February 7, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வன்னி பிரதேச வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மற்றுமொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும்-காதர் மஸ்தான்

இன்றைய நாள் எமது வன்னி பிரதேச வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மற்றுமொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும் என நான் பதிவு செய்ய ஆசைப்படுகிறேன். அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் சௌபாக்கியத்தை நோக்கி எனும் இலக்கை நோக்கிய எமது பயணத்தில் இது மற்றுமொரு ...

மேலும்..

சுயாதீன மனித உரிமை தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராக தமிழர் ஒருவர் நியமிப்பு!

சுயாதீன மனித உரிமை தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராக முன்னாள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னர் அமைக்கப்பட்ட மனித உரிமை தொடர்பான ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை மீளாய்வு செய்து அரசாங்க கொள்கைக்கு அமைவாக அவற்றை ...

மேலும்..

கிழக்கு மாகாணத்தில இதுவரை இரண்டாயிரத்து 534 கொரோனா தொற்றாளர்கள் -மாகாண சுகாதாரப் பணிப்பாளர் லதாகரன்

கிழக்கு மாகாணத்தில இதுவரை இரண்டாயிரத்து 534 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர், வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார். இவர்களில் இரண்டாயிரத்து 278 பேர் சிகிச்சை பெற்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளதுடன், 16 பேர் கொரோனாவால் மரணித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு பிராந்திய ...

மேலும்..

பேரணியின் இடைநடுவில் வந்து சிவன் பூஜையில் கரடி புகுந்தமாதிரி சிலர் கோஷங்களை முன் வைப்பது ஆபத்தானது – ரவூப் ஹக்கீம்

(நூறுல் ஹுதா உமர்) காலாகாலமாக எமக்கிடையில் இருக்கும் முரண்பாடுகளை இந்த பேரணியுடன் முடிச்சிப்போட்டு எங்களின்  ஒற்றுமைக்கு கலங்கம் ஏற்படுத்த கூடாது. எமது ஒற்றுமையை குலைத்து விடாது நாங்கள் எல்லோரும் ஒருமித்த வகையில் நியாயமான கோரிக்கைகளை எங்களுக்கிடையே பேசி தீர்த்துக்கொள்ளலாம். இவ்வாறான போராட்டங்களின் போது ...

மேலும்..

சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பை மீளப் பெற்றது அரசாங்கம்!

தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு நடவடிக்கை அரசாங்கத்தினால் முற்றாக மீளப்பெறப்பட்டுள்ளது. இன்று காலை தனது பாதுகாப்புக் கடமையிலிருந்து சிறப்பு அதிரடிப்படையினர் மீளப்பெறப்பட்டதாக சுமந்திரன் சற்று முன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்த அறிவிப்பு சிறப்பு அதிரடிப்படையினருக்கு ...

மேலும்..

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான ஆர்ப்பாட்ட பேரணி சற்று முன்னர் நிறைவு இடமான பொலிகண்டியை வந்தடைந்தது

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி பல்லாயிரக் கணக்கானோரின் ஆதரவுடன் பொலிகண்டி ஊறணியில் போராட்டம் முடிந்தது இந்நிலையில், அங்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு பேரெழுச்சிப் போராட்டம் இடம்பெறுவதுடன், பேரணியின் நினைவாக குறித்த பகுதியில் மரக்கன்றும் நடப்பட்டுள்ளது.  

மேலும்..

தேசிய கலவியியற் கலலூரிகளுக்கு புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் பிரகாரம், மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். ஐம்பது கற்கை நெறிகளுக்காக நான்காயிரத்து 253 பேர் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். மாணவர்களை உள்வாங்குவதற்கான நேர்முகப் ...

மேலும்..

சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ் அரசியல்வாதிகள் பொத்துவில்-பொலிகண்டி பேரணி-சரத் வீரசேகர

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ் அரசியல்வாதிகள் பொத்துவில்-பொலிகண்டி பேரணியில் ஈடுப்பட்டுள்ளார்கள் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். எனினும் இவ்வாறான செயற்பாடுகளினால் ...

மேலும்..

கல்முனை பொதுப் பணி மன்றத்தினர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை சந்தித்தனர்.

(சர்ஜுன் லாபீர்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீமை கல்முனை பொதுப் பணி மன்றத்தினர் இன்று(7) ஞாயிற்றுக்கிழமை உறுப்பினர் கபீரின் இல்லத்தில் சந்தித்தனர். இச் சினோகபூர்வமான சந்திப்பில் நடப்பு அரசியல் மற்றும் எதிர்கால அரசியல் விடயங்கள் போன்ற பல விடயங்கள் பற்றி ...

மேலும்..

கொரோனா- மேலும் 807பேர் பூரணமாக குணமடைந்தனர்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் மேலும் 807பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 63,401 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 351 ஆக அதிகரித்துள்ளமை ...

மேலும்..

அம்பாறை -முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன!

(பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் அடை மழைகாரணமாக அதிகளவிலான முதலைகள்  வெளியேறி  மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன.தற்போது  பெய்து வரும் மழை காரணமாக ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால்  வீதியால் செல்லும் பயணிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடனேயே ...

மேலும்..

பல்லாயிரக் கணக்கானோர் நல்லூர் – தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியில் பங்கேற்றுள்ள பல்லாயிரக் கணக்கானோர் நல்லூர் பதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலுக்குச் சென்ற பேரணி, நேற்றுமுன்தினம் முள்ளிவாய்க்கால் மண்ணில் எடுக்கப்பட்ட ...

மேலும்..

கொரோனா தொற்றால் உயிர்நீத்த வைத்தியருக்கு வவுனியாவில் அஞ்சலி 

கொரோ தொற்றினால் உயிரிழந்த இலங்கையின் முதலாவது வைத்தியரான  கயான் டந்தநாராயணவிற்கு வவுனியா மக்களினால் அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த அஞ்சலி நிகழ்வு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இன்று (07) காலை இடம்பெற்றது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற போராடி தனது உயிரினையும் துறந்த ...

மேலும்..

பாடசாலை மட்டத்தில் பொது மக்கள் பாதுகாப்பு குழு அமைக்க தீர்மானம்-சரத் வீரசேகர

பாடசாலை மட்டத்தில் பொது மக்கள் பாதுகாப்பு குழு அமைக்கவுள்ளமை பாதுகாப்பான சூழலை உருவாக்க எடுத்துள்ள சிறந்த தீர்மானமாகும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். மாஹகரம பகுதியில் இடம் பெற்ற பொதுமக்கள் பாதகாப்பு குழுவின் ஆரம்ப நிகழ்வில் கலந்துக் ...

மேலும்..

மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்கான தேவை அரசாங்கத்துக்கு கிடையாது-ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்கான தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. கொவிட்-19 வைரஸ் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர் பொதுத்தேர்தலை நடத்தியதை போன்று பாதுகாப்பான முறையில் மாகாண சபை தேர்தலையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணத்தை தவிர ஏனைய மாகாணங்ளில் ஸ்ரீலங்கா ...

மேலும்..

சட்டத்தரணி தாஹாவுக்கு ஜனாஸா தொழுகை; ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு I

காலம்சென்ற மூத்த சட்டத்தரணி எம்.யூ.தாஹா செய்னுதீன் அவர்களுக்கான ஜனாஸா தொழுகை மற்றும் துஆ பிரார்த்தனை நிகழ்வுகள் கல்முனைக்குடி முகையதீன் ஜும்ஆப் பள்ளிவாசலில் இன்று ஞாயிறு (07) பிற்பகல் ளுஹர் தொழுகையை தொடர்ந்து நடைபெற்றது. கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பள்ளிவாசல் தலைவர் டொக்டர் ...

மேலும்..

ஓட்டமாவடியில் 110 பேருக்கு டெங்கு

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இன்று (07.02.2021) வரை 110 பேர் டெங்குநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்படுகின்ற இடங்களை ...

மேலும்..

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான பேரணி யாழ்- நல்லூர் அலங்கார வளைவை வந்தடைந்தது!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியை யாழ்ப்பாணம் மாநகருக்குள் செம்மணி நல்லூர் அலங்கார வளைவில் வைத்து மக்கள் அணிதிரண்டு வரவேற்றனர்.இந்த வரவேற்பில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் பங்கேற்றார்.   ஐந்தாம் நாளான இன்று காலை  கிளிநொச்சியில்  இந்த ...

மேலும்..

யாழ். மண்ணை அடைந்தது பேரெழுச்சிப் பேரணி!

தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சிப் போராட்டம் யாழ்ப்பாணம் மண்ணில் கால்பதித்தது. கிளிநொச்சியில் இருந்து இன்று காலை ஆரம்பமாகிய இறுதிநாள் பேரணியில், பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ள நிலையில் முகமாலையில் பெரும் வரவேற்புடன் பெருந்திரளானோர் பேரணியில் பங்கேற்றுள்ளனர். வடக்கு ...

மேலும்..

(update)பளை பிரதேத்திதை வந்தடைந்தது பேரணி

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுர்ச்சி பேரணி  பளை பகுதியை வந்தடைந்தது . பேரணியில் பல்வேறு தரப்பினரும் இணைந்து வருகின்றனர். நீதி கோரிய பேரணி விண்ணை அதிரவைக்கும் கோசங்களோடு பேரினவாத அரசுக்கும் , பௌதீக மேலாண்மை ஆட்சியாதமிழர்களுக்கான நீதியை பெற்று தருவதில் காலம் ...

மேலும்..

காட்டு யானை தாக்கி நான்கு பிள்ளைகளின் தந்தை பலி

கஹடகஸ்திகிலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முக்கிரியாவ பகுதியில் காட்டு யானையின் தாக்குதலினால் நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றிரவு(06) 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு யானையின் தாக்குதலினால் உயிரிழந்தவர் ஹொரவ்பொத்தானை - கரடிக்குளம் பகுதியைச் சேர்ந்த 43 வயதான சாகுல் ஹமீட் நௌபர் ...

மேலும்..

மியண்டாட் “எப்.எஸ்.கே.”பிரீமியர் லீக் கிரிக்கட் சுற்றுப்போட்டியின் அறிமுகம்!

(எம்.என்.எம். அப்ராஸ் ,ஐ.எல்.எம். நாஸீம், நுருள் ஹுதா உமர்) அம்பாறை மாவட்டத்தில் சுமார் 30  வருடமாக இயங்கிவரும் சாய்ந்தமருது மியண்டாட் விளையாட்டு கழகத்தின்  ஏற்பாட்டில் நடைபெறவுள்ள "எப்.எஸ்.கே. மியண்டாட் பிரீமியர் லீக்" கிரிக்கட் சுற்றுப்போட்டியின் ஆரம்ப அறிமுக நிகழ்வுகள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ...

மேலும்..

ஐக்கிய மக்கள் சக்தி -மாகாண சபை தேர்தலுக்கான வேட்பாளர் விண்ணப்பம் கோரல்!

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எதிர்வரும மாகாண சபை தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட விருப்பமானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய வேட்பாளர்களாக களமிறங்க விருப்பமானோர் தங்களின் ...

மேலும்..

உறவுகள் எங்கே? எனக் கதறியழுது நீதி கேட்டு போராட்டத்தில் கிளிநொச்சியில் இணைந்துகொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர்களின் ஐந்தாம் நாள் எழுச்சிப்பேரணி இன்று காலை கிளிநொச்சியில் இருந்து ஆரம்பமாகி உள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்தில் உறவுகள் எங்கே என அரசை நோக்கி கண்ணீர் மல்க  கோசங்களை ...

மேலும்..

1500 கிலோ கிராம் மஞ்சளுடன் ஒருவர் கைது!

கற்பிட்டி- அம்மாதோட்டம் பிரதேசத்தில், மறைத்து வைக்கப்பட்டிருந்த  75 இலட்சம் ரூபாய் பெறுமதியான 1,500 கிலோ கிராம் நிறையுடைய மஞ்சளுடன், இன்று(07) அதிகாலை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட மஞ்சள் தொகை இந்தியாவில் இருந்து கொண்டு ...

மேலும்..