வன்னி பிரதேச வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மற்றுமொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும்-காதர் மஸ்தான்
இன்றைய நாள் எமது வன்னி பிரதேச வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மற்றுமொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும் என நான் பதிவு செய்ய ஆசைப்படுகிறேன். அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் சௌபாக்கியத்தை நோக்கி எனும் இலக்கை நோக்கிய எமது பயணத்தில் இது மற்றுமொரு ...
மேலும்..