February 5, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரையின்மையால் பல மாடுகள் உயிரிழப்பு – பண்ணையாளர்கள் கவலை..

(ந.குகதர்சன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, கிரான், ஓட்டமாவடி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரை இன்மை காரணமாக தங்களது கால்நடைகள் உணவின்மையால் உயிரிழப்பதாக கால்நடை பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய உள்ளுர் பால் உற்பத்தியை அபிவிருத்தி ...

மேலும்..

கிருஷ்ணபிள்ளை செல்வராஜா தனது 36 வருட கல்விச் சேவையில் இருந்து ஓய்வு!

சம்மாந்துறை கல்வி வலய ஆசிரிய மத்திய நிலைய முகாமையாளர் அதிபர் தரம் 1 ஐ சேர்ந்த கிருஷ்ணபிள்ளை செல்வராஜா தனது 36 வருட கல்விச் சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார். இவர் அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளியினை பிறப்பிடமாகவும் நற்பிட்டிமுனையை வசிப்பிடமாகவும் கொண்டவர். ...

மேலும்..

ஸ்தம்பிதமானது மலையகம் – சம்பள உயர்வு விவகாரம்

(க.கிஷாந்தன்)   தமக்கான நாட் சம்பளம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று (05.01.2020) அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காகவும் மலையகத்திலுள்ள பிரதான நகரங்களில் ...

மேலும்..

ஒரே நாடு, ஒரே தேசிய கீதம் : சிங்கள, தமிழ் மொழிக்கலப்பில் தேசிய கீதம் உருவாக்கப்பட வேண்டும் : ஏ.எல்.எம். அதாஉல்லா

(நூருல் ஹுதா உமர்  ) இலங்கைக்கு இரண்டு தேசிய கீதம் எவ்வாறு அறிமுகம் செய்தார்கள் என்று எங்களுக்கு தெரியாது. ஒரே நாடு ஒரே கீதம். இந்தியாவில் பல மொழி பேசும் மக்கள், பல இனத்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு தேசிய கீதமே. அன்று ...

மேலும்..

மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது பொத்துவில்- பொலிகண்டி வரையான பேரணி

  பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்றாம் திகதி பொத்துவில்லில் ஆரம்பமான இந்த போராட்டம், நேற்று இரவு திருகோணமலையில் நிறைவடைந்தது. இந்நிலையில் திருகோணமலையில் இருந்து மூன்றாவது நாளாகவும் இந்த போராட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது. அரசியல் கைதிகளின் ...

மேலும்..