மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரையின்மையால் பல மாடுகள் உயிரிழப்பு – பண்ணையாளர்கள் கவலை..
(ந.குகதர்சன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, கிரான், ஓட்டமாவடி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரை இன்மை காரணமாக தங்களது கால்நடைகள் உணவின்மையால் உயிரிழப்பதாக கால்நடை பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய உள்ளுர் பால் உற்பத்தியை அபிவிருத்தி ...
மேலும்..