இலங்கையின் 73 வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள நாட்டு மக்கள் அனைவருக்குமான எதிர்காலம் அடக்கு முறைகள் அற்ற உண்மையான சுதந்திரம் கிடைக்க வேண்டுமென வாழ்த்துகின்றோம்
(எஸ்.அஷ்ரப்கான்) இலங்கையின் 73 வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள நாட்டு மக்கள் அனைவருக்குமான எதிர்காலம் அடக்கு முறைகள் அற்ற உண்மையான சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று சிலோன் மீடியா போரம் விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ் ...
மேலும்..