February 8, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொழும்பை சேர்ந்த குறித்த நபர் கடந்த 31 ஆம் திகதி நீதிமன்ற உத்தரவுக்கமைய வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அவருக்கு  பிசீஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக மாதிரிகள் பெறப்பட்டிருந்தது. அப் ...

மேலும்..

பஸ் சாரதியாக மாறிய பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன்

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மாவட்டவானில் அணைக்கட்டு கட்டுவதற்கான கல் வைக்கும் நிகழ்வுக்குச் சென்று கொண்டிருக்கும் போது, வீதியில் பயணிகளுடன் ஒரு பஸ் நிறுத்தப்பட்டிருந்ததை அவதானித்துள்ளார். தனது வாகனத்தை நிறுத்தி என்ன நடந்ததென்று விசாரித்திருக்கின்றார். அதற்கு பஸ் சாரதி வீதி மிக ...

மேலும்..

பூநகரி பொலிசாரால் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

பூநகரி பொலிசாரால் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது  செய்யப்பட்டுள்ளார்.    பூநகரி பொலிஸ் விசேட குற்ற தடுப்பு பிரிவுக்கு கிடைத்த புலனா‌ய்வு தகவலிற்கு அமைவாக நேற்று திங்கட்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரமன்கிராய் வெட்டக்காடு பகுதியில் குறித்த சம்பவம் இடம் ...

மேலும்..

யாழில் முதன்முதலாக அழகிய இளம் பெண்ணாக மாறிய இளைஞன் !

இலங்கையில் முதல் முறையாக யாழ் போதனா வைத்தியசாலையில் ஆண் ஒருவர் பெண்ணாக மாறிய அறுவை சிகிச்சை வெற்றி பெற்றுள்ளது    மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 22 இளைஞன் பெண்ணாக அறுவைச் சிகிச்சை மூலம் மாறியுள்ளார்  சத்திரசிகிச்சை நிபுணர் இளஞ்செழிய பல்லவன் 12 மணி நேர சத்திரசிகிச்சையின் ...

மேலும்..

சர்வதேச அரங்கில் இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கவே பேரணி! பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் இடம்பெற்ற பேரணியானது இலங்கை யை சர்வதேச மட்டத்தில் நெருக்கடிக்குள் தள்ளும் சதி முயற்சி என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். தமிழ்பேசும் மக்களின் நீதிக்கான பேரணி தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு ...

மேலும்..

சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பை நானே நீக்கினேன்! – சரத் வீரசேகர வெளிப்படைக் கருத்து!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பை தாமே நீக்கியதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான தமிழ்பேசும் சமூகத்தின் நீதிக்கான பேரணி பல்வேறு தடைகளைத் தாண்டி ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவு

கொரோனா தொற்று உறுதியாகி யாழ்ப்பாணத்தில் முதலாவது நபர்  நேற்று  (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளார். தீவகம் வேலணையைச் சேர்ந்த 73 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். கொழும்பு தனியார் வைத்தியசாலையில் ஸ்ரோக் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை ...

மேலும்..

யாழ் கல்வியங்காட்டில் நள்ளிரவில் கைவரிசையை காட்டிய இனந்தெரியாத திருட்டு கும்பல்!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு வேளாதோப்பு வீதி   வீட்டொன்றில் இன்று (08) திங்கட்கிழமை நள்ளிரவு  இனந்தெரியாத திருட்டு கும்பலால் பெறுமதிமிக்க வளர்ப்பு பிராணிகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கல்வியங்காடு வேளாதோப்பு வீதியிலுள்ள செங்குந்தா பொதுச்சந்தை மரக்கறி வியாபாரி ...

மேலும்..

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை; பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக முல்லை பொலிஸ் நிலையங்களால் “பி” அறிக்கையூடாக நீதிமன்றில் வழக்குத்தாக்கல்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக "பி" அறிக்கையூடாக முல்லைத்தீவு போலீஸ் நிலையங்கள் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளன. ஏற்கனவே பேரணிக்கு தடைகோரி ARஅறிக்கையூடாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள போலீஸ் நிலையங்களால் தொடரப்பட்ட வழக்கிற்கு நீதிமன்று வழங்கிய உத்தரவு மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தே, ...

மேலும்..

இசை மீது அலாதி ஆர்வம்; 106 வயதில் தனது 6வது இசை தொகுப்பை வெளியிட உள்ள மூதாட்டி..!

பிரான்ஸ் நாட்டில் 106 வயது மூதாட்டி ஒருவர் பியானோ வாசிக்கும் காட்சி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பாரிஸ் நகரில் வசித்து வரும் Colette Maze என்ற மூதாட்டி தனது 106 வயதிலும் தளராது பியானோ வாசித்து தனது 6வது இசை தொகுப்பை வெளியிட ...

மேலும்..

பாடசாலை ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி!

பாடசாலை ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பில், சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடி வருவதாக, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். இதனை இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்தின் ஆரம்பத்திலோ வழங்க எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்..

சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் 35 பேருக்கு கொரோனா

அம்பாறை – பஹலலந்த முகாமில் 35 சிவில் பாதுகாப்பு உத் தியோகஸ்தர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.   குறித்த 35 சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களும் தனி மைப்படுத்தப்பட்டுள்ளனர் என தேசிய செயற் பாட்டு ...

மேலும்..

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு; உதவ தயாராக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் தெரிவிப்பு!

உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய மக்களுக்கு உதவ தயாராக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். உத்தரகாண்டில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மக்கள் பலர் காணாமல் போயுள்ளனர். பலர் வீடுகள் உள்ளிட்ட வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். இந்நிலையில் உத்தரகாண்ட் ...

மேலும்..

கொவிட் – மேலும் 740 பேர் பூரண குணமடைந்தனர்

கொவிட் 19 தொற்றிலிருந்து மேலும் 740 பேர் பூரண குணமடைந்து, வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 64,141 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 356 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

ஆயிரம் ரூபா சம்பளம்:இராதாகிருஸ்ணன் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்ந்தும் இழுபறி நிலையில் இருக்குமாக இருந்தால் அது அரசாங்கத்திற்கும் தொழிலார்களுக்கும் பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும். எனவே அரசாங்கம் நிபுணர் குழு ஒன்றை அமைத்து உடனடி தீர்வை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் என மலையக மக்கள் ...

மேலும்..

தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்கு க.பொ.த. உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு சந்தர்ப்பம்-கோட்டாபய

தோட்ட பகுதிகளிலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் வெற்றிடங்களுக்கு க.பொ.த. உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட கவனம் செலுத்தியுள்ளார். ஜனாதிபதி கடந்த 06 ஆம் ...

மேலும்..

குன்றும் குழியுமாக காட்சியளிக்கும் வாகரை வீதிகள் புனரமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை!

(ந.குகதர்சன்)   மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வெள்ளாமைச்சேனை பிரதேச விவசாயிகள் தங்களுக்கு போக்குவரத்து பாதை சீரின்மை காரணமாக நாங்கள் பல்வேறு கஸ்டங்களை அனுபவித்து வருவதாக தெரிவிக்கின்றனர். வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வெள்ளாமைச்சேனை வயல் பிரதேசம் மட்டக்களப்பு கொழும்பு ...

மேலும்..

ஆதிவாசிகளின் பூர்வீக நிலங்களை கையகப்படுத்தும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

ஆதிவாசிகளின் பூர்வீக நிலங்களை கையகப்படுத்தும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆதிவாசிகளின் தலைவர் வன்னில எத்தோ மற்றும் சுற்றுச் சூழல் நீதி மையத்தால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆதிவாசிகளின் பூர்வீக நிலங்களை மகாவலி அதிகார சபை கையகப்படுத்தி அதனை தனியார் ...

மேலும்..

கிளிநொச்சி யூனியன் குளம் பாடசாலைக்கு அதிபரை நியமிக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி, யூனியன் குளம் பாடசாலைக்கான அதிபரை நியமிக்கக் கோரி பாடசாலை நுளைவாயிலை மூடி கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பெற்றோர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களால் இன்று (08) காலை பாடசாலை நுளைவாயிலை மூடி கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது. கிளிநொச்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட மிகவும் ...

மேலும்..

யாழில் வீடு புகுந்து குடும்பத் தலைவரை வெட்டிவிட்டு கொள்ளையடித்த மூவர் கைது!

நாள்ளிரவில் வீடு புகுந்து குடும்பத்தலைவரை வாள் மற்றும் கத்தியால் வெட்டி படுகாயப்படுத்திவிட்டு 6 பவுண் தாலிக்கொடியை கொள்ளையிட்ட கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர் தெரிவித்தனர். கோண்டாவில் செபஸ்தியான் வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் ...

மேலும்..

பெப்ரவரி 9 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வு

பெப்ரவரி 9 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த நாடாளுமன்ற அலுவல்கள் குழு கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்த வாரம் நாடாளுமன்ற அமர்வுகள் நடத்தப்படும் முறை குறித்து விவாதிக்க குறித்த கூட்டம் சபாநாயகர் மஹிந்த யப்பா ...

மேலும்..

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் மேலும் 11 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மேலும் 11 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 207 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார். மன்னார் ...

மேலும்..

வவுனியா வர்த்தக சங்கத்தினருடன் யாழ்.இந்திய துணைத்தூதுவர் சந்திப்பு

யாழ்.இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் மற்றும் வவுனியா வர்த்தக சங்கத்தினருக்கு இடையில் இடம்பெற்றது. வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் குறித்த கலந்துரையாடல் இன்று (08)இடம்பெற்றது. வவுனியா மாவட்ட வர்த்தகர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும் , வர்த்தகர்கள் இந்தியாவிலிருந்து எவ்வாறான வியாபார நடவடிக்கையினை ...

மேலும்..

கொழும்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 245 பேருக்கு தொற்று!

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் தொற்று உறுதியானவர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 245 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுதவிர கம்பஹா மாவட்டத்தில் ...

மேலும்..

நடிகர் சூர்யாவுக்கு கொரோனா சிகிச்சைக்கு பின் நலமுடன் இருக்கிறேன்” டுவிட்டரில் பதிவு !

நடிகர் சூர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,‘கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. ...

மேலும்..

மட்டக்களப்பு காரமுனையில் சிங்கள குடியேற்ற முயற்சி-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காரமுனை பிரதேசத்தில் 178 சிங்கள குடும்பங்களை குடியேற்ற முயற்சி எனவே மாவட்டத்திலுள்ள அதிகாரிகள் உண்மையாக இங்கு குடியிருக்காத சிங்கள மக்களுக்கு உங்கள் பதவியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பிழையான விடயத்துக்கு துணை போகவேண்டாம். மீறுச் ...

மேலும்..

வட மாகாணத்தின் கல்வியை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கை சிறந்த முறையில் முன்னெடுக்கப்படும்-கல்வியமைச்சர்

வட மாகாணத்தின் கல்வியை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கை சிறந்த முறையில் முன்னெடுக்கப்படும் என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மக்களுக்கு கல்வி முக்கிய விடயமாகும். வட மாகாணத்தில் பாடசாலைகளில் காணப்படும் பிரச்சினைகள், ...

மேலும்..

சாதாரண மக்களுக்கும் மார்ச் மாதம் முதல் வாரத்திலிருந்து கொரோனா தடுப்பூசி!

இலங்கையில் மார்ச் மாதம் முதல் வாரத்திலிருந்து சாதாரண மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் 30 வயதிலிருந்து 60 வயதிற்கு இடைப்பட்ட பிரிவினருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி ...

மேலும்..

ஒரு பிளேட் பிரியாணி ரூ.4 லட்சமா?

சாதாரண பிரியாணி என்றாலே சிலிர்த்துப் நாம் போய் விடுகிறோம். காரணம் அந்த உணவிற்கு மட்டும் அப்படியொரு தனி ருசி. இந்நிலையில் துபாயில் உள்ள ஒரு உணவகத்தில் பிரியாணியோடு சேர்த்து 23 கிராட் தங்கத்தையும் உண்ணக் கொடுக்கிறார்கள். இப்படி கொடுக்கும் அந்த உணவிற்கு ...

மேலும்..

இன்று தொடக்கம் அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலை குறைப்பு – (முழு விபரம் )

அரசாங்க தீர்மானத்தின்படி 27 அத்தியவாசிய பொருட்களின் விலைகளை இன்று முதல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் நாட்டு மக்களின் நலன் கருதி பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட பாரிய அத்தியாவசியப் பொருள் விற்பனை நிலையங்கள இந்த விலைக்குறைப்பை பின்பற்ற முடியும் என வர்த்தக அமைச்சர் ...

மேலும்..

மட்டக்களப்பு வாவியில் ஆனொருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு வாவியில்  ஆண் ஒருவரின் சடலம் நேற்று (07) ஞாயிற்றுக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பின்பகுதியில் உள்ள வாவியில் இருந்தே இரவு 7.00 மணியளவில் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் ...

மேலும்..

கொரோனா காரணமாக பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் வயதான இருவரிடையே உருவான காதல்!

ஸ்பெயினில் கொரோனா காரணமாக பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா வார்டில் வயதான இருவரிடையே உருவான காதல் வைரலாகியுள்ளது. உலகம் முழுவதும் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் முதலாக கொரோனா பாதிப்பால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் ஒட்டிய ...

மேலும்..

100 தொகுதி அமைப்பாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தி இன்று நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தி இன்றைய தினம் 100 தொகுதி அமைப்பாளர்களை நியமிக்கவுள்ளது. கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். கீழ் மட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியை வலுப்படுத்த இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்காக பல பொறுப்புக்கள் நியமிக்கப்படவுள்ள தொகுதி ...

மேலும்..

இந்தியாவின் உத்தராகண்ட மாநிலத்தின் சமொலி மாவட்டத்தில் பெரும் பனிச்சரிவு மற்றும் வெள்ளம் 170 பேர் காணாமல் போயுள்ளனர்!

இந்தியாவின் உத்தராகண்ட மாநிலத்தின் சமொலி மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட பெரும் பனிச்சரிவு மற்றும் அதனைத் தொடர்ந்து ஆறு பெருக்கெடுத்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இந்த அனர்த்தங்களில் சிக்கி 170 பேர் காணாமல் போயுள்ளதாக உத்தராகண்ட் மாநிலத்தின் ...

மேலும்..

துரிதமாக நிர்மாணிக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு பொதுநூலகப் பணிகள். மேற்தள வேலைகளும் இன்று ஆரம்பிக்கப்பட்டன

மட்டக்களப்பு மாநகர சபையின் அதிகாரத்திற்குட்பட்ட பொதுநூலகத்தின் மேற்தளப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளை மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க. சத்தியசீலன், மாநகர சபையின் உறுப்பினர் வே.தவராஜா, சீ.ஜெயேந்திரகுமார் ஆகியோர் இன்று (08) காலை நேரில் சென்று பார்வையிட்டனர். 2010 ...

மேலும்..

நுவரெலியா-கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட சேனை! விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு!

(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்டத்திலுள்ள நானுஓயா எடின்புரோ தோட்டத்திற்கு மேற்பகுதியில் உள்ள அரசாங்க வனப்பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட சேனையொன்றை நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று (07) மாலை சுற்றி வளைத்துள்ளனர். குறித்த கஞ்சா சேனையில் 3 மற்றும் 5 ...

மேலும்..