February 13, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஐ .பி .ல் ஏலம் 2021: ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ், மேக்ஸ்வெல் ஆகியோர் மிக உயர்ந்த விலை பிரிவில்…

2021-ம் ஆண்டு நடக்க உள்ள ஐபில் போட்டிகளுக்கனான ஏலம் வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. மாலை 3- மணிக்கு ஆரம்பமாக உள்ள இந்த ஏலத்தில் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மற்றும் நடுத்தர வரிசை பேட்ஸ்மேன் ...

மேலும்..

40 ஆண்டுகளுக்கு பின்னர் 3330 ஊழியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் மயப்படுத்தப்பட்ட புடவை நிறுவனங்களின் 3330 ஊழியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை பிரதமரின் தலைமையில் இன்று (12) அலரி மாளிகையில் ஆரம்பிக்கப்பட்டது. 1980 மற்றும் 1982 ஆண்டுக்கு அடைப்பட்ட காலப்பகுதியில் தனியார்மயப்படுத்தப்பட்ட புடவை நிறுவனங்களில் 10 வருடங்களுக்கும் ...

மேலும்..

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சொந்தமான காணியில் 30 வருடங்களுக்கு பின்னர் விவசாயம் செய்யப்பட்டு, அறுவடை

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சொந்தமான காணியில் 30 வருடங்களுக்கு பின்னர் விவசாயம் செய்யப்பட்டு, அறுவடை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக கவனிப்பாரற்ற நிலையில் திருப்பெருந்துறை பகுதியில் இருந்த மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சொந்தமான காணியில் விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் அறுவடை விழா, இன்று ...

மேலும்..

தமிழ் மக்கள் நீதி கோரி வீதியில் இறங்க ராஜபக்சக்களே காரணம் – சந்திரிகா அம்மையார் குற்றச்சாட்டு

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள், சர்வதேசத்திடம் நீதி கோரி வீதியில் இறங்கிப் போராட ராஜபக்சக்களின் கொடூர ஆட்சியே காரணமாகும்." - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். இலங்கை அரசின் தமிழ்பேசும் மக்கள் மீதான அடக்குமுறைகளைக் கண்டித்தும், சர்வதேசத்திடம் நீதி கோரியும் ...

மேலும்..

வீடுடைத்து களவாடிய சந்தேக நபர்கள் மூவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

(பாறுக் ஷிஹான் ) வீடொன்றினை உடைத்து களவாடிய சந்தேக நபர்கள் மூவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டப்பளம் பிரதேசத்தில் கடந்த 2020.11.03ம் திகதி நள்ளிரவில் வீடொன்று உடைக்கப்பட்டு ஒன்றரை இலட்சம் ...

மேலும்..

இரணைதீவில் பாரிய கடலட்டைப் பண்ணை நாளை அங்குரார்ப்பணம்

நவீன தொழில்நுட்ப பதனிடுதல் பொறிமுறையை உள்ளடக்கிய பாரிய கடலட்டைப் பண்ணை இரணைதீவு பிரதேசத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் கிளிநொச்சி, இரணைதீவு கடற் பிதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள குறித்த பண்ணைக்கான ஆரம்ப நிகழ்வுகள் நாளை(14) இரணைதீவில் இடம்பெறவுள்ளது. கடற்றொழில் அமைச்சரின் ...

மேலும்..

விவசாயிகளிடம் இருந்து நெல்லினை கொள்வனவு செய்ய பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களுக்கு இலகு கடன் திட்டம்: வர்த்தக அமைச்சர் பந்துலகுணவர்த்தனவால் வழங்கி வைப்பு

விவசாயிகளிடம் இருந்து நெல்லினை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்துவதற்காக வடமாகாண பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களுக்கு சௌபாக்கியா கடன் திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (13) நடைபெற்ற நிகழ்வில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்களிடம் வர்த்தக அமைச்சர் பந்துலகுணவர்த்தன, ...

மேலும்..

கொரோனா மேலும் 615 பேர் நாட்டை வந்தடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 615 பேர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இன்று (13) காலை 8.30 அளவில் நிறைவடைந்துள்ள 24 மணித்தியாலத்தில், 13 விமானங்கள் ஊடாக இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இவ்வாறு நாடு திரும்பியவர்களில் ...

மேலும்..

வத்தளையில் உணவகமொன்றில் தீ விபத்து

வத்தளையில் சற்று முன்னர் தீ விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. வத்தளை பகுதியில் உள்ள உணவகமொன்றிலேயே குறித்த தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், தீ பொதுமக்களின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தீயை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும்..

இலங்கை நிர்வாக சேவை தெரிவில் சிறுபான்மையினர் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டார்களா? இம்ரான் மஹ்ரூப் எம்.பி கேள்வி

(ஹஸ்பர் ஏ ஹலீம்) இலங்கை நிர்வாக சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கான மட்டுப்படுத்தப்பட்டப் போட்டிப் பரீட்சை மூலமான தெரிவில் சிறுபான்மையினர் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டார்களா? ஏன்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாக திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அவர்(12) விடுத்துள்ள செய்தியில் அவர் மேலும் ...

மேலும்..

இளைஞர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்களின் ஒன்றுகூடல் !

(நூருல் ஹுதா உமர்) இளைஞர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் நிர்வாகக் கூட்டம் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் இளைஞர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அ.கபூர் அன்வர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றியத்தின் ...

மேலும்..

29 வயது இளம்பெண் ஒருவர் 80 வயது முதியவரைக் காதலித்து திருமணம்

29 வயது இளம்பெண் ஒருவர் 80 வயது முதியவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. காதலுக்குக் கண்ணில்லை, காதல் எந்த வயதிலும் வரலாம் என்ற கூற்றை எல்லாம் மெய்ப்பிக்கும் வகையில் நடந்துள்ளது இந்த சம்பவம். ...

மேலும்..

20 வருடங்களுக்கு பின்னர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நெல் கொள்வனவு

20 வருடங்களுக்கு பின்னர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது. இதன் கீழ் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் கூட்டுறவு சங்கங்களுக்காக 4 சதவீத வட்டியின் கீழ் கடன் வழங்கப்படுவதாக கூட்டுறவு சேவைகள் விற்பனை அபிவிருத்தி ...

மேலும்..

இந்தியா எமது நாட்டின் மீது அதிருப்தியாக இருக்கும் என்று நான் கருதவில்லை!- டக்ளஸ் தேவானந்தா

இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோதச் செயற்பாடுகள் தொடர்பாக இந்தியா எமது நாட்டின் மீது அல்லது அரசாங்கத்தின் மீது அதிருப்தியாக இருக்கும் என்று நான் கருதவில்லை. காரணம், குறித்த விவகாரத்தில் இருக்கக்கூடிய நியாயத் தன்மை தொடர்பாக இந்தியாவிற்கு நல்ல புரிதல் இருக்கின்றது ...

மேலும்..

எமது உரிமைகளில் கைவைத்தால் அஹிம்சை வழி நீதியான போராட்டம் தொடரும்-கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்

சிங்கள மக்களோடு இணைந்து வாழவே இன்னும் விரும்புகிறோம் எனவும், அஹிம்சை வழி நியாயமான நீதியான போராட்டம் தொடரும் எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை ஊடக மையத்தில் நேற்று மாலை நடத்திய ...

மேலும்..

யாழில் முதல் தடவையாக கால் மேசை பந்தாட்டம் ((TeqBall) அறிமுகம்

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சினால் 72ஆவது விளையாட்டாக அறிமுகப்படுத்திய கால் மேசை பந்தாட்டம் ((TeqBall) முதல் தடவையாக வட.மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (13) காலை 9 மணிக்கு, வல்வெட்டித்துறை வல்வை விளையாட்டு அரங்கில் (futsal  play ground) நடைபெற்றது. யாழ்ப்பாணம் ...

மேலும்..

திருகோணமலை – வான் எல ஆயிலியடி பகுதியில் கைக்குண்டு மீட்பு

திருகோணமலை - வான் எல ஆயிலியடி பகுதியில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாகக் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (12) மாலை கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அக்கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வயல் காணி ஒன்றில் இருந்து இந்த கைக்குண்டு மீட்கப்பட்டதாகவும், இக் கைக்குண்டு ...

மேலும்..

வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் உழவர் சந்தை திறந்து வைப்பு

விவசாயிகளின் உற்பத்தி பொருட்களிற்கு போதுமான நியாயமான விலை கிடைக்காமையினாலும், நுகர்வோர்களிற்கு சரியான விலையில் பொருட்கள் கிடைக்காமையினையும் கருத்தில் கொண்டு வவுனியா மாவட்டத்தில் விவசாயிகளிற்கு சேவைவழங்கும் நோக்குடன் குறித்த உழவர்சந்தை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக இன்று (13) திறக்கப்பட்டது.விவசாயிகள் தமது கமநல ...

மேலும்..

மாயமோ இல்லை.. மந்திரமோ இல்லை! உறைப்பனியே காரணம்..!

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் கடும் பனிப்பொழிவின் காரணமாக ஆடைகள் எந்தவித பிடிமானமும் இல்லாமல் நிற்கும் காட்சிகள் காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றன. மின்னபோலிஸ் நகரில் கடந்த சில நாட்களாகவே மைனஸ் 30 டிகிரி செல்சியஸ்க்கும் குறைவான தட்பவெப்ப நிலை நிலவி வருகிறது. மேலும் சாலைகளில் ...

மேலும்..

யாழ் மாவட்டத்தில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் நிலை!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் நிலை காணப்படுவதனால் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றுவது அவசியமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் அச்சுவேலி சந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் நான்கு வியாபாரிகளுக்கு கொரோனா ...

மேலும்..

அங்கொட லொக்காவின் குடும்பத்தவர்களின் மரபணுக்களை உறுதி செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

அங்கொட லொக்காவின் தாய் மற்றும் சகோதரியின் உயிரியல் மரபணு மாதிரிகள் (D.N.A) இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண  இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். அங்கொட லொக்காவின் தாய் மற்றும் சகோதரியை இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி, ...

மேலும்..

சர்வதேச சமூகம் ஒருபோதும் தீர்வைப் பெற்றுத்தரமாட்டாது! – தமிழர்கள் கனவு காணக்கூடாது என்கிறார் அமைச்சர் சந்திரசேன

இலங்கையின் தேசிய பிரச்சினைகளுக்கு அரசுதான் தீர்வுகளை வழங்கும். அதைவிடுத்து சர்வதேச சமூகம் தீர்வைப் பெற்றுத்தரும் என்று வடக்கு, கிழக்கு தமிழ் மக்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கனவு காணக்கூடாது." - இவ்வாறு காணி விவகார அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார். "சர்வதேச அரங்கில் அரசைப் பலவீனப்படுத்தவே ...

மேலும்..