February 3, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கையின் 73 வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள நாட்டு மக்கள் அனைவருக்குமான எதிர்காலம் அடக்கு முறைகள் அற்ற உண்மையான சுதந்திரம் கிடைக்க வேண்டுமென வாழ்த்துகின்றோம்

(எஸ்.அஷ்ரப்கான்) இலங்கையின் 73 வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள நாட்டு மக்கள் அனைவருக்குமான எதிர்காலம் அடக்கு முறைகள் அற்ற உண்மையான சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று சிலோன் மீடியா போரம் விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ் ...

மேலும்..

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் ; இரண்டாம் நாளில் தொடர்கிறது..

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 2 வது நாள் தொடர் போராட்ட பேரணி இன்று (04) தாழங்குடா -  மட்டக்களப்பு தேவாலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், தமிழ் தேசிய கட்சிகளின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் இந்த தொடர் போராட்டம் ...

மேலும்..

சுதந்திரம் யாருக்கோ என எண்ணுமளவில் சிறுபான்மையினர்! – சுதந்திரதின செய்தியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

இலங்கைக்கு கிடைத்த சுதந்திரத்தின் உண்மையான அர்த்தங்களை சகல சமூகங்களும் அனுபவிக்காத ஒரு சூழ்நிலையில், சிறுபான்மைச் சமூகங்கள் நாளைய கொண்டாட்டங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே பார்ப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நமது நாட்டின் சுதந்திர தினம் ...

மேலும்..

73வது சுதந்திர தின விழா கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

(சர்ஜுன் லாபீர், றாசிக் நபாயிஸ்) இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 73வது சுதந்திர தின விழா கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர் தலைமையில் இன்று(4) நடைபெற்றது. இந் நிகழ்வில் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றதுடன் சமாதான புறாவும் விடப்பட்டது. மேலும் ...

மேலும்..

யாழ் மாவட்ட செயலகத்தில் 73ஆவது சுதந்திர தின நிகழ்வு!

இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது தேசியக் கொடியினை நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் ஏற்றி வைக்க, ...

மேலும்..

நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரக் காற்றினை அனுபவித்திட வேண்டும்.-சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் அங்கஜன் இராமநாதன்

நாட்டின் மூலை முடுக்கெங்கும் இருக்கும் மக்கள் அனைவரும் சுதந்திரக் காற்றினை அனுபவித்திட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினரும்,யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில்;   இலங்கையின் 73வது சுதந்திர ...

மேலும்..

நாட்டின் சகல தரப்பினருக்கும் உண்மையான சுதந்திரம் கிடைக்கப் பிரார்த்திப்போம்-இம்ரான் மஹ்ரூப் எம்.பி

நாட்டின் சகல தரப்பினருக்கும் பெயரளவில் அன்றி உண்மையான சுதந்திரம் கிடைக்கப் பிரார்த்திப்போம் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இன்று (04) விடுத்துள்ள சுதந்திர தின அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: நாட்டின் சகல பிரசைகளும் எவ்வித வேறுபாடுமின்றி ஒன்றிணைந்து ...

மேலும்..

இந்தியத் துணை உயர்ஸ்தானிகருடன் கருணா, பிள்ளையான் தனித்தனிப் பேச்சு!

இந்தியத் துணை உயர்ஸ்தானிகர் வினோத் கே.ஜேக்கப்புக்கும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையன்) ஆகியோருக்கும் இடையில் தனித்தனியாக பேச்சு இடம்பெற்றது. நேற்று நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது அரசமைப்பின் 13ஆவது திருத்தச் ...

மேலும்..

கிராமத்துடன் கலந்துரையாடல் – வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு செயல்திட்டத்தை யதார்த்தமாக்கும் தேசிய ஒருங்கிணைப்பு துணை குழு நிறுவப்பட்டது

கிராமத்துடன் கலந்துரையாடல் - வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு செயல்திட்டம் மற்றும் 2021 வரவு செலவுத் திட்டம் யதார்த்தமாகும் தேசிய ஒருங்கிணைப்பு துணை குழு  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (03) அலரி மாளிகையில் நிறுவப்பட்டது. பொருளாதார புத்தெழுச்சிய மற்றும் வறுமை ...

மேலும்..

73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி அம்பாறையில் விற்பனை மும்முரம்

(பாறுக் ஷிஹான்) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடிகள் மும்முரமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு  வர்த்தக நிலையங்கள் ,அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ,வாகனங்களில், தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு வருகின்றதை காண முடிகிறது.எதிர்வரும் ...

மேலும்..

கிழக்கு மாகாணத்தில் வகைப்படுத்தப்படாத குப்பைகளை மார்ச் முதலாம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளக்கூடாது-மாகாண ஆளுநர்

(எப்.முபாரக் ) கிழக்கு மாகாணத்தில் வகைப்படுத்தப்படாத குப்பைகளை மார்ச் முதலாம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளக் கூடாது என முடிவு செய்யப்பட்டதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார். கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் தலைமையில் கீழ் நடைபெற்ற இன்று(3) விசேட கூட்டத்தில் ...

மேலும்..

தடைகளை தாண்டி பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட போராட்ட பேரணி. களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் முதலாம் நாளை நிறைவு

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 3 நாள் தொடர் போராட்ட பேரணி இன்று (03) காலை பொலிஸாரின் தடைகளை தாண்டி அம்பாறை - பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.   வட, கிழக்கில் இடம்பெறும் , தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்து பொத்துவில் முதல் பொலிகண்டி ...

மேலும்..

கொரோனா தடுப்பூசி – இதுவரையில் எந்தவித பாதிப்பும் இல்லை

கொரோனா வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி வேலைத்திட்டத்தின் 1 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இதுவரையில் பாரிய பாதிப்பு ஏதும் ஏற்பட்டதாக சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று இராஜாங்க அமைச்சர் திருமதி சுதர்ஷனி பெர்னாண்டோ பிள்ளே தெரிவித்துள்ளார். தேசிய ஒளடத ஒழுங்குறுத்தல் ...

மேலும்..

(update)அம்பாறை எல்லையை கடந்தது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் ;தேங்காய் உடைத்து மட்டக்களப்பு நோக்கி தொடர்கிறது..

அம்பாறை எல்லையை கடந்தது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் . தேங்காய் உடைத்து போராட்டம் தொடர்கிறது மட்டக்களப்பு நோக்கி.  

மேலும்..

(படங்கள் ) பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் கல்முனை நோக்கி….

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழியில் சிவில் சமூகத்தினரால் இன்று (03-01-2021)மேற்கொள்ளப்படும் போராட்டம் கொட்டும் மழையிலும்  தடைகளை மீறி ஆரம்பமாகியுள்ளது... ...

மேலும்..

(update)முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் பூரண ஆதரவு வழங்கி காரைதீவில் இணைந்து கொண்டார்

பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து காரைதீவு பகுதி வைத்துமுஸ்லிம் காங்ரஸ் கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கல்முனை மாநகர சபை உறுப்பினர் மனாஃப் ...

மேலும்..

முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஷீர் உட்பட முஸ்லிம் சமுகத்தினர் அணிதிரள்வு!

பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, தமிழ்க் கட்சிகளின் ஆர்ப்பாட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு முஸ்லிம் மக்களிடமும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஷீர், மக்கள் காங்கிரஸ் முன்னாள் அட்டாளைச்சேனை ...

மேலும்..

வடக்கில் நான்காம் நாளில் 704 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினருக்கான கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் நான்காம் நாளில் 704 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நேற்று வரையான கடந்த நான்கு ...

மேலும்..

(update)ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு முன்பு இருந்து அட்டாளைச்சேனை ஊடாக பேரணி தொடர்கிறது

சற்று முன்னர் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு முன்பு இருந்து அட்டாளைச்சேனை ஊடாக பேரணி தொடர்கிறது பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழியில் சிவில் சமூகத்தினரால் இன்று (03-01-2021)மேற்கொள்ளப்படும் போராட்டம் கொட்டும் மழையிலும் பொலிஸாரின் தடைகளை மீறி ஆரம்பமாகியது. இன்று பொத்துவிலில் ஆரம்பமாகும் பேரணி, முக்கிய ...

மேலும்..

கல்முனையில் கோழியிறைச்சிக்கு நிர்ணய விலை; சுகாதாரம் பேணாத கடைகள் இழுத்து மூடப்படும்

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட அனைத்து கோழி இறைச்சிக் கடைகளிலும் நிர்ணய விலையில் புரொய்லர் கோழியிறைச்சியை விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கோழி இறைச்சிக் கடைகளின் உரிமையாளர்களுடனான விசேட கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (02) மாலை, மாநகர முதல்வர் செயலகத்தில் மாநகர முதல்வர் சிரேஷ்ட ...

மேலும்..

வவுனியா உண்ணாவிரதத்துக்கு நீதிமன்றம் தடை

வவுனியாவில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் சுதந்திரதினமான நாளை (04) முன்னெடுக்கப்படவிருந்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கு, வவுனியா நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து,  குறித்த போராட்டத்தை ஏற்பாடு செய்தி்ருந்த வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு, குறித்த தடை ...

மேலும்..

வங்காளதேச உயர் ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு

வங்காளதேச உயர் ஸ்தானிகர் தாரெக் அரிபுல் இஸ்லாம் மற்றும் துணை உயர் ஸ்தானிகர் மொஹமட் ஹஸ்ரத் அலி பான் ஆகியோர்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை நேற்று (02) விஜேராம இல்லத்தில் சந்தித்தனர். சந்திப்பை நடத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கியமை தொடர்பில் பிரதமருக்கு நன்றி ...

மேலும்..

(வீடியோ ) பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் கொட்டும் மழையிலும் தடைகளை மீறி ஆரம்பம்

https://www.youtube.com/watch?v=MRc9xk41Z1I&feature=youtu.be பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் கொட்டும் மழையிலும் பொலிஸாரின் தடைகளை மீறி ஆரம்பமாகியுள்ளது. இன்று காலை அம்பாறை பொத்துவிலில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமான போதே பொலிஸார் நீதிமன்றத் தடையுடன் வந்தனர். பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கவும் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் போராட்டத்துக்கே நீதிமன்றம் ...

மேலும்..

ஐக்கிய மக்கள் கூட்டணி இம்மாதம் அதிகாரபூர்வமாக ஸ்தாபிக்கப்படும் -சஜித்-மனோ சந்திப்பில் முடிவு

ஐக்கிய மக்கள் சக்தியை சுற்றி அமைக்கப்படும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற புதிய அரசியல் கூட்டமைப்பின் யாப்பு இம்மாத இறுதிக்குள்  முடிவு செய்யப்பட்டு, அதிகாரபூர்வமாக இந்த புதிய தேசிய கூட்டணி ஸ்தாபிக்கப்படும் என இன்று எதிர்கட்சி தலைவர், ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் ...

மேலும்..