January 28, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கிண்ணியாவில் மஞ்சள் நிறமாகும் வேளான்மைகள்

(ஹஸ்பர் ஏ ஹலீம்) கிண்ணியா பிரதேசத்தில் பீங்கான் உடைந்தாறு, புளியடிக்குடா, வன்னியனார் மாடு விவசாய சம்மேளன பிரதேசங்களில் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மைகள் தற்போது திடீரென மஞ்சள் நிறமாக மாறி நெற்கதிர்கள் முதிவதில் பாதிப்பை ஏற்படுகின்றது.  விவசாயிகள் அப்பிரதேசத்திற்கு பொறுப்பான விவசாய போதனாசிரியரை வரவழைத்து தங்களுடைய ...

மேலும்..

யாழில் 2 கிலோ கஞ்சா வுடன் மூவர் கைது!

யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு காவற்துறை பிரிவினரின் விசேட சுற்றிவளைப்பின் போது இன்றைய தினம் காலை 2 கிலோ கஞ்சாவுடன் மூவர்கைது செய்யப்பட்டுள்ளார்கள் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு முச்சக்கர வண்டியும் மீட்கப்பட்டுள்ளது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் வட்டுக்கோட்டை,மற்றும் திவிலிபிட்டியபகுதியை சேர்ந்தவர்கள் மிகவும் சூட்சுமமான முறையில் கஞ்சா வியாபாரத்தை ...

மேலும்..

வீடற்ற வறிய ஏழை குடும்பம் ஒன்றிற்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டது

(பாறுக் ஷிஹான்) வீடற்ற வறிய ஏழை குடும்பம் ஒன்றிற்கு பல இலட்சம் பெறுமதியான வீடு ஒன்றினை     கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் அணுசரனையில் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்து வெளிநாட்டில் உள்ள  சுவிசில் வசிக்கும்  விஜியகுமாரன்(விஜி) தம்பதியினர் தமது பிள்ளைகளின் பிறந்த தினத்தை ...

மேலும்..

மீளவும் புதுப்பிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட பிரஜைகள் குழு

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை மாவட்டத்தில் இனம்,மதங்களுக்கிடையில் நட்புறவை ஏற்படுத்துவதோடு, திருகோணமலை மாவட்டத்தின் பொதுவான பிரச்சினைகளை சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு எடுத்துக் கூறி தீர்வைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் திருகோணமலை மாவட்ட பிரஜைகள் குழு உத்தியோகபூர்வமாக மீளவும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. திருகோணமலை என் சி வீதியில் அமைந்துள்ள ...

மேலும்..

சுதந்திர தினத்தில் மாபெரும் போராட்டத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அழைப்பு

சுதந்திர தினத்தில் மாபெரும் போராட்டத்திற்கு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் இன்று (28) அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 2ம் திகதி கறுப்பு பட்டி அணிந்து மாபெரும் அடையாள உணவு ஒறுப்பு போராட்டத்தை ஆரம்பித்து எதிர்வரும் பெப்ரவரி 6ம் ...

மேலும்..

வவுனியாவில் ஔவையார் நினைவுதினம் அனுஸ்டிப்பு

வவுனியா சின்னப் புதுக்குளம், மாமடுவ சந்தியிலுள்ள ஒளவையார் நினைவுத் தூபியில் அவரது நினைவு தினம் இன்று (28) காலை அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் நகர சபை உபதலைவர் சு.குமாரசாமி தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன. குறித்த நிகழ்வில் ஔவையாரின் திருவுருவசிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர் ...

மேலும்..

இறந்து கிடக்கும் கால்நடைகள், தவிக்கும் பண்ணையாளர்கள்!நேரில் சென்று பார்வையிட்டார் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்

பண்ணையாளர்கள் ஏதிர்கொள்ளும் பிரச்சினைகளை கேட்டறிந்து றூபஸ் குள பகுதிக்கு இன்று (28) நண்பகல் சென்று சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.. திருக்கோவில் பிரதேச மேய்ச்சல் தரை  விடையம் தொடர்பாக அமைச்சர் சீ.பி.ரத்நாயக்கா அவர்களை சந்தித்து பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ...

மேலும்..

அரசாங்கம் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது-ஜீவன் தொண்டமான்

(க.கிஷாந்தன்) கிழக்குமுனையை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருக்கின்றது. ஆனால் அரசாங்கத்தின் நோக்கம் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இலங்கை அரசாங்கத்தின் நோக்கமும் அதுவேதான். கடந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் கிழக்கு முனையை இந்தியாவிற்கு பதிலாக ...

மேலும்..

காரைதீவு வீரபத்திரர் ஆலயத்தின் கல்வி பணி தை பூச திருநாளிலே சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிப்பு

காரைதீவு - 03 இல் வசிக்கின்ற வறிய குடும்பங்களை சேர்ந்த தரம் - 06 முதல் தரம் 10 வரையிலான வகுப்புகளுக்கு உட்பட்ட மாணவர்களின் பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கு முழுமையான பங்களிப்பை வழங்குவதற்கு காரைதீவு  ஸ்ரீ வீரபத்திரர் ஆலயம் முன்வந்து உள்ளது. இதற்கு அமைய முதல் கட்டமாக தை ...

மேலும்..

கிழக்கு ஆளுனர் செயலகத்தில் தைப்பூசை திருநாள் நிகழ்வு

தைப்பூசை  திருவிழாவைக் கொண்டாடும்  வகையில் இன்று (28) திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களின் தலைமையின் கீழ் தைப்பூசை நிகழ்வு  நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சிவில் பாதுகாப்பு படையினர் ஏற்பாடு செய்த  தெரு ...

மேலும்..

கிளிநொச்சி-தட்டுவன்கொட்டியில் மிகவும் உயரமான சிவன் சிலை அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார் சிறீதரன்

கிளிநொச்சி- ஆணையிறவு,  தட்டுவன்கொட்டியில் கரைச்சி பிரதேச சபையினால் அமைக்கப்படவுள்ள நடராஜர் சிலைக்கான அடிக்கல் இன்று (28) நாட்டி வைக்கப்பட்டது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், குறித்த சிலைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். இந்த சிலையானது 27 அடி உயரத்தில் அமையவுள்ளதுடன் இலங்கையில் ...

மேலும்..

கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) காலை உணர்வுபூர்வமாக நடைபெற்றது. பொலிஸார் தடைகள் ஏற்படுத்த முற்பட்டபோதும், நிகழ்வு அமைதியான முறையில் சுகாதார வழிமுறைகளை பிற்றிய நிலையில் மகிழடித்தீவு கொக்கட்டிச்சோலை நினைவுத்தூபியருகே நடைபெற்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பட்டிருப்பு ...

மேலும்..

இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட தடுப்பூசிகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதி பெற்றுக் கொண்டார் 

இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளை ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பெற்றுக் கொண்டார் இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளுடனான விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இதனை இந்திய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவிடம் உத்தியோக பூர்வமாக கையளித்தார்   5 இலட்சம் ...

மேலும்..

புதிய அரசமைப்பை உருவாக்கி தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும்-கரு ஜயசூரிய

புதிய அரசமைப்பை உருவாக்கி தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். இனவாதத்தைத் தூண்டி அரசியலை முன்னெடுக்கும் தற்போதைய அரசியல் பயணம் தொடருமாயின் எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினைகள் நாட்டினுள் உருவாகும்." - இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய. நாட்டின் ...

மேலும்..

கல்முனை மாநகர சபையில் திருத்தியமைக்கப்பட்ட உழவு இயந்திரம் கையளிப்பு!

கல்முனை மாநகர சபையில் மிகவும் பழுதடைந்து, ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் 'மீள் உருவாக்கம்' எனும் திட்டத்தின் கீழ் திருத்தியமைக்கப்பட்டு, பாவனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு திருத்தியமைக்கப்பட்ட உழவு இயந்திரம் ஒன்று, இன்று திண்மக்கழிவகற்றல் சேவைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. மாநகர மேயர் சிரேஷ்ட ...

மேலும்..

கடல் பாம்பை புதிய வகை மீன் இனம் என நினைத்து சந்தைக்கு கொண்டு சென்ற நபர்: வாழைச்சேனை பகுதியில் சம்பவம்!

மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய கடல் பாம்பு ஒன்றை புதிய இன மீன் என நினைத்து மீன் சந்தைக்கு ஒருவர் கொண்டு சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மீன் விற்பனை நிலையத்துக்கே அவர் இந்த கடல் பாம்பை ...

மேலும்..

நாடு முழுவதும் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம்

இன்று நாடு முழுவதும் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுலாவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய ஆட்களை வாகனங்களில் ஏற்றிச் செல்வது குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் ...

மேலும்..

புல்மோட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா

(பதுர்தீன் சியானா) திருகோணமலை-குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட புல்மோட்டை பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக விடயத்துக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி தெரிவித்தார். திருகோணமலையை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் இன்று (28) வெளியிட்டுள்ள அறிக்கை ...

மேலும்..

ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கு விளையாட்டு மைதானக்காணி அடையாளப்படுத்தப்பட வேண்டும் – பிரதேச சபை உறுப்பினர் அஸீஸுல் றஹீம்

ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவர்களின் நன்மை கருதி  விளையாட்டு மைதானக் காணியொன்றினை அடையாளப்படுத்தப்படுத்துமாறு கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் கோரிக்கை விடுத்துள்ளார். ஒட்டமாவடி பிரதேச சபை அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்படி கோரிக்கையை முன்வைத்தார். அவர் இது ...

மேலும்..

காரைதீவு-மாவடிப்பள்ளியில் அமைக்கப்பட்ட தொலைத்தொடர்பு கோபுர நிர்மாணம் நீதிமன்ற உத்தரவினால் இடைநிறுத்தம்..!

(நூருல் ஹுதா உமர்) காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மாவடிப்பள்ளியில் மக்கள் குடியிருக்கும் பகுதியில் உயர்ந்த கட்டிடம் ஒன்றின் மேல் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் 4G தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று நிர்மாணிக்கும் வேலைகள் இடம்பெற்று வருகின்றது. இந்த தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கும் பணிகள் ...

மேலும்..

அரசாங்கம் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகிறது-சாணக்கியன்

இந்த அரசாங்கம் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் செயற்பாடுகளையே முன்னெடுத்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கடந்த ...

மேலும்..

வாழைச்சேனை-அகழ்வாராட்சி திட்டத்தினை நிறுத்துமாறு தெரிவித்து பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் நாசிவன் தீவு கிராமத்தில் அண்மையில் அமைக்கப்பட்ட இலங்கை மீன் பிடிக் துறை முகங்கள் கூட்டுத்தாபணத்தின் மணல் கழுவுதல் மற்றும் அகழ்வாராட்சி திட்டத்தினை நிறுத்துமாறு தெரிவித்து பிரதேச மக்கள்நேற்று (27) கவனயீர்ப்பு போராட்டத்தில்  ஈடுபட்டனர்.   நாசீவன் ...

மேலும்..

(வீடியோ) ,கல்முனை மாநகர சபை அமர்வில் குழப்பம்: உறுப்பினர் வெளியேற்றம்!

https://www.youtube.com/watch?v=wqGT4T0RKgE&feature=youtu.be கல்முனை மாநகர சபை நிலையியற் குழுக்களை தெரிவு செய்யும் விடயத்தில் ஏற்பட்ட சலசலப்பினால் சபை மறு அறிவித்தல் வரை முதல்வரினால் ஒத்திவைக்கப்பட்டது. கல்முனை மாநகர சபையின் 34 ஆவது சபை அமர்வு முதல்வர் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்  தலைமையில் ...

மேலும்..