர்டீன் இளைஞர்; கழகத்தின் ஏற்பாட்டில் கொரோனா காலத்தில் சிறந்த முறையில் சேவையாற்றிய பொலிஸ் உயர் அதிகாரிகளை கௌரவிக்கும் நிகழ்வு மீராவோடை கலாசார மண்டபத்தில் இன்று(25) திங்கட்கிழமை நடைபெற்றது. சமூகசேவையாளர் கலாநிதி எம்.பி.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை உதவிப் பொலிஸ் ...

மேலும்..

யாழ்-அளவெட்டியில் வீட்டுச்சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் – அளவெட்டி பத்துபனையடி கிராமத்தில் வீட்டுச்சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கட்டட வேலையில் ஈடுட்டிருந்த போது நேற்று (24) மாலை சுவர் இடிந்து வீழ்ந்ததில் அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அளவெட்டி மேற்கு ...

மேலும்..

எல்லை மீறிய மீன்பிடியால் பாதிக்கப்படுவது இருதேசங்களிலும் ஒரு இனம்

ல்லை மீறி மீன்பிடி தொழிலை மேற்கொண்டு இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய தமிழக மீனவர்களும் இதனால் வாழ்வாதாரத்தை இழப்பார்கள் இலங்கை தமிழ் மீனவர்கள் இரு தேசங்களிலும் பாதிக்கப்படுபவர்கள் ஒரே இனத்தவர்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் ...

மேலும்..

மலையகத்திற்கான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூன்று மாதத்திற்கு அதிகமான காலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மலையகத்திற்கான சில புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் உடரட மெனிகே மற்றும் தெனுவர மெனிகே ஆகிய புகையிரதங்கள் இன்று முதல் பயணத்தை ஆரம்பித்துள்ளது. பொடி மெனிகே ...

மேலும்..

சாய்ந்தமருது  மேவரிக்ஸ் விளையாட்டுக்கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு

(எம்.என்.எம்.அப்ராஸ் ) சாய்ந்தமருது  மேவரிக்ஸ்(MAVERICKS  SPORTS CLUB) விளையாட்டுக்கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு கழகத்தின் தலைவர் எம்.எஸ். இர்சாத் தலைமையில்  இறக்காமத்தில் நேற்று(24)இடம்பெற்றது. புதிய சீருடை அறிமுக நிகழ்வில் பிரதம அதிதியாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு வன வளங்கள் அபிவிருத்தி  இராஜாங்க அமைச்சர் ...

மேலும்..

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

பாணந்துறை- பல்லேமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் மீது,  மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் ஒருவர்  படுகாயமடைந்த நிலையில்  பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பாணந்துறை ...

மேலும்..

விளாஸ்டர் பிரீமியர் லீக் கிறிக்கட் சுற்றுப்போட்டி : சம்பியனானது மாஸ்டர் பிளாஸ்டர் அணி !

(நூருல் ஹுதா உமர்) சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த விளாஸ்டர் பிரீமியர் லீக் கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதியாட்டமும் பரிசளிப்பும் ஞாயிற்றுக்கிழமை (24) மாலை சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலய மைதானத்தில் கழக முகாமையாளர் எம்.எல். பஸ்மீரின் தலைமையில் நடைபெற்றது. பிரீமியர் லீக் ...

மேலும்..

மேலும் 841 கோரோனா தொற்றாளர்கள் ,மரணித்தோரின் எண்ணிக்கை 283 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் மேலும் 841 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களுள் 492 பேர் பேலியகொட கொத்தணியுடன் சம்பந்தப்பட்டவர்களாவர். இதற்கமைய மினுவாங்கொட, பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 551 ஆக அதிகரித்துள்ளது. இன்று 459 தொற்றாளர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடு ...

மேலும்..

சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அழைப்பு

சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை தமிழர்கள் கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய பூரண கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கின்றோம் என வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. அந்த அமைப்பின் பணிப்பாளர் பத்மநாதன் கருணாவதி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 1948 ல் ஆட்சிப்பீடம் ஏறிய சிங்கள பௌத்த பேரினவாத ...

மேலும்..

மட்டக்களப்பில் கைக்குண்டு மீட்பு!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள வலையிறவு பாலத்தின் கீழ் கைவிடப்பட்ட நிலையில் இன்று திங்கட்கிழமை (25) காலை கைக்குண்டு ஒன்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாவட்ட விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய சம்பவ தினமான இன்று குறித்த பகுதியில் ...

மேலும்..

வித்தகர் சாய்ந்தமருது எம்.எம்.எம். நூறுல்ஹக் காலமானார் !

சிரேஷ்ட ஊடகவியலாளரும், பன்னூலாசிரியருமான சாய்ந்தமருது எம்.எம்.எம். நூறுல்ஹக் இன்று (25) காலமானார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தொடரந்து சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலை காலமானார்.  அன்னாரின் ஜனாஸா ஏறாவூரில் உள்ள அவரது மகளாரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. எம்.எம்.எம். நூறுல் ஹக் ...

மேலும்..

ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய பாடசாலையை தேசிய பாடசாலையாக மாற்ற கோரி பெற்றோர் கவனயீர்ப்பு போராட்டத்தில்

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய பாடசாலையை தேசிய பாடசாலையாக மாற்ற கோரி பெற்றோர் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று (25) ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய பாடசாலையானது அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ...

மேலும்..

27நாட்களின் பின்னர் தனிமைப்படுத்தல் நிலையிலிருந்து வழமையான நிலைக்கு திரும்பியது கல்முனை

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட கல்முனை நகரில் கல்முனை மற்றும் கல்முனைக்குடி ஆகிய பிரதேசங்களிலுள்ள 11 கிராம சேவையாளர் பிரிவுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் கல்முனை செய்லான் வீதி ...

மேலும்..

இலங்கையின் ஊழலற்ற அதிகாரியாக யாழ்.பிரதேச செயலாளர் தெரிவு ..

2020ஆம் ஆண்டில் இலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சாம்பசிவம் சுதர்ஷன் ஐவரில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு, விருது பெற்றுள்ளார். ரான்ஸ்பரன்ஸி இன்ரநஷனல் ஸ்ரீலங்கா  (Transparency International Sri Lanka) நிறுவனத்தால், ஊழலற்ற நிர்வாகத்துக்கான குறுஞ்செய்தி அனுப்பும் வாக்கெடுப்பில் யாழ்ப்பாணம் ...

மேலும்..