January 30, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வடக்கின் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜா!

வடக்கு மாகாணத்தின் முதலைமச்சர் வேட்பாளராக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களை களமிறக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக்குழு இன்று தீர்மானித்துள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உயர்மட்டக்குழு வவுனியாவில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற ...

மேலும்..

சம்மாந்துறையில் நகை கொள்ளையிட்ட மூவர் கைது!

(பாறுக் ஷிஹான்) வீடுடைந்து தங்க நகைகளைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (29.01.2021) அன்று நள்ளிரவு வேளை அம்பாறை - சம்மாந்துறை மலையடிக்கிராம பிரதேசத்தில் வீடுடைத்து தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸ் அவசரப்பிரிவான 119 ...

மேலும்..

(வீடியோ) இறப்பதாக கூறிய பெண் வியாபாரியை ஆறுதல்படுத்திய கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்!

https://www.youtube.com/watch?v=k7cb-CLqObA&feature=youtu.be   கல்முனை மாநகர சபையின் தற்காலிக அனுமதியில் இயங்கிய வீதியோர சந்தைகளை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த கொரோனா அனர்த்த நிலைமை காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு சந்தைப்பகுதியை அண்டிய வீதியோரங்களில் தற்காலிக கடைகள் அமைத்து வியாபார நடவடிக்கைக்காக ...

மேலும்..

யாழில் தனியார் காணியொன்றில் விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார் இராணுவத் தளபதி

வலி.வடக்கு தையிட்டியிலுள்ள தனியார் காணியொன்றில் விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு, இன்று (30) சமய வழபாடுகளுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விகாரையை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில், நிரந்தக் கட்டடம் அமைக்க இடைக்காலத் தடை ...

மேலும்..

குருந்தூர் மலை விவகாரம்; மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் – சுமந்திரன்

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையிலிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமலாக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதேவேளை இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, அவரோடு சேர்ந்தவர்களுக்கு எதிராக நீதிமன்ற ...

மேலும்..

அலறி எழுதிய “துளி அல்லது துகள்” கவிதை தொகுப்பு நூல் அறிமுக விழா!

 (அபு ஹின்ஸா, ஐ.எல்.எம். நாஸீம்,ஏ.எல்.எம். சினாஸ், என்.என்.எம். அப்ராஸ், றாஸிக் நபாயிஸ்  )   கவிஞர், சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ் (அலறி) எழுதிய துளி அல்லது துகள் கவிதை தொகுப்பு நூல் அறிமுக விழா அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் அவ்வமைப்பின் தவிசாளர் ...

மேலும்..

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வீடுகள் கையளிப்பு

கிராமத்திற்கு ஒரு வீடு நாட்டிற்கு சுபீட்சம்' எனும் ஜனாதிபதியின் திட்டத்தின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் 2020 திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் பளைப் பிரதேசத்தில் 2 வீடுகளும், கிளிநொச்சியில் 1 வீடு ஆகியன நேற்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் ...

மேலும்..

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வவுனியாவில் போராட்டம்!

எதிர்வரும் நான்காம்திகதி இலங்கையின் சுதந்திரதினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் அந்த நாளில் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர். வவுனியாவில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே ...

மேலும்..

கல்முனை பிரதேச நல்லிணக்க மன்றத்தின் விஷேட ஒன்றுகூடல்!

( எம்.என்.எம்.அப்ராஸ்,றாசிக்நபாயிஸ்,சர்ஜூன் லாபீர் )   சமாதானமும் சமூகப்பணி நிறுவன அனுசரணையுடன் இயங்கி வரும் கல்முனை பிரதேச நல்லிணக்க மன்றத்தின் விஷேட ஒன்றுகூடல் அம்பாறை மாவட்ட நல்லிணக்க மன்றத்தின் இணைப்பாளர் எஸ்.எல். அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் கல்முனையில் இன்று (30) இடம் பெற்றது. இவ் அமர்வில் ...

மேலும்..

இலங்கை கிரிக்கட் சபையின் ஸ்கோரர்களாக (Scorers) மூதூரை சேர்ந்த மூவர் தெரிவு!

இலங்கை கிரிக்கட் சபையினால் கடந்த 2020 இல் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற கிரிக்கட் புள்ளிக்கணிப்பாளர் (Scorers) தேர்வில் மூதூர் யூ.டீ.பீ.எம் (UDPM) அங்கத்தவர்களான . சிஹான் சுஹூட், . அப்துல் லத்தீப் பர்ஸாத் மற்றும்  அப்துல் ஹுதா பிஸ்ருல் ஹாபி ஆகியோர் ...

மேலும்..

ஐ.நாவில் நெருக்கடியை ஏற்படுத்தவே வடக்கு, கிழக்கில் போராட்டம்! -உதய கம்மன்பில

ஜெனிவாவில் எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு நெருக்குவாரங்களை ஏற்படுத்தும் நோக்குடனே வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் செயற்பட்டுக்கொண்டு வருகின்றன. அதற்கமையவே எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் ...

மேலும்..

மின்சாரம் தாக்கி இரண்டு யானைகள் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் இரண்டு காட்டு யானைகளின் சடலங்கள் மெதிரிகிரிய, தஹம்வெவ பிரதேசத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பயிர்செய்கை நிலத்தில் பாதுகாப்பிற்காக நபரொருவரால் போடப்பட்டிருந்த பாதுகாப்பற்ற மின்சார வேலியில் இன்று அதிகாலை சிக்கி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கவுடுல்ல வனப்பகுதியை சேர்ந்த 20 ...

மேலும்..

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள்..

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று (30) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்ப்பார்வை தாதியர் ஒருவருக்கு, முதலாவது தடுப்பூசி இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்றப்பட்டது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் க.கலாரஞ்சனி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ...

மேலும்..

மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

மகாத்மா காந்தியின் 73வது சிரார்த்த தினம் இன்று இலங்கையின் பல பாகங்களில் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் மகாத்மா காந்தியின் சிரார்த்த தின நிகழ்வு இன்று( 30)காலை நடைபெற்றது.   காந்திசேவா சங்கத்தின் தலைவர் ஏ.செல்வேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு ...

மேலும்..

கல்முனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிர்வாகத் தெரிவு

கல்முனை பிரதேச  இளைஞர் கழக சம்மேளனத்தின் 2021ஆம் ஆண்டுக்கான    புதிய நிர்வாக தெரிவு  கல்முனை பிரதேச செயலகத்தில்  இளைஞர் சேவை அதிகாரி எ.எல்.எம்.அஸீம் தலைமையில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் பிற்பகல் நேற்று ( 29) இடம் பெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை ...

மேலும்..

கிழக்கு மாகாணத்தில்14ஆயிரத்து 10 தடுப்பூசிகள்-மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் லதாகரன்

கிழக்கு மாகாணத்தில் 14 ஆயிரத்து 10 தடுப்பூசிகள் சுகாதார துறையினருக்கு ஏற்றும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் தடுப்பூசி ஏற்றும் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் ...

மேலும்..

ஓட்டமாவடியில் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம்!

இலங்கையில் கொவிட்-19 கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகியது. அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மீறாவோடை பிரதேச வைத்தியசாலை ஆகியவற்றில் கடமையாற்றும் சுகாதார துறை உத்தியோகத்தர்களுக்கு முதற்கட்டமாக கொவிட்-19  ...

மேலும்..

நாம் மௌனமாக இருப்பதாக நினைத்துவிடவேண்டாம்!-பழனி திகாம்பரம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் எதிர்வரும் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பவுள்ளோம் - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். அட்டனில் இன்று (30) ...

மேலும்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை

வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக சுகாதாரத் துறையினருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று (சனிக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள் நால்வருக்கு யாழ். போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. வடக்கு மாகாண ...

மேலும்..

கல்முனையில் கொவிட் -19 தடுப்பூசி ஏற்றும்பணி ஆரம்பம்

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கோவிட் -19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையில் முதலில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு கொவிஷீல்ட் ...

மேலும்..