February 6, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கிண்ணியா அல் அக்ஸா கல்லூரியின் அக்சேரியன் சுபலீக் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி

(ஹஸ்பர் ஏ ஹலீம்) கிண்ணியா அல் அக்ஸா கல்லூரியின் அக்சேரியன் சுபலீக் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிக்கான ஏற்பாடுகளை முன்னிட்டு அது பற்றிய தெளிவூட்டல்களை தெளிவுபடுத்தவும் அங்குரார்ப்பண நிகழ்வொன்றும் இடம் பெற்றது. இது தொடர்பில் குறித்த ஊடக சந்திப்பானது கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் நேற்று ...

மேலும்..

அருவி பெண்கள் வலையமைப்பினால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களிற்கு உதவிகள்!

கடந்த 9 வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களின் மேம்பாடு தொடர்பாகவும் அவர்களது குடும்ப வாழ்க்கை தரத்தினை உயர்த்துவது தொடர்பான செயற்பாடுகளில் அருவி பெண்கள் வலையமைப்பு ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில் மட்டக்களப்பு கரடியனாறு கரடியன்குளம் பகுதியில் காணப்படும் சுவாமி ஆத்மகநாநந்தா  வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ...

மேலும்..

இறுதிப் பேரணியில் யாழ். முஸ்லிம்கள் பங்கேற்க வேண்டும்! – ரிஷாத் அழைப்பு

"பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிக்கான எழுச்சிப் பேரணி தமிழ் - முஸ்லிம் மக்களின் உறவுக்குப் பாலமாக அமைந்துள்ளது. இன்று யாழ்ப்பாணத்தில் இறுதியாக நடைபெறும் இந்தப் பேரணியிலும் அங்குள்ள முஸ்லிம் மக்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்." - இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் அகில ...

மேலும்..

ஐந்தாம் நாளில் உரிமைக்கான போராட்டம் உணர்வெழுச்சியுடன் தொடர்கிறது

(சந்திரன் குமணன்) பல தடைகள் ஏற்பட்டாலும் அத்தனையையும் தகர்த்து தமிழ்த் தேசியத்தைக் காக்கும் உரிமைப் போராட்டம் ஐந்தாவது நாளாக இன்று(07) கிளிநொச்சியில் இருந்து தொடர்ந்துகொண்டிருக்கின்றது. பொத்துவில் முதல் பொலிகண்டி வரை எமது தேசம்  பௌத்த அதிகார வெறிபிடித்த அரசே எம்மை நிம்மதியாக வாழ விடு ...

மேலும்..

பெரியகல்லாற்றில் ஆசிரியரின் சடலம் மீட்பு

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஆசிரியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். பெரியகல்லாறு - 02, கனடியன் வீதியை சேர்ந்த 30 வயதையுடைய  களுவாஞ்சிகுடியில் உள்ள பிரபல பாடசாலையென்றில் ஆரம்பப் பிரிவில் கடமையாற்றிவந்த ஆங்கில ...

மேலும்..

அரசின் அநீதிகளுக்கு எதிரான பேரணியாகவே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி – கலையரசன்!..

அரசின் அநீதிகளுக்கு எதிரான பேரணியாகவே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி - கலையரசன்!...அரசின் அநீதிகளுக்கு எதிரான பேரணியாகவே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி அமைந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். இன்று முல்லைத்தீவு மல்லாவி பிரதேசத்தில் வைத்து ...

மேலும்..

தொடர்ச்சியாக இலங்கை இராணுவத்தால் அச்சுறுத்தப்படும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் – பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனை புகைப்படம் எடுத்து இலங்கை இராணுவம் அச்சுறுத்தல்

இலங்கையில் தொடர்ச்சியாக சிறுபான்மை இனங்கள் அடக்கப்பட்டு வருவதற்கு எதிராகவும் சிறுபான்மை இனங்களின் பூர்விக இடங்களை தொல்லியல் திணைக்களம் அகழ்வாராட்சி எனும் நிகழ்ச்சி நிரலுக்கு கீழ் பௌத்த மயமாக்களை மேற்கொள்வதற்கு எதிராகவும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், சிறுபான்மை இனமான முஸ்லிம் மக்களின் ...

மேலும்..

தொழிலாளர்களின் பலத்தைக்கண்டு கம்பனிகளும் நடுங்கியுள்ளன – ஜீவன் தொண்டமான்

(க.கிஷாந்தன்)   “முயற்சி செய்யாமல் எதுவும் கிடைக்காது. அடையாள வேலை நிறுத்த போராட்டம் மூலம் மக்கள் தமது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே, திங்கட்கிழமை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் சம்பள உயர்வு தொடர்பில் சாதகமான முடிவு கிடைக்கும் என நம்புகின்றோம்.” - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ...

மேலும்..

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பான போராட்டம்…

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பான போராட்டம் எனவும், இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கப்போவதில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட கடற்றொழில், நீர் வேளாண்மை தொடர்பாக யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளக் கூடிய ...

மேலும்..

வவுனியாவில் யானையின் சடலம் மீட்பு!

வவுனியா கனகராஜன்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட குழவிசுட்டான் வயல் பகுதியில் மின்சாரத்தில் அகப்பட்டு காட்டு யானையொன்று உயிரிழந்த நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளது. குழவிசுட்டான் தெகிழ்பழந்தான் பகுதியில் உள்ள வயல் பகுதியில் யானையின் சடலம் இருப்பதை அவதானித்த கிராம மக்கள் கனகராயன்குளம் காவல்துறையினருக்கு தகவல் தெரியப்படுத்தியிருந்தனர். சம்பவ ...

மேலும்..

குருந்தகம’ என்பதே தற்போது குறுந்தூர் மலையாகியுள்ளதாகவும், இதனை தம்மால் நிரூபிக்க முடியும் எல்லாவல மேதானந்த தேரர்

குருந்தகம’ என்பதே தற்போது குறுந்தூர் மலையாகியுள்ளதாகவும், இதனை தம்மால் நிரூபிக்க முடியுமென எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். இணையவழி ஊடாக நேற்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே  அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடுகையில், “வடக்கு கிழக்கில் காணப்படும் ஆயிரக்கணக்கான ...

மேலும்..

க.பொ.த. சாதாரணதர செய்முறை பரீட்சையை இடைநிறுத்த முடிவு

நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதர செய்முறை பரீட்சையை இடைநிறுத்த முடிவு செய்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடிய பின்னர், பாடசாலையில் இடம்பெற்ற பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் புள்ளிகளை பெற்று அதன் ...

மேலும்..

யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணிதிரளுங்கள் – மன்னாரில் சாணக்கியன் பகிரங்க அழைப்பு!

யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணி திரள வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி மன்னார் நகருக்குள் சென்றதுடன், தற்போது பேரணி மன்னார் மத்திய பேருந்து நிலையத்தைச் சென்றடைந்தது. இதன்போது ...

மேலும்..

மன்னார் பேருந்து நிலையத்திற்கு முன்னாள் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு முன்பாக ஊடக அறிக்கை வாசிக்கப்பட்டது

வடகிழக்கு மாகாணங்களில் சிவில் அமைப்புக்கள் முன்னெடுக்கும் போராட்டமானது 2009 ஆயுதம் மௌனிக்கப்பட்ட  பின்னர் வடக்கு கிழக்கு பகுதிகளில்ட நீதி வேண்டியும் தமிழ் ,முஸ்லிம் மலையக ஈழ தமிழரின் கூட்டிருமையை வலியுறுத்தியும் நீதிக்கான பேரணி நான்காவது நாளாக மன்னாரில் வந்தடைந்துள்ளது.  அரசு  சிங்கள பௌத்த ...

மேலும்..

கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இனவாத இராஜ்ஜிம் உருவாகியுள்ளது – மனோ கணேசன்

(சந்திரன் குமணன்) கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இனவாத இராஜ்ஜிம் உருவாகியுள்ளது மலையக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இன்று மன்னார் பேருந்து நிலையத்திற்கு முன்னால் பேரணியில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.... தமிழரும் முஸ்லீமும் இந்த தேசத்தில் வாழ்வதற்கான உரிமை ...

மேலும்..

கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டவுடன், ஒரு நாளைக்கு 6 இலட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும்

கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டவுடன், ஒரு நாளைக்கு 6 இலட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என கொரோனா கட்டுப்பட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை முதல் இதுவரை 150,000 க்கும் மேற்பட்டவர்கள் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசிகளைப் ...

மேலும்..

மலையக மக்களின் சம்பள பிரச்சனை வெற்றி பெற கொழும்பு சிவசுப்பிரமணிய ஆலயத்தில் சிறப்பு பூஜை

மலையக மக்களின் சம்பள பிரச்சனை வெற்றி பெற வேண்டும் என வேண்டி ஜிந்துபிட்டி சிவசுப்பிரமணிய ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது கட்சி பேதமின்றி தலைநகர்  மாகாணசபை கொழும்பு மாநகரசபை உறுப்பினர்கள் இ தொ கா திருக்கேஸ் செல்லசாமி , ஜ. ம .மு.  ...

மேலும்..

விதை அளவே உடல்; உலகின் மிகச் சிறிய ஊர்வன இன விலங்கு கண்டுபிடிப்பு!

உலகிலேயே மிகச் சிறிய ஊர்ந்து செல்லும் உயிரினத்தை தாங்கள் கண்டுபிடித்திருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். பச்சோந்தி இனத்தின் உள்ளினத்தை சேர்ந்த அந்த உயிரினம் ஒரு விதையின் அளவுக்குத் தான் இருக்கிறது. அப்படிப்பட்ட இரண்டு பல்லிகளை ஜெர்மனி மற்றும் மடகாஸ்கரைச் சேர்ந்த விஞ்ஞானிகளைக் கொண்ட ...

மேலும்..

மன்னார் எல்லையில் பேரணியை வழிமறித்த பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவை வாசித்து அச்சுறுத்தினர் !

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியை மன்னார் எல்லையில் வழிமறித்து பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவை வாசித்து அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது மன்னார் எல்லையில் பேரணியை வழிமறித்து வாகனங்களையும் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது வடக்கு கிழக்கின் பொத்துவில் முதல் ...

மேலும்..

27 அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலில்!

27 அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகளை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் அறிவித்துள்ளார். இந்த கட்டுப்பாட்டு விலைகள் திங்கட்கிழமை (08) முதல்  3 மாத காலத்தில் செலுப்படியாகும் என, வர்த்தக அமைச்சில் இன்று ...

மேலும்..

பெரும்பான்மை மக்களுக்கு எதிரான பேரணியல்ல இது! எமக்கும் இந்த நாடு சொந்தம் : சுமந்திரன் எம்.பி.

சிறுபான்மை மக்கள், தங்களது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்ட பேரணியேயன்றி, இது பெரும்பான்மை மக்களுக்கு எதிரான பேரணியல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் ...

மேலும்..

மடு தேவாலயத்தில் வணக்கத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடைபெறுகின்ற பேரணி மடு தேவாலயத்தில் வணக்கத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள்.

மேலும்..

(update)மன்னாருக்குள் நுழையும் பேரணி… நுழையும் வாகனங்களின் இலக்கங்களை பதிவு செய்யும் பொலிசார்!

மன்னாருக்குள் நுழையும் பேரணி... பேரணியில் நுழையும் வாகனங்களின் இலக்கங்களை பதிவு செய்யும் பொலிசார்!

மேலும்..

சைபர் தாக்குதல் காரணமாக இலங்கையில் google.lk இணையதளம் உட்பட பல்வேறு வலைத்தளங்கள் முடக்கம்!

சைபர் தாக்குதல் காரணமாக இலங்கையில் google இணையதளம் உட்பட பல்வேறு வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் தொடர்பான கோரிக்கை அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. -  இதேவேளை  அதனை மீட்டெடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனிடையே பயனாளர்கள் ...

மேலும்..

மீன்பிடிக்கும் படகுகள் தொடர்பான சட்டங்களில் திருத்தம்

நீண்ட நாள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் படகுகள் தொடர்பான சட்டங்கள் திருத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கடற்றொழில் துறையை மீளமைக்கவென கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும். பல்வேறு காரணங்களினால் செயலிழந்த மீனவ சங்கங்களை ஒரே அமைப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீண்ட ...

மேலும்..

இரண்டு பிள்ளைகளும் இல்லை கொள்ளிவைக்க பிள்ளைகளும் இல்லை- கதறியழுதனர் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள்

இரண்டு பிள்ளைகளும் இல்லை கொள்ளிவைக்க பிள்ளைகளும் இல்லை- கதறியழுதனர் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையிலான எழுச்சிபேரணி இன்று வவுனியா நகரிலிருந்து புறப்பட்டவேளை பேரணியில் கலந்துகொண்டவர்களிடம் வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் கதறியழுது தங்கள் வேதனையை வெளியிட்டனர். எங்கே ...

மேலும்..

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைபேரணி ; யாழில் விழிப்புணர்வு நடவடிக்கைகள்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்துக்கு நாளை யாழ்ப்பாணத்தில் மக்கள் பேரெழுச்சியை எடுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது. மருதனார்மடம் சந்தையில் இன்று(06) காலை ஆரம்பிக்கப்பட்ட இந்த விழிப்புணர்வு நடவடிக்கை யாழ்ப்பாணம் குடாநாட்டில் பல இடங்களிலும் முன்னெடுக்கப்படும் என்றும் ...

மேலும்..

வத்தளை ஆலயமொன்றில்- தீப்பரவல்

வத்தளை- ஹேகித்த பகுதியிலுள்ள ஆலயமொன்றில் திடீர் தீப்பரவல், இன்று (06) காலை 9.45 மணியளவில் ஏற்பட்டுள்ளது. குறித்த ஆலயத்தின் இரண்டாவது மாடியில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த கொழும்பு மாநகர தீயணைப்பு பிரிவு, தீயை ...

மேலும்..

பண்டாரவன்னியன் சதுக்கத்தில் நினைவு பேரெழுச்சியை தொடர்ந்து நெளுக்குளம் நோக்கி நகர்கின்றது

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான  பேரணி பல தடைகளை உடைத்து நான்காம் நாள் போராட்டம் ஆரம்பித்தது! ஆயிரக் கணக்கில் படையெடுக்கும் உணர்வாளர்கள்.பண்டாரவன்னியன் சதுக்கத்தில் நினைவு பேரெழுச்சியை தொடர்ந்து நெளுக்குளம் நோக்கி.. நகர்கின்றது

மேலும்..

கவனயீர்ப்பு பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிக்கான கவனயீர்ப்பு பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்னி மக்கள் அமைப்பு , வவுனியா மாவட்ட மக்கள் காப்பகம் ஆகியவற்றினால் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா பழைய பேரூந்து நிலைய முன்றலில் ...

மேலும்..

வவுனியா மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் வீதியினை வழிமறித்து போராட்டத்தில்!

வவுனியா- திருகோணமலை பிரதான வீதியான ஹோரவப்போத்தானை வீதியினை வழிமறித்து இன்று (06.02.2021) அதிகாலை 4.30 தொடக்கம் காலை 10.00 மணி வரை வவுனியா மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா நகரில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாகவும் வவுனியா மொத்த ...

மேலும்..