February 2, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பொத்துவில்- பொலிகண்டி: தடையுத்தரவு வழங்கும் பொலிசார்; பொத்துவிலில் அடைமழை!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்தை தடுத்து நிறுத்த பொலிசார் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும், பெருமளவு மக்களும், அரசியல் பிரமுகர்களும் பொத்துவில் நகரில் குவிந்து வருகிறார்கள். தற்போது அந்த பகுதியில் அடை மழை பொழிந்து வருவதால் பேரணியை ஆரம்பிப்பதில் தாமதம் நிலவுகிறது. போராட்டத்தில் கலந்து கொள்ள செல்பவர்களை வழிமறித்து, ...

மேலும்..

ஓரணியில் திரள வேண்டும் தமிழ்பேசும் உறவுகள்! – கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அறைகூவல்

"தமிழ்பேசும் மக்களை இலக்குவைத்து இலங்கை அரசு மேற்கொண்டு வரும் அராஜகச் செயல்களைக் கண்டித்தும், வடக்கு, கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராகவும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஐ.நாவிடம் நீதி கோரியும் சிவில் சமூக ...

மேலும்..

நீதிமன்றக் கட்டளைகளைக் கொண்டு எமது போராட்டத்தைத்தவிர்க்க முடியாது – இரா.சாணக்கியன்

நீதிமன்றக் கட்டளைகளைக் கொண்டு எமது போராட்டத்தைத் தவிர்க்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்று (புதன்கிழமை) முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. சிவில் ...

மேலும்..

(வீடியோ) அம்பாறையில் இராணுவத்தினருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசனுக்குமிடையே முறுகல்.

https://www.youtube.com/watch?v=jh9QLGthwQ4 அம்பாறையில் இராணுவத்தினருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசனுக்குமிடையே இன்று (02)பிற்பகல் தம்பிலுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் திருக்கோவில் பிரதேசத்திலுள்ள மக்களை சந்திக்க சென்ற வேளை சோதனைச்சாவடியில் நின்ற இராணுவத்தினர் பாராளுமன்ற உறுப்பினரது வாகனத்தை சூழ்ந்து தகாத ...

மேலும்..

(வீடியோ ) சாத்வீக போராட்டத்திற்க்கு தமிழ் பேசும் சமூகங்களின் ஆதரவினை வேண்டுகிறரர்-காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில் !

https://www.youtube.com/watch?v=SYjrHnsC5d4&feature=youtu.be பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நாளை சிவில் சமூகத்தினால் மேற்கொள்ளப்படும் சாத்வீக போராட்டத்திற்க்கு அனைத்து தமிழ் பேசும் சமூகங்கள் தமது ஆதரவினை வழங்க வேண்டுமென கரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி .ஜெயசிறில் வேண்டுகொள் விடுத்துள்ளார் இன்று(02) பிற்பகல் கரைதீவில் இடம்பெற்ற ...

மேலும்..

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான ஆர்ப்பாட்டத்துக்கு முஸ்லிம்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்-ரிஷாட் பதியுதீன்

பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, தமிழ் கட்சிகளின் நடைபவனி ஆர்ப்பாட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு முஸ்லிம்களிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்த்தும், கண்டித்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ...

மேலும்..

(வீடியோ) கல்முனை மாநகரசபை உறுப்பினர் ராஜனினால் குருந்தையடியில் 70 மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கி வைப்பு!

https://www.youtube.com/watch?v=5Arw5NWY0YI&feature=youtu.be நாங்கள் உங்களுக்கு உதவி செய்வது எல்லாம் நீங்கள் எதிர்காலத்தில் கல்வி கற்று ஒரு நல்ல ஒரு புத்திஜிவிகளாகவும் நல்ல தலைவர்களாக வர மிளிர வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என கல்முனை மாநகரசபை உறுப்பினர் ராஜன் தெரிவித்தார். கல்முனை குருந்தையடி பகுதியில் மாநகரசபை ...

மேலும்..

மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காவத்தமுனை பிரதேசத்தில் மின்சாரம் தாக்கிய நிலையில் யானை ஒன்று உயிர் இழந்த சம்பவம் இன்று (02) செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காகிதநகர் கிராம சேவகர் பிரிவில் ...

மேலும்..

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் தீர்மானங்கள்

2021.02.01 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: 01. தேசிய தேசஎல்லைகள் முகாமைத்துவ குழுவுக்கு புதிய அங்கத்தவர்களை நியமித்தல் இலங்கையின் எல்லைகளை முகாமைத்துவப்படுத்துவதில் அனைத்துத் துறைகள் தொடர்பான அதிக ஆபத்து நேர்வு, முன்னுரிமை மற்றும் இலக்குகளை மதிப்பாய்வு செய்வதற்காக பொறுப்புக் கூறும் அரச ...

மேலும்..

சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபான சாலைகளுக்கு பூட்டு!

சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக இலங்கை மதுவரித்திணைக்களம் இன்று (02) அறிவித்துள்ளது.  

மேலும்..

ஒலுவில் பிரதேசத்தில் சூறாவளி!

ஒலுவில் பிரதேசத்தில் நேற்றிரவு 11.00 மணியளவில் வீசிய பலத்த சூறாவளியால் பாரிய அளவிலான பாதிப்பினை மக்கள் எதிர் நோக்கியுள்ளனர். அரச கட்டடங்கள், சுற்றுலா விடுதிகள், ஹோட்டல்கள், மின்கம்பங்கள், தொலைத்தொடர்பு கம்பங்கள், மரங்கள் மற்றும் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயல்களும் பலத்த சேதத்தை ...

மேலும்..

பேரணிக்கு எதிராக அம்பாறையில் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் உள்ளிட்ட 32 பேருக்கு தடையுத்தரவு!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான திட்டமிடப்பட்ட போராட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனுக்கு  நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது, மக்களை தூண்டிவிட தமிழ் தேசிய ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: விசாரணைக்குழுவின் அறிக்கை கோட்டாவிடம் கையளிப்பு

இலங்கையில் 2019ஆம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவிடம் நேற்று (01) கையளிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினமன்று கொழும்பு, ...

மேலும்..

தமிழரின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தாதீர்கள்! -மைத்திரிபால சிறிசேன

தீர்வுக்காகவும் நீதிக்காகவும் தமிழர்கள் ஜனநாயக வழியில் போராடினால் அந்தப் போராட்டத்தை எவரும் கொச்சைப்படுத்தக்கூடாது. தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வையும், பல்வேறு இன்னல்களினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதியையும் வழங்குவது ஆட்சியாளர்களின் கடமையாகும். அப்போதுதான் நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்." - இவ்வாறு முன்னாள் ...

மேலும்..

எங்கள் மொழிக்கு கெளரவமான இடம் தராத இன்றைய இலங்கையை ஒரு சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ள முடியாது!-மனோ கணேசன்

எங்கள் மொழிக்கும், மதத்துக்கும், இனத்துக்கும், இலங்கை நாட்டுக்குள்ளே கெளரவமான இடம் தராத இன்றைய இலங்கையை ஒரு சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்களையும், முஸ்லிம்களையும் மொழி, மத, இன அடிப்படைகளில் தூரத்தள்ளி வைத்து, இரண்டாம், மூன்றாம் தர பிரஜைகளாக நடத்தும் இன்றைய ...

மேலும்..

தமிழில் தேசிய கீதம் இசைக்கத் தடை: தமிழரை இரண்டாம்தர குடிகளாக மாற்றும் திட்டமே! – முன்னாள் எம்.பி. சரவணபவன் சாடல்

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் நாட்டின் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன கூறியிருப்பதை, தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே நோக்கமுடியும். இது இனங்களிடையே ஒருபோதும் ...

மேலும்..

சிங்கள அடக்குமுறைக்கு எதிராக எதிர்ப்பினை சர்வதேசத்திற்கு காட்டுவோம் , பேரணிக்கு அறைகூவல் – தவராசா கலையரசன்

(சந்திரன் குமணன்) சிங்கள அடக்குமுறைக்கு எதிராக எதிர்ப்பினை சர்வதேசத்திற்கு காட்டுவோம் , பேரணிக்கு அறைகூவலினை பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் விடுத்தார்.  திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசத்தில் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரதானிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பின்னர் ...

மேலும்..