February 1, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இ.போ.ச. வடபிராந்திய முகாமையாளர் சர்ச்சைக்கு தீர்வு ; முடிவுக்கு வந்தது போராட்டம்

இ.போ.ச வடபிராந்திய முகாமையாளராக நியமனம் வழங்கப்பட்ட குலபாலச்செல்வனின் நியமனம் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிகளை அடுத்து சுமுகமான தீர்வு கிடைக்குமென போராட்டத்தை முன்னெடுத்த போக்குவரத்து சங்க ஊழியர்கள் மத்தியில் அமைச்சரது பிரதிநிதியாக கலந்துகொண்ட கந்தசாமி கமலேந்திரன் மற்றும் ...

மேலும்..

புதிய அதிபருக்கு எதிராக வுவுனியாவில் ஆர்ப்பாட்டம் !

வவுனியா- செட்டிகுளம் கோட்டத்திற்குட்பட்ட சின்னசிப்பிகுளம் தாருல் உலூம் முஸ்லீம் மகாவித்தியாலய மாணவர்களும் பெற்றோர்களும் இன்று (திங்கட்கிழமை) காலை பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த பாடசாலையில் கடமையில் இருந்த அதிபர், யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதுடன் அவருக்கு பதிலாக மாகாண கல்வித்திணைக்களத்தால் புதிய அதிபர் ...

மேலும்..

ஐக்கிய மக்கள் சக்தியின் உதவி செயலாளராக இம்ரான் மஹ்ரூப்

(ஹஸ்பர் ஏ ஹலீம்,எப்.முபாரக்)   ஐக்கிய மக்கள் சக்தியின் உதவி செயலாளராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசாவால் இன்று (01-02-2021) இந்நியமனம் வழங்கப்பட்டது. இதற்கு மேலதிகமாக கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் வர்தக மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களின் ...

மேலும்..

சவளக்கடை சமுர்த்தி வங்கியின் சகல கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளும் கணனி மயப்படுத்தப்பட்டது!

(பாறுக் ஷிஹான்) இலங்கை சமுர்த்தி திணைக்களத்தின் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள அனைத்து சமூர்த்தி வங்கிகளையும் கணனி மயப்படுத்தி பொதுமக்களுக்கு துரித சேவையை வழங்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் இன்று(01)நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சவளக்கடை சமுர்த்தி ...

மேலும்..

மலையகத்தில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை மீண்டும் ஆரம்பமாகியிருந்தாலும் மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி

(க.கிஷாந்தன்) மலையகத்தில் சுகாதார நடைமுறைகளுடன் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை மீண்டும் ஆரம்பமாகியிருந்தாலும் மாணவர்களின் வருகை என்பது இன்னும் முழுமையாக இல்லை என தரவுகள் தெரிவிக்கின்றன. பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள சில தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளில் மாணவர்களின் வருகையானது 30 வீதத்துக்கும் குறைவாகவே இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. அதிபர்கள், ...

மேலும்..

சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்; மக்கள் காங்கிரஸ்முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவுடன் சந்திப்பு!

நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரியவை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள், கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையில்,  இன்று (01) சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது, நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம், கடந்த காலங்களில் சிறுபான்மையினருக்கு இடம்பெறும் அநீதிகளுக்கு ...

மேலும்..

இலங்கையில் ஜனவரியில் 112 மரணங்கள்; 20,858 பேருக்குக் கொரோனா

இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட ஒட்டுமொத்த கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் மற்றும் கொரோனா மரணங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ஜனவரி மாதத்தில் மட்டும் பதிவாகியுள்ளது எனச் சுகாதார அமைச்சின் உத்தியோகபூா்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி மாதத்தில் மட்டும் 112 கொரோனா மரணங்கள் இலங்கையில் ...

மேலும்..

மீண்டும் தவிசாளராக சோபா ஜெயரஞ்சித் பதவி ஏற்றுள்ளமையை கண்டித்து கறுப்பு துணியால் முகத்தினை மூடி கட்டியவாறு போராட்டம்!

கோறளைப்பற்று வாழைச்சேசேனை பிரதேச சபையில் மீண்டும் தவிசாளராக சோபா ஜெயரஞ்சித் இன்று பதவி ஏற்றுள்ளமையை கண்டித்து  எதிர்தரப்பினரால் பிரதேச சபைக்கு முன்பாக கறுப்பு துணியால் முகத்தினை மூடி கட்டியவாறு கோஷங்களை எழுப்பி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதி விசாரணை என்ன இழுத்தடிப்பா, அதிகாரிகளும் ...

மேலும்..

மீண்டும் கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக திருமதி.ஸோபா ஜெயரஞ்சித்

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினை சேர்ந்த திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் மீண்டும் இன்று(01) திங்கட்கிழமை பதவியினை பொறுப்பேற்றுக் கொண்டார். திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக கடமையில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த 08.01.2021 ...

மேலும்..

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்..

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சிவில் அமைப்புக்கள் மற்றும் ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவருகிறது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வளாகத்திலுள்ள தந்தை செல்வா கலையரங்க மண்டபத்தில் இன்று (01) ...

மேலும்..

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அந்நியர்களுக்கு வழங்கமாட்டோம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் உரிமை மற்றும் கட்டுப்பாட்டை வெளிநாட்டிற்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்து கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தொழிற்சங்க கூட்டமைப்பு எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இச்சூழ்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றைய தினம் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு ...

மேலும்..

இரா.சாணக்கியனுக்கு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையென திட்டமிடப்பட்ட போராட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு  நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது, மக்களை தூண்டிவிட தமிழ் தேசிய கூட்டமைப்பு ...

மேலும்..

பட்டதாரி பயிலுனர்களுக்கான இரண்டாம் கட்ட நியமனம் வழங்கி வைப்பு…!

(சர்ஜுன் லாபீர், றாசிக் நபாயிஸ்)   "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கையின் அடிப்படையில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 25 பட்டதாரிகளுக்கான நேர்முக பரீட்சை மற்றும் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று(01) கல்முனை பிரதேச செயலக கணக்காளர் ...

மேலும்..

வேலணை பிரதேச செயலாளரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

வேலணை பிரதேச செயலாளர் எஸ்.சோதிநாதனின் இடமாற்றத்துக்கும் புதிய செயலாளர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச செயலக வாயிலை மூடி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிஸார், ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்வோம் என எச்சரித்ததால் அங்கு பதற்றநிலை ...

மேலும்..

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி

(க.கிஷாந்தன்) நுவரெலியாவில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் வைத்தியர்களுக்கும், ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் (01) இன்று ஆரம்பிக்கப்பட்டன. இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் நாடு  முழுவதும் தற்போது வழங்கப்பட்டு  வருகின்றன. இந்நிலையில் டிக்கோயா வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர்கள், தாதியர்கள் ஊழியர்கள் ...

மேலும்..

தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுதலை செய்யக்கோரி கிளிநொச்சியில் போராட்டம்

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை விடுதலை செய்யக்கோரி கிளிநொச்சியில் போராட்டம் இன்று(01) ஆரம்பமானது.   கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஒன்று கூடிய உறவுகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஏ9 பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுகொண்டிருந்த ...

மேலும்..

வாரி சௌபாக்கிய திட்டம் – நீர்ப்பாசன சௌபாக்கிய வேலைத்திட்டம்!

வாரி சௌபாக்கிய திட்டம், நீர்ப்பாசன சௌபாக்கிய திட்டம் என்ற பெயரில் விசேட நீர்ப்பாசன வேலைத்திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில்  (01.02.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நீர்ப்பாசன ...

மேலும்..

தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் தவிசாளர் பதவி நீக்கம்

தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் தவிசாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தவிசாளருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகேவினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் தவிசாளருக்கு எதிராக அந்த ...

மேலும்..

கொவிட் – 19 தடுப்பூசி மருந்தேற்றல் குறித்த ஒரு புரிதல்… -வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன்

உலகின் பல்வேறு நாடுகளிலும் ஓருமாத காலமளவில் கொவிட் வைரசிற்கு எதிரான தடுப்பூசி மருந்து வழங்கப்படுகின்ற நிலையில், இத் தடுப்பூசி மருந்து பாதுகாப்பானதா? இதன் பக்கவிளைவுகள் எவை? இது யார் பெற்றுக்கொள்ள முடியும்? யாவர் தவிர்க்கப்படுவர்? போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் மட்டக்களப்பு ...

மேலும்..

ஓட்டமாவடி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்தவர்கள் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த நான்கு சந்தேக நபர்களும், இரண்டு கனரக இயந்திரங்கள் மற்றும் இரண்டு உழவு இயந்திரம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன இன்று ...

மேலும்..

மட்டக்களப்பு கல்லடி புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் கல்லடி - டச்பார் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை பங்குத்தந்தை அருட்பணி சுவைக்கீன் ரொசான் அடிகளார் தலைமையில் மிக விமர்சையாக ஆரம்பமானது. கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய திருவிழாவில் இரண்டு நவ நாட்கால வழிபாடுகள் ...

மேலும்..

மியான்மரில் அவசரநிலை பிரகடனம்: இராணுவம் அதிரடி அறிவிப்பு!

மியான்மரில் திடீரென இராணுவ புரட்சி ஏற்பட்டதாகவும் அந்நாட்டின் முக்கிய அதிகார தலைவராக இருந்த ஆங் சான் சூகி உள்பட பல தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டதாகவும் வெளிவந்த தகவல் வெளியாகியுள்ளது இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி மியான்மரில் ஒரு ஆண்டுக்கு அவசர நிலை ...

மேலும்..