February 4, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஆயிரம் ரூபா சம்பளம்- நாடு தழுவிய ரீதியில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் இன்றைய தினம் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப் படுகிறது. நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என அரசாங்கத்தால் வாக்குறுதி வழங்கப்பட்ட நிலையில் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை ...

மேலும்..

ஜனநாயக போராட்டத்துக்கு எமது ஆதரவை நல்குகிறோம் பொத்துவில்-பொலிகண்டி போராட்டம் தொடர்பில் மனோ கணேசன்

தமிழ் பேசும் இலங்கையர்களின் தேசிய இருப்பை அழித்தொழிக்கும், ஒடுக்குமுறை ராஜபக்ச அரசு, தமிழ் மொழியை பேசுகின்ற, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மதங்களை கடைபிடிக்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களை ஜனநாயக போராட்டங்களை நோக்கி தள்ளி விட்டுள்ளது என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக ...

மேலும்..

ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் ; முழு மலையகம் முடங்கும்!

(க.கிஷாந்தன்) தோட்டத்தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் கோரி நாளை (05) தினம் முன்னெடுக்கவுள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் கட்சி தொழிற்சங்கம் வர்க்க இன மத மொழி பேதம் பாராமல் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர். இதனால் கல்வி ...

மேலும்..

ஒவ்வொரு குடிமகனுக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்கும்போதே நாட்டின் சுதந்திரம் அர்த்தமுள்ளதாக அமையும்-றகீப்

(அஸ்லம் எஸ்.மௌலானா) இந்நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் எப்போது அவரவர் சமய, கலாசாரங்களுடன் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழக்கிடைக்கிறதோ அன்றுதான் எமது நாட்டின் சுதந்திரம் அர்த்தமுள்ளதாக அமையும் என மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் ஆட்சியாளராக ...

மேலும்..

நியாயமான போராட்டமாக அடையாள வேலை நிறுத்தப்போராட்டம் அமைய வேண்டும் – பெருந்தோட்டத் தொழிலாளர் வேதன உரிமைக்கான இயக்கம் அறிவிப்பு

(க.கிஷாந்தன்)   தொழிலாளர்களைக் காட்டிக்கொடுக்காமல் அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான நியாயமான போராட்டமாக நாளைய அடையாள வேலை நிறுத்தப்போராட்டம் அமைய வேண்டும் - என்று பெருந்தோட்டத் தொழிலாளர் வேதன உரிமைக்கான இயக்கம் அறிவித்துள்ளது.   அட்டனில் இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, மலையகம் தழுவிய ரீதியில் நாளை ...

மேலும்..

திருகோணமலை வெருகல் எல்லையில் பேரணியை வரவேற்று கலந்துகொண்ட ஆதரவாளர்கள்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதி கோரிய பேரணிக்கு மட்டக்களப்பு திருகோணமலை வெருகல் எல்லையில் தமிழ் தேசிய பற்றாளர்கள் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக இணைந்து கொண்டு பேரணி திருமலை நோக்கி நகர்கின்றது.

மேலும்..

சுதந்திர தினத்தை முன்னிட்டு 146 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னிப்பின் கீழ் இன்றைய(04) தினம் 146 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ அறிவித்த பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.விடுதலை செய்யப்பட்டுள்ள கைதிகளுக்கு பி.சி.ஆர் ...

மேலும்..

அரச சேவையில் 14 ஆயிரம் பட்டதாரி பயிலுனர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை!

நாட்டின் அரச சேவையில் 14 ஆயிரம் பட்டதாரிகள் இம்மாத இறுதிக்குள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.என அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோக பூர்வ இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது   2019ஆம் ஆண்டு பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளை அரச சேவையில் ...

மேலும்..

யாழ். பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி பதாதைகள்

சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.   பொலிஸாரின் தடைகளை மீறியும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலும் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டடுள்ளன.

மேலும்..

சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னாரிலிருந்து கொழும்பிற்கு ‘சாக்கு சாமியார்’ பாத யாத்திரை !

இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (04) காலை, மன்னாரில் இருந்து கொழும்பிற்கான பாத யாத்திரையை மன்னாரைச் சேர்ந்த ‘சாக்கு சாமியார்’ என அழைக்கப்படும் கிறிஸ்தோப்பர் கிருஸ்ணன் டயஸ் ஆரம்பித்துள்ளார். இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு எம் நாட்டு மக்களிடம் இன, ...

மேலும்..

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான உரிமை போராட்டத்துக்கு மலையக மக்கள் முன்னணியும் முழு ஆதரவு -இராதாகிருஷ்ணன்

(க.கிஷாந்தன்) பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான உரிமைப் போராட்டத்துக்கு மலையக மக்கள் முன்னணியும் முழு ஆதரவை வழங்குவதாக முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வீ.இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார். அட்டனில் இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, சம்பள உயர்வுக்கான ...

மேலும்..

இரு சமூகத்தையும் ஒன்றிணைக்கும் பிள்ளையார் சுழி தான் பேரணி! ஓட்டமாவடியில் பேரணியில் கலந்து கொண்ட அமீர் அலி உள்ளிட்ட முஸ்லிம்கள்

(சந்திரன் குமணன்) இரு சமூகத்தையும் ஒன்றிணைக்கும் பிள்ளையார் சுழி தான் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார். தமிழ் பேசும் மக்களுக்கான நீதி கோரிய பயணத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் முஸ்லிம் சமூகத்தின் சார்பாக மனமார்ந்த ...

மேலும்..

கிளிநொச்சியில் நீதிமன்றத் தடையையும் மீறி ஆர்ப்பாட்டப் பேரணி!

கிளிநொச்சியில் நீதிமன்றத் தடையையும் மீறி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அமைப்பினால் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பழைய வைத்திய சாலை முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த பேரணியானது ஏ9 வீதி வழியாக பழைய மாவட்ட செயலகம் வரை சென்றது. இதன்போது இலங்கை ...

மேலும்..

அம்பாறையில் இருந்து தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தின் உறுப்பினர்களாக சிப்னாஸ் மற்றும் சந்தனபீரீஸ் தெரிவு!

(பீ.எம்.றியாத்,எம்.என்.எம்.அப்ராஸ்) இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அம்பாறை மாவட்டத்தின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தின் பிரதிநிதியாக  சாய்ந்தமருதை சேர்ந்த  ஏ.ஏ.எம்.ஏ.சிப்னாஸ் மற்றும்  உகன பிரதேசத்தை ஜி.எச்.சந்தன பீரீஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்ட இளைஞர் கழக சம்மேளன ...

மேலும்..

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் 73 ஆவது சுதந்திர தின கொண்டாட்டமும் ,மர நடுகையும்

73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி தேசிய கீதங்கள் பல்வேறு பகுதிகளில்  இயற்றப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில்   பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா  தலைமையில் இன்று (4)  காலை   பிரதேச செயலக வளாகத்தில் நிகழ்வுகள்  நடைபெற்றன. இதன் போது பிரதேச ...

மேலும்..

மியன்மார் தேர்தல் அதிகாரிகள் கைது மிகவும் கண்டித்தக்கது! – இலங்கை தேர்தல் ஆணைக்குழு அறிக்கை

சட்டம் தங்களுக்கு வழங்கிய சட்டப்பூர்வமான கடமையை முன்னெடுத்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மியன்மாரில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை துரதிஷ்டவசமானது என இலங்கையின் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமால் புஞ்சிவேவ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மியன்மாரில் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சி குறித்து ...

மேலும்..

கெளதம புத்தரை துணைக்கு அழைத்து தன்னை நியாயப்படுத்துகிறார் இலங்கை ஜனாதிபதி-மனோ கணேசன்

இலங்கை ஜனாதிபதி கோதாபாய ட் ராஜபக்ச தான், இலங்கையை அல்ல, சிங்கள பெளத்த இராஜ்யத்தையே தன கட்டியெழுப்ப புறப்பட்டுள்ளதாக என தெளிவுபட கூறி விட்டார். இதற்காக அவர், கெளதம புத்தரையும் துணைக்கு அழைத்து, தன்னை நியாயப்படுத்தியுள்ளார் என கொழும்பு மாவட்ட எம்பியும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ ...

மேலும்..

எண்ணிக்கையில் குறைவான தமிழ் பேசும் சமூகத்தை பிரித்து ஆளுகின்றனர்-சுமந்திரன்

(சந்திரன் குமணன்)   எண்ணிக்கையில் குறைவான தமிழ் பேசும் சமூகத்தை பிரித்து ஆளுகின்றனர் என  தமிழ் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நாங்களும் இந்த நாட்டின் மக்கள் தமிழ் பேசுகின்ற இஸ்லாமியர்களும் இந்த நாட்டு மக்கள் நாங்கள் இந்த நாட்டில் எண்ணிக்கையில் குறைவானவர்களாக இருக்கின்ற ...

மேலும்..

சம்பள பணிபகிஷ்கரிப்புக்கு நுவரெலியா மாவட்டத்தில் ஒத்துழைப்பு! – வேலு யோகராஜா தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) பெருந்தோட்ட தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு தொடர்பாக நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தைக்கு ஒரு அழுத்தம் கொடுப்பதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நாளை (05) ஒரு நாள் பணிபகிஷ்கரிப்பை ஏற்பாடு செய்துள்ளது. இந்த பணிபகிஷ்கரிப்புக்கு அனைத்து தோட்ட தொழிலாளர்களும் மலையகத்தில் உள்ள அனைத்து ...

மேலும்..

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் மட்டக்களப்பு நகரினை வந்தடைந்தது

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர்களின் உரிமை மறுப்புக்கு எதிரான எழுச்சிப் போராட்டம் மட்டக்களப்பு நகரினை வந்தடைந்தது. இந்தப் போராட்டம், நேற்றுக் காலை பொத்துவில் நகரில் ஆரம்பமான நிலையில், அம்பாறை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் தடைகளைத் தாண்டி வந்து, மட்டக்களப்பு ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டம்..

வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் இன்று (04.02) இவ் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு என்ன நடந்தது என நீதி ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் போராட்டம்!

நாட்டின் 73ஆவது சுதந்திர தினமான இன்று வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகேட்டு உறவினர்களால் யாழ்ப்பாணம் மாநகர் மத்திய பேருந்து நிலையம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கறுப்புப்பட்டி போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இன்று முற்பகல் 10 மணிக்கு போராட்டம் திட்டமிடப்பட்ட நிலையில் போராட்ட இடத்துக்கு வருகை ...

மேலும்..

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் சுகாதார நடைமுறைகளுடன் சுதந்திரதின நிகழ்வு

(பாறுக் ஷிஹான்) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 73வது தேசிய சுதந்திர தின நிகழ்வு நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் இன்று (4)  பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது  பிரதேச செயலாளரால் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு தேசியக் கீதம் இசைக்கப்பட்டதோடு சுதந்திர தின நினைவாக ...

மேலும்..

கல்முனை மாநகர சபையினால் ன் 73வது சுதந்திர தின விழா

(எம்.என்.எம்.அப்ராஸ் ,சர்ஜுன் லாபீர்) இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 73வது சுதந்திர தின விழா கல்முனை மாநகர சபையின் முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.ரக்கீப் தலைமையில் இன்று(4) கல்முனை வாசல் சந்தியில் நடைபெற்றது. இந் நிகழ்வில் சர்வமதத் தலைவர்களின்  ஆசியுரை, அதிதிகளின் உரைகள் என்பன ...

மேலும்..

(வீடியோ)பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 2 வது நாள் தொடர் போராட்ட பேரணி; காத்தான்குடி பிரதேசத்தில் இணைந்து கொண்ட முஸ்லிம்கள்

https://www.youtube.com/watch?v=3zMH6N2Wld4&feature=youtu.be   வட கிழக்கு தமிழர்களுக்கு  நடந்த அநீதிகளுக்கு நீதி வேண்டும் என இரண்டாம் நாளாக தொடரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதி கோரிய பேரணியில் கோசங்களை எழுப்பியவாறு பேரணி தொடர்கிறது . மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் இணைந்து கொண்ட முஸ்லிம்கள் பெருமளவானோர் ஆதரவினை ...

மேலும்..