கிண்ணியாவில் மஞ்சள் நிறமாகும் வேளான்மைகள்
(ஹஸ்பர் ஏ ஹலீம்) கிண்ணியா பிரதேசத்தில் பீங்கான் உடைந்தாறு, புளியடிக்குடா, வன்னியனார் மாடு விவசாய சம்மேளன பிரதேசங்களில் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மைகள் தற்போது திடீரென மஞ்சள் நிறமாக மாறி நெற்கதிர்கள் முதிவதில் பாதிப்பை ஏற்படுகின்றது. விவசாயிகள் அப்பிரதேசத்திற்கு பொறுப்பான விவசாய போதனாசிரியரை வரவழைத்து தங்களுடைய ...
மேலும்..