January 31, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

புதிய ஆணைக்குழு நியமிக்கப்பட்டதை வரவேற்கிறேன்-டக்ளஸ் தேவானந்தா

அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவை வரவேற்பதாக கடற்தொழில் நீரியல் வழங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தின் சமுதாய வேலைத்திட்டத்தின் கீழ் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு 15 இலட்சம் ரூபாய் செலவில் வீடு ஒன்று ...

மேலும்..

மிருகக்காட்சி சாலைகள் இன்று முதல் மீள திறப்பு

வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் மிருகக்காட்சிசாலைகளை இன்று முதல் மீள திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வன ஜீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலிகள் மற்றும், அகழிகளை அமைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள், காடுகளை மீண்டும் வளர்த்தல் மற்றும் வனவளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விமலவீர ...

மேலும்..

நாடளாவிய ரீதியில் பணிபகிஷ்பரிப்புக்கு பொது அழைப்பு – ஜீவன் தொண்டமான்

(க.கிஷாந்தன்) பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு உள்ளிட்ட தொழிலாளர்களின் நலன்புரி சார்ந்த விடயங்களுக்கு ஏற்கனவே முதலாளிமார் சம்மேளனத்திடம் முன்வைத்த கோரிக்கைகளை அவர்கள் ஏற்க மறுத்துள்ளனர் என தெரிவித்த தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ...

மேலும்..

பொம்மையை மனைவியாக்கிய இளைஞன் ; காரணம் என்ன தெரியுமா?

ஹாங்காங்கை (Hong Kong) சேர்ந்த 36 வயதான இளைஞர் ஒருவர், செக்ஸ் பொம்மை ஒன்றை தனது வருங்கால மனைவியாக தேர்வு செய்துள்ளார்..!   ஹாங்காங்கை சேர்ந்தவர் ஸீ தியான்ராங் (வயது 36), தனது வருங்கால மனைவியாக (fiancee) செக்ஸ் பொம்மை ஒன்றை தேர்வு செய்துள்ளார். ...

மேலும்..

திருக்கோவில் பிரதேசத்தில் பட்டதாரி நியமனங்கள் வழங்கி வைப்பு !

(எஸ்.கார்த்திகேசு) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்ளைத் திட்டத்தின் ஊடாக அரசால் வழங்கப்பட்டு வரும் பட்டதாரி பயிலூனர்களுக்கான இரண்டாம் கட்ட அரச நியமனங்கள், திருக்கோவில் பிரதேசத்தில் இன்று (31) வழங்கப்பட்டன. திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் முதற்கட்ட நியமனங்களில் பெற்றுக்கொள்ள தவறிய 09 பட்டதாரிகளுக்கே, பட்டதாரி ...

மேலும்..

பல மாதங்களின் பின்னர் கல்முனை இணக்க சபை இன்று கூடியது!

(சர்ஜுன் லாபீர்) கொவிட்-19 காரணமாக சுமார் 5 மாத காலமாக இடை நிறுத்தப்பட்ட கல்முனை இணக்க சபையினது(mediation board)வாரந்த கூட்டம் இன்று(31)கல்முனை இணக்க சபையின் தவிசாளர் இ.சந்திரசேகரன் தலைமையில் கல்முனை இஸ்லாமாபாத் பாடசாலையில் நடைபெற்றது. இன்று 101 பிணக்குகளுக்கான அழைப்பானை விடுக்கப்பட்டதுடன் பல பிணக்குகளுக்கு ...

மேலும்..

குருந்தூர் மலைக்கு சென்ற பௌத்த மதகுருமார்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அகழ்வு ஆராய்ச்சி பணிகள் முன்னெடுக்கப்படும் குருந்தூர் மலைக்கு பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட பௌத்த மதகுருமார்கள் படை அதிகாரிகளுடன் நேற்று (30) மாலை சென்று பார்வையிட்டுள்ளனர். குறித்த மலைப் அடிவாரப் பகுதியில் பொலிசார் படையினர் கடமைகளில் நின்றபோதும் எந்த ...

மேலும்..

அரசியலின் போக்கை எழுத்தாளர்கள் நினைத்தால் மாற்ற முடியும்-பஷீர் சேகு தாவூத்

(நூருல் ஹுதா உமர்) இலங்கைக்கு  தமிழ், முஸ்லிம் மக்கள் எதிரானவர்கள் அல்லர் என்கிற விடயம் நிரூபிக்கப்பட வேண்டிய அதே நேரத்தில் தமிழ், முஸ்லிம் மக்களின் அபிலாஷைகள் சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியில் சிங்கள மொழியில் அவசியம் பிரசாரம் செய்யப்பட வேண்டும். அதை எழுத்தாளர்கள், ...

மேலும்..

இலஙகை கிரிக்கெட் நிறுவனத்தினால் புள்ளிக்கணிப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் புள்ளிக்கணிப்பாளர் போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைந்த புள்ளிக் கணிப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அம்பாறை காரியாலயத்தில் இடம்பெற்றிருந்தது. இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார் ஸ்ரீலங்கா கிரிக்கெட் புள்ளிக்கணிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ...

மேலும்..

வவுனியாவில் சங்கிலி அறுப்பு! கைக்குண்டுடன் மூவர் கைது..

கடந்த ஒருவார காலப்பகுதியில் வவுனியா வேப்பங்குளம், சாந்தசோலை, இறம்பைக்குளம் பகுதிகளில் வீதியால் செல்லும் பெண்களை பின்தொடர்ந்து மோட்டர் சைக்கிளில் சென்ற நபர்கள் அவர்கள் அணிந்திருந்த சங்கிலிகளை அறுத்து சென்றிருந்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாரிடம் முறைப்பாடு செய்திருந்தனர். குறித்த முறைப்பாடுகளிற்கமைய ...

மேலும்..

பூண்டுலோயாவில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

(க.கிஷாந்தன்) பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூண்டுலோயா - கம்பளை பிரதான வீதியில் நியங்கந்தர பகுதியில் இன்று (31) மதியம் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். கொத்மலையிலிருந்து பூண்டுலோயா பகுதியை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும் பூண்டுலோயா பகுதியிலிருந்து கம்பளை பகுதிக்கு சென்ற ...

மேலும்..

குறுகிய காலத்திற்கு பாவனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் தடை

ஒரு தடவை மற்றும் குறுகிய காலத்திற்கு பாவனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் தடை செய்யப்படவுள்ளன. இந்த தடை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (31) சுற்றுச்சூழல் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, 20 மில்லிமீற்றர் அல்லது ...

மேலும்..

“படிப்பு முடிந்தும் பட்டய சான்றிதழை வாங்க பணம் இல்ல!”.. ‘நூறுநாள் வேலைக்கு போகும் மாணவி!

இந்தியா-ஒடிசா மாநிலம், புரி மாவட்டம் காரடிபிதா கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான ரோஜி பெகேரா என்பவர் தனியார் கல்லூரியில் 2019ஆம் ஆண்டு டிப்ளமோ சிவில் இஞ்சினியர் படிப்பை நிறைவு செய்தார்.   எனினும் குடும்ப வறுமை காரணமாக கல்விக் கட்டணத்தில் 25 ஆயிரம் ரூபாய் ...

மேலும்..

தொழிலாளர் தேசிய சங்கத்தில் இருந்து நான் ஒதுங்கியுள்ளேன் – திலகராஜ்

பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே சிறந்த தீர்வாக அமையும் என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளரும்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். திலகராஜ் தெரிவித்தார்.   அட்டனில் (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் ...

மேலும்..

வாழைச்சேனை-தீர்மானத்தினை மீறி மீண்டும் இரவோடு மணல் அகழ்வு – போராட்டத்தில் இளைஞர்கள்

(ந.குகதர்சன்) வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் நாசிவன்தீவு கிராமத்தில் மணல் அகழ்வு மற்றும் மணல் கழுவுதல் திட்டத்தினை உடனடியாக நிறுத்துமாறு வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்த நிலையில் நேற்று(30) சனிக்கிழமை இரவு மீண்டும் அகழப்பட்ட மணல் வாகனத்தில் ஏற்றி கொண்டு ...

மேலும்..

மட்டக்களப்பு- வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு- கண்ணகி அம்மன் ஆலய வீதியிலுள்ள வாவியில், ஆணொருவரின் சடலம் இன்று (31) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த  சம்பவத்தில் 60 வயதுடைய ஆணொருவரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கமைய குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை கண்டெடுத்து, மட்டு.போதனா வைத்தியசாலையில் ...

மேலும்..

அன்றாடம் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதால் கிடைக்கும் பயன்கள் !!

தலையில் எண்ணெய் தேய்க்கும் பழக்கம் நம்மிடையே தொன்று தொட்டு இருந்து வருகிறது. தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்தால், தலை முடிக்கொட்டாது என்று சிலர் கூறுவார்கள். ஒரு சிலர் எண்ணெய் தேய்ப்பதால் தான் முடிக்கொட்டுகிறது என்று கூறுவார்கள். ஆனால், உண்மையில் சொல்லப்போனால், எண்ணெய் வைக்கும் ...

மேலும்..

சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி நடைபெறவுள்ள 73ஆவது சுதந்திரதின விழாவை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் மற்றும் வாகனங்களில் 2021 பெப்ரவரி 01ஆம் திகதி தொடக்கம் 07 ஆம் திகதி வரையான ஒரு ...

மேலும்..

எமது பொறுமைக்கு ஓர் எல்லையுண்டு!-வடிவேல் சுரேஷ் எம்.பி.

(க.கிஷாந்தன்)   எமது பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு. எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு  அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படவேண்டும். இல்லையேல் இம்முறை போராட்டமானது வேறு வடிவில் அமையும் - என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் ...

மேலும்..

நுவரெலியாவில் நிலநடுக்கம்

நுவரெலியா - வலப்பனை பிரதேசத்தில் சிறியளவிலான நிலநடுக்கமொன்று உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் தெரிவித்துள்ளது. இன்று காலை ஏற்பட்டதாக கூறப்படும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.0 ஆக பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும்..

தீர்வு இல்லாத அரசமைப்பு எந்தவிதப் பயனும் அற்றது தமிழரசுக் கட்சியின் வவுனியாக் கூட்டத்தின் பின்னர் சுட்டிக்காட்டினார் -சுமந்திரன் எம்.பி.

"புதிய அரசமைப்பு உருவாக்கப்படுவதாக இருந்தால் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குக் கட்டாயம் தீர்வு காணப்பட வேண்டும். அது இல்லையேல் அந்த அரசமைப்பு எந்தவித பிரயோசனமும் அற்றது." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று ...

மேலும்..