January 27, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் உடனடியாகத் திருத்தம் வேண்டும் இலங்கையிடம் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து

இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு, அதனை சர்வதேச தரத்துக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இணைய வழியாக நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை ஆகியன இணைந்த ஆணைக்குழுவின் 23 ஆவது சந்திப்பில் ...

மேலும்..

ஹட்டன் பன்மூர் தோட்ட தொழிலாளியின் குடியிருப்பில் நாகப்பாம்பு கண்டுப்பிடிப்பு

(க.கிஷாந்தன்)       ஹட்டன் பன்மூர் தோட்டத்தின் தொழிலாளர் குடியிருப்பு ஒன்றின் அறையில் இருந்து நாகப்பாம்பு ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 அடி நீலமான இந்த பாம்பு அறையில் காணப்படும் கட்டு ஒன்றின் மீது காணப்பட்டுள்ளது. இது சாரை பாம்பு என்று ஊகித்த வீட்டு ...

மேலும்..

குருந்தூரில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டன; முல்லை பொலிஸ் நிலையத்தில் ரவிகரன் முறைப்பாடு

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், அப்பகுதி கிராம மக்களின் சார்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இன்று (27) முறைப்பாடொன்றினைப் பதிவுசெய்துள்ளார். அதேவேளை காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் ...

மேலும்..

யாழ் மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

யாழ் மாநகரசபை வரவு செலவு திட்டம் வெற்றியடைந்துள்ளது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 26 வாக்குகளும், எதிராக 3 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 15 பேர் நடுநிலை வகித்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகையிலிருந்த யாழ் மாநகரசபையை வி.மணிவண்ணன் தரப்பினர் கைப்பற்றிய ...

மேலும்..

ஹட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி மாணவர்கள் 7 பேருக்கும் ஆசிரியர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று;கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

(க.கிஷாந்தன்) ஹட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி மாணவர்கள் 7 பேருக்கும் ஆசிரியர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மேற்படி கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. முன்னதாக தரம் 9  இல் கல்வி பயின்று வந்த மாணவர் ஒருவக்கு கடந்த வாரம் தொற்று உறுதியானதையடுத்து அவரது ...

மேலும்..

மட்டக்களப்பு நகரில் மாணவன் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

(ரீ.எல்.ஜவ்பர்கான் ) மட்டக்களப்பு நகரில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 10ஆம் ஆண்டு மாணவன் ஒருவருக்கு, இன்று (27) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதர் எஜ்.ராஜ்குமார தெரிவித்தார். மட்டக்களப்பு நகரில் பாடசாலை மாணவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ...

மேலும்..

வட மாகாணத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொவிட் -19 தடுப்பூசிகள் தேவை- கேதீஸ்வரன்

வடக்கு மாகாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட்ட சுகாதாரத் துறையினருக்கு வழங்க 10 ஆயிரத்து 400 பேருக்கான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் தேவை என கோரப்பட்டுள்ளது. இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். “முதல் கட்டமாக சுகாதாரத் துறையினருக்கு தடுப்பூசி ...

மேலும்..

சிறுவர் நேய மாநகர கட்டமைப்பின் நகரை அழகுபடுத்தும் பணியில் மட்டக்களப்பு மாநகர சபை

சிறுவர் நேய மாநகர கட்டமைப்பின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையினால் கல்லடி கடற்கரை மற்றும் கோட்டை பூங்கா என்பன புனரமைக்கப்பட்டு வருகின்றன. தெற்காசியாவிலேயே முதல் முறையாக மட்டக்களப்பு மாநகரம் சிறுவர் சிநேக மாநகரமாக மாற்றியமைக்கப்படவுள்ளது.  இதற்கான உடன்படிக்கையில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா ...

மேலும்..

ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் வழக்கு : பூசகர் உட்பட மூவரும் பிணையில் செல்ல அனுமதி

ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக தொல்பொருள் திணைக்களத்தினால் வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பெயரில் கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆலய பூசகர் உட்பட மூவரும் இன்று (27) வவுனியா ...

மேலும்..

அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகியவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் பழிவாங்கல் குழுவிற்கு விண்ணப்பியுங்கள்!

(ஹஸ்பர் ஏ ஹலீம்) அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகியவர்கள்  ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் பழிவாங்கல் குழுவிற்கு விண்ணப்பியுங்கள் என திருமலை மாவட்ட பநாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.ஐக்கிய மக்கள் சக்தியின் வர்த்தக மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களின் கிழக்குமாகாண தலைவராக நியமிக்கப்பட்டபின் அவர் ...

மேலும்..

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 199வது வருட கொடியேற்றம் நிறைவு !

(எம்.என்.எம்.அப்ராஸ்) கல்முனை கடற்கரை பள்ளிவாசல்  நாஹூர் தர்ஹாஷரீபின்199வது வருட கொடியேற்று விழா   கொடியிறக்கத்துடன் நிறைவு நேற்று  (26) பிற்பகல் நிறைவு பெற்றது. கொடியிறக்கும் தினமான இன்று விஷேட துஆ பிராத்தனையுடன்    மினாரக்களில் ஏற்றப்பட்ட கொடிகள் இறக்கி வைக்கப்பட்டது. கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் ...

மேலும்..

வேலணை பிரதேச செயலரின் இடமாற்றம் குறித்து உரிய கவனம் செலுத்தப்படும்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

வேலணை பிரதேச செயலரின் இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு கோரி பிரதேசத்தின் பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை மனு ஒன்றை கையளித்தள்ளனர். யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சரின் அலுவலகத்திற்கு இன்றையதினம் வருகைதந்திருந்த குறித்த பிரதேச மக்கள் தமது கோரிக்கை தொடர்பில் ...

மேலும்..

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை இன்று (27) முன்னெடுத்துள்ளனர். இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபடுவதை இந்திய மீனவர்கள் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும், இலங்கை அரசிடம் நீதி கோரியும் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர்களினால் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ...

மேலும்..

இலங்கைக்கு நாளை வரும் கொவிட் – 19 தடுப்பூசிகள்..

இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட கொவிட் - 19 தடுப்பூசிகள் நாளை (27) வியாழக்கிழமை கொழும்பினை வந்தடையவுள்ளது என கொவிட் - 19 தடுப்பூசி தேசிய  வேலைத்திட்டத்தின் தலைவரான லலித் வீரதுங்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் தற்பொழுது நடைபெறும் ...

மேலும்..

திருகோணமலையில் விபச்சார விடுதி முற்றுகை

திருகோணமலை நகரில் தலைமையகப்பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மத்திய வீதியில் பாடசாலையின் எதிரே நீண்டகாலமாக மஸாஜ் கிளப் என்கின்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார நிலையம் ஒன்று இன்று (27) தலைமையகப் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது. முற்றுகையின் போது மூன்று பெண்கள் உட்பட விடுதி நடத்திய ...

மேலும்..

உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் நோக்கில் கருவேப்பங்கேணியில் புதிய பொதுச் சந்தை..

உள்ளூர் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும், உள்ளூர் உற்பத்திகளையும் சந்தைப்படுத்தும் வகையிலும் மட்டக்களப்பு மாநகர சபையினால் கருவேப்பங்கேணி பிரதேசத்தில் புதிய பொதுச் சந்தையானது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. 6ஆம் வட்டார உறுப்பினர் வே.தவராஜாவின் வேண்டுகோளிற்கிணங்க மட்டக்களப்பு மாநகர சபையின் அங்கிகாரத்துடன் கருவேப்பங்கேணி புதிய எல்லை ...

மேலும்..

மேன்முறையீடு மூலம் தெரிவு செய்யப்பட்ட 04 புதிய பட்டதாரிகளுக்கான பட்டதாரி பயிலுனர் நியமனம்.

 ஜனாதிபதி அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கையின் அடிப்படையில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக காரைதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட   மேன்முறையீடு மூலம் தெரிவு செய்யப்பட்ட 04 புதிய  பட்டதாரிகளுக்கான பட்டதாரி பயிலுனர் நியமனம் பிரதேச செயலாளர் திரு.சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் ...

மேலும்..

சாய்ந்தமருது- கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி கௌரவிப்பு

(நூருல் ஹுதா உமர்) கலாச்சார அலுவல்கள் திணைக்களம், சாய்ந்தமருது பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரதேச கலாச்சார அதிகாரசபை இணைந்து சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள கலைஞர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்த சுவதம் விருதளித்து கௌரவிக்கும் நிகழ்வு இன்று (27) காலை சாய்ந்தமருது பிரதேச ...

மேலும்..

ஓட்டமாவடியில் இறால் பண்ணையாளர்களுக்கு குத்தகை அடிப்படையில் காணி வழங்கல்

தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் ஜனாதிபதியின் வேலைத் திட்டத்திற்கமைய ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் இறால் பண்ணையாளர்கள் எதிர்நோக்கி வந்த காணிப் பிரச்சனைக்கான தீர்வு இன்று(27) புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் இறால் பண்ணையாளர்களுக்கு குத்தகை அடிப்படையில் காணி ...

மேலும்..

இலங்கையில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டு இன்றுடன் ஒரு வருடம்

இலங்கையில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டு இன்றுடன் ஒரு வருடமாகின்றது. இலங்கையில் முதன் முதலாக சீன நாட்டிலிருந்து வருகைத் தந்த பெண்ணொருவருக்கு கடந்த வருடம் ஜனவரி 27 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த வருடம் பெப்ரவரி மாதம் ...

மேலும்..

10 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 10.08 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 100,809,750 ...

மேலும்..

தடைகளை உடைத்து தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள், குருந்தூர்மலை நிலைமை தொடர்பில் ஆராய்வு; வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன!

தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் கரைச்சி பிரதேசசபைத் தவிசாளர் அ.வேளமாளிகிதன், பச்சிலைப்பள்ளிப் பிரதேசசபைத் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், பிரதேசசபை உறுப்பினர்களான சிலோகேஸ்வரன், த.றமேஷ், ச.ஜீவராசா உள்ளிட்ட குழுவினர் (27) ...

மேலும்..

ஜெயலலிதாவின் தோழி சசிகலா விடுதலை;ஆதரவாளர்கள் ஆரவாரம் எழுப்பி மகிழ்ச்சி

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தண்டனை அனுபவித்து வந்த நிலையில் இன்றுடன் அவர் தண்டனை முடிவடைகிறது. இதனை அடுத்து அவர் இன்று காலை 10.30 மணிக்கு சிறையில் இருந்து ...

மேலும்..

சரும தொற்றுக்களை குணப்படுத்த உதவுமா பூண்டு…?

பூண்டில் ஆற்றல் மிக்க பல வகையான சல்பர் கலவைகள் உள்ளது. பூண்டில் இருந்து வரும் காரமான நாற்றத்திற்கு இதுவே காரணமாக விளங்குகிறது. அதில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் அல்லிசினில் பாக்டீரியா எதிர்ப்பி, நுண்ணுயிர் எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்கள் ...

மேலும்..

கொவிட்-19 காரணமாக தாமதமான “மனித உரிமை செயற்பாடுகளை” வழமை போன்று..! மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைஇணைப்பாளர்

(றாசிக் நபாயிஸ்) கொவிட்-19 பரவல் காரணமாக தாமதமாக முன்னெடுக்கப்பட்ட மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளை வழமை போன்று முன்னெடுக்கத் தயாராக உள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்தியத்தின் புதிய இணைப்பாளர் ஏ.சி அப்துல் அஸீஸ் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 20 ...

மேலும்..

உயிரிழந்த இந்திய மீனவர்கள் நால்வருக்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி

நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையின் படகுடன் மோதுண்டு மீன்பிடிப் படகு விபத்துக்குள்ளாகியதில் கடலில் மூழ்கி உயிரிழந்த இந்திய மீனவர்கள் நால்வருக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பபாணப் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த அஞ்சலி பல்கலைக்கழக வளாகத்தில் இந்த அஞ்சலி நிகழ்வு ...

மேலும்..

யாழ் நெடுந்தூர பேருந்து நிலையம் மக்களின் பாவனைக்காக திறந்து வைப்பு

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் பொது மக்களின் பாவனைக்காக இன்றையதினம் (27) திறந்து வைக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி, கரையோரபாதுகாப்பு, கழிவுப்பொருள் அகற்றுகை மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா பணிப்பிற்கமைய, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண ...

மேலும்..

தமிழர்களை பூர்வீக நிலங்களில் இருந்து விடயத்தினை கையிலெடுத்து சிங்கள மக்களை திருப்தி படுத்த அரசு முனைகிறது -தவராஜா கலையரசன்

தமிழர்களை பூர்வீக நிலங்களில் இருந்து விடயத்தினை கையிலெடுத்து சிங்கள மக்களை திருப்தி படுத்த அரசு முனைகிறது என பாராளுமன்ற உறுப்பினர்தவராஜா கலையரசன் தெரிவித்தார் . திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்ற வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைத்த பின்னர் ...

மேலும்..

ஜ.நா.சென்று இல்லாதவர்களை தேடும் அரசியலை விடுத்து இருக்கின்றவர்களின் எதிர்காலதீர்வினைப் பெற்றுக்கொடுக்க முன்வாருங்கள்-இனியபாரதி

ஜக்கியநாடுகள் சபைக்குச் சென்று இறந்தவர்களைத் தேடுவதை விடுத்து தற்போது உயிரோடு வாழ்ந்துவருபவர்களின் குறிப்பாக அநியாயமாக சிறையில் வாடும் முன்னாள்தமிழ்ப் போராளிகளின் எதிர்காலத்தீர்வைப்பெற்றுக்கொடுக்க முன்வாருங்கள். இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியின் இணைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இனியபாரதி என அழைக்கப்படும் குமாரசாமி புஸ்பகுமார் தெரிவித்தார். காரைதீவிலுள்ள ...

மேலும்..

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில் ஆலய அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது கதிரை அறுவடை செய்ய, ஆலயத்திற்குச் சொந்தமான மட்டுவிலிலுள்ள வயலுக்குச் செல்வார்கள். அதனைத் தொடர்ந்து அந்த வயலில் ...

மேலும்..

உடபுஸ்ஸலாவ டெல்மார் கீழ் பிரிவில் திடீர் தீ விபத்து – உடனடியாக விஜயம் செய்த ஜீவன் தொண்டமான்

(க.கிஷாந்தன்) உடபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட  டெல்மார் கீழ் பிரிவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்த ஒரு வீட்டில் இருந்த 05 பேர் தற்காலிகமாக தோட்ட கழக மண்டபத்தில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர். இத்தீக்கான காரணம் இதுவரை உறுதி செய்யாத போதிலும் மின் கசிவின் காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். தீ ஏற்பட்ட போது வீட்டிலிருந்தவர்கள் எரிவதை கண்டு கூச்சலிட்டதாகவும், அதன் ...

மேலும்..

மைத்திரிபாலவை வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்னை சிறையில் அடைத்தார்கள் – பிள்ளையான்

(ந.குகதர்சன்) எந்தவிதமான சாட்சிகளோ, ஆதாரங்களோ இல்லாமல் திட்டமிட்ட வகையிலே மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு வந்தோம் என்ற நன்றிக் கடனுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்னை சிறையில் அடைத்தார்கள் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் தெரிவித்தார். வாழைச்சேனை பிரதேச ...

மேலும்..