February 15, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அரசியல் மிரட்டல்களுக்கு நான் பயந்தவன் அல்லன்! – அமைச்சர் விமல் வீரவன்ச

அரசியல் ரீதியான சவால்கள் மற்றும் மிரட்டல்களுக்கு நான் ஒருபோதும் பயந்தவன் இல்லை." - இவ்வாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். தனக்கு எதிராக அரசுக்குள் எழும் எதிர்ப்புகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பதவிக்கு ஜனாதிபதி கோட்டாபய ...

மேலும்..

பொத்துவில் – பொலிகண்டி பேரணி;மனோ கணேசனுக்கு பொலிஸார் அழைப்பு!

பொத்துவில் – பொலிகண்டி பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பான விசாரணைகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர்   மனோ கணேசனுக்கு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள மனோ, ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்துகொண்டு சட்டத்தை மீறினேன் ...

மேலும்..

மேலும் 715 பேர் பூரணமாக குணமடைந்தனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (15) மேலும் 715 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 69,411 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...

மேலும்..

பொறியில் சிக்கிய சிறுத்தை தப்பியோட்டம் பொது மக்கள் மத்தியில் பதற்றம்!

(க.கிஷாந்தன்) பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ சீனாகொலை (செப்பல்ட்டன்) தோட்ட எல்லை பகுதியில் பொறியில் சிக்குண்ட சிறுத்தை ஒன்று இன்று (15.02.2021) திகதி அதன் கம்பிகளையும் அத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளமையினால் தோட்டத்தொழிலாளர்கள் மத்தியில் பதற்ற நிலை காணப்படுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். பொகவந்தலாவ மேல் ...

மேலும்..

பாடசாலைகளில் நிகழ்ச்சிகளை நடத்துதற்கு மறு அறிவித்தல் வரை தடை-கல்வியமைச்சு

பாடசாலைகளில் நிகழ்ச்சிகளை நடத்துதற்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாகவே இவ்வாறு நிகழ்ச்சிகளை நடத்துதற்கு மீள் அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக அனைத்து மாகாண, ...

மேலும்..

மாநகர சபைகள், நகர சபைகள் கட்டளை சட்டம் மற்றும் பிரதேச சபை சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை விரைவுபடுத்த பிரதமர் அறிவுறுத்தல்

மாநகர சபைகள், நகர சபைகள் கட்டளை சட்டம் மற்றும் பிரதேச சபை சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை விரைவுபடுத்துமாறு  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (15) முற்பகல் தெரிவித்தார். அலரி மாளிகையில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே பிரதமர் இதனை வலியுறுத்தினார். அதற்கமைய ...

மேலும்..

எமது மக்களுக்காகவும், எமது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகவுமே பொத்துவில் – பொலிகண்டி பேரணியில் பங்கெடுத்தேன்

எமது மக்களுக்காகவும், எமது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும் அமைதியான முறையிலே பிறருக்கு இடையூறுகள் ஏற்படுத்தாவண்ணம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், அதேவேளை பொதுமக்கள் அனைவரும் திரண்டுவந்து குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், தானும் மக்கள் பிரதிநி என்ற ...

மேலும்..

யாழ்-வலிகாமத்தில் மாணவர்கள் சிலரின் ஆடைகளை களைந்து பாடசாலை ஆசிரியர்கள் சோதனை!

யாழ்ப்பாணம்- வலிகாமத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் மீது அதே பாடசாலையில் கல்வி கற்ப்பிக்கும் ஆண் ஆசிரியர்கள் சிலரால் பாலியல் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த  சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய ...

மேலும்..

தனக்கு 105 குழந்தைகள் வேண்டும் என கூறும் பெண்…

ஜோர்ஜியா  நாட்டில் கோடீஸ்வர கணவருடன் வசிக்கும் பெண்ணுக்கு தற்போது வரை 11 குழந்தைகள் உள்ள நிலையில் 105 குழந்தைகள் தனக்கு வேண்டும் என கூறியுள்ளார். ரஷ்யாவை சேர்ந்தவர் கிறிஸ்டினா ஓஸ்ட்ருக். இவரின் கோடீஸ்வர கணவர் கலிப். தம்பதிகள் ஜோர்ஜியாவில் வாழ்ந்து வருகின்றனர். தற்போது வரை ...

மேலும்..

நாமல் ராஜபக்ஷ உட்பட சிலருக்கு நீதிமன்றத்தினால் அழைப்பானை

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட நிறைவேற்று குழு உறுப்பினர்களை எதிர்வரும் 15ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றத்தினால் அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அடுத்த தேர்தலுக்கு முன்னர் புதிய கிரிக்கெட் யாப்பை தயாரிப்பது ...

மேலும்..

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு எதிர்வரும் 23ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை

எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு முதல் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் ஆகியவற்றை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை அடுத்த மாதம் ...

மேலும்..

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி ஏற்றப்படும்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை  முதல் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது என்று பாராளுமன்றத்தின் படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார். இதன்படி நாளை காலை 8.30 மணி முதல் 12 மணிவரை இராணுவ வைத்தியசாலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அஸ்ட்ரா செனெகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்படுவுள்ளன. 17,18,19 ஆம் திகதிகளிலும் பாராளுமன்ற ...

மேலும்..

பதுளையில் பாடசாலைக்கு முதல்நாள் சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (15) காலை இடம்பெற்ற  இந்த விபத்தில் பதுளை- அசேலபுர பகுதியை சேர்ந்த சிவனேசன் வருன் பிரதீப் எனும் 6 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் பதுளை ...

மேலும்..

முன்னாள் சபாநாயகருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

நடுநிலை பேணும் சிறந்த சபாநாயகராகத் திகழ்ந்து, அரசியலில் தடம் பதித்த மக்கள் தலைவன் அமரர் வி.ஜே.மு. லொகுபண்டார என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.   இலங்கையின் 18வது சபாநாயகரான லொகுபண்டாரவின் மறைவு குறித்து அவர் வௌியிட்டுள்ள ...

மேலும்..

சுமார் 2500 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் இரண்டு பேர் கைது!

(க.கிஷாந்தன்) சுமார் 2500 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். தலவாக்கலை பொலிஸ் விசேட அதரடிபடையினரால் இவர்கள் (15)இன்று மதியம் 12 மணியளவில் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கழிவு தேயிலை தூளை அனுமதி பத்திரம் இல்லாமல் ...

மேலும்..

பொத்துவில்- பொலிகண்டி பேரணி: யாழ் மாநகர முதல்வருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை இடம்பெற்ற மக்கள் எழுச்சிப் பேரணியில், நீதிமன்ற கட்டளையை மீறி யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கலந்துகொண்டமையினால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் நீதிமன்றில், யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கு எதிராக  பொலிஸார் ...

மேலும்..

மாளிகைக்காடு சபினாவில் “கெகுலு துரு உதானய” தேசிய வேலைத்திட்டம் முன்னெடுப்பு !

(நூருல் ஹுதா உமர்) ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசனையின் பேரில்  விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமேகவின் ஒருங்கிணைப்பில் கல்வியமைச்சின் அனுசரணையுடன் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் கல்வி பயில சேரும் நாட்டின் புதல்வர்களை சுற்றாடலை நேசிக்கும் நற்பிரஜைகளாக உருவாக்கும் ...

மேலும்..

பெரியநீலாவணை பிரதேசத்தில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு: பணிகள் இடைநிறுத்தம்!

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரியநீலாவணை பிரதேசத்தில் தனியார் தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்   ,கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் கட்டுமான ...

மேலும்..

ஊடகவியலாளரின் வீட்டிற்கு சென்ற இனந்தெரியாதவர்களினால் அவரது குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல்

ஊடகவியலாளரான இராமலிங்கம் தில்லைநாயகத்தின் வீட்டிற்குச்சென்ற இனந்தெரியாதவர்கள், அவரது குடும்பத்தை அச்சுறுத்தியமையினால் அவரது குடும்ப உறுப்பினர்கள் அச்ச நிலையில் வாழ்ந்து வருகின்றனர். குறித்த சம்பவமானது கடந்த வியாழக்கிழமை மாலை கல்முனையில் அமைந்துள்ள அவரது வீட்டில் இடம்பெற்றுள்ளது. அதன் காரணமாக அச்சமடைந்த அவரது குடும்பம், கல்முனை பொலிஸ் ...

மேலும்..

ஊடகவியலாளர்களுக்கு தனிநபர் பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஊடகவியலாளர்களுக்கு இந்த தனிநபர் பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டன. இடர் நிலமைகளின் போது தம்முடன் இணைந்து காத்திரமான பங்களிப்பை வழங்கும்  ஊடகவியலாளர்களின் சேவையினை கொரோனா வைரஸ் பரவல் ...

மேலும்..

பாராளுமன்றதிற்கு உள்ளும், வெளியேயும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் : ஹரீஸ் எம்.பி.

(நூருள் ஹுதா உமர்) மக்களின் உணர்வுகளை அறிந்தே எங்களை நாங்கள் பணயம் வைத்து 20 க்கு ஆதரவாக வாக்களித்தோம். பாராளுமன்றதிற்கு உள்ளும், வெளியிலும் கடுமையான முறையில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம். அதேநேரம் இவ் அரசின் சலுகை, பதவி, பட்டங்களுக்கு எப்போதும் ...

மேலும்..

சாய்ந்தமருது விளாஸ்டர் அணி சம்பியனானது !

(நூருல் ஹுதா உமர்) மருதமுனை மறுகெப்பிட்டல் கிரிக்கட் கழக ஏற்பாட்டில் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 16 அணிகள் கலந்துகொண்ட கிரிக்கட் சுற்றுத்தொடரில் சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டு கழகம் சம்பியனானது. விலகல் முறையில் நடைபெற்ற இந்த ...

மேலும்..

வடக்கு மாகாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

வடக்கு மாகாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் கொரோனா நிலைமைகள் தொடர்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக மருத்துவர் ...

மேலும்..

பொத்துவில்தொடக்கம் பொலிகண்டிவரை; ரவிகரனை விசாரணைக்காக அழைத்துள்ள முல்லை பொலிசார்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக முல்லைத்தீவு பொலி சார் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை விசாரணைக்கு அழைத்துள்ளனர். குறிப்பாக 14.02.2021 ஞாயிறு நேற்றைய தினம் அழைப்பாணையுடன் ரவிகரனின் வீட்டிற்கு முல்லைத்தீவு பொலி சார் ...

மேலும்..

அதி அபாய. வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி

மேல் மாகாணத்தில் அதி அபாய வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியேற்றும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த செயற்பாடுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பாதிக்கப்படக்கூடியவர்கள், அதிக ...

மேலும்..

 ஸ்ரீ வாணி ஆரம்ப வித்தியாலயத்தில் பாடசாலைகளில் தரம் 01 மாணவர்கள் உள்வாங்கும் நடவடிக்கை!

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தரம் ஒன்று மாணவர்கள் இன்று (15 சிறப்பாக உள்வாங்கப்பட்டன. கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடளவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில்  தரம் 01 மாணவர்கள் உள்வாங்கும் நடவடிக்கைகள் இன்று (15) திகதி மிகவும் சிறப்பாக நடைபெற்றன. ஒவ்வொரு வருடமும் தரம் ஒன்றுக்கு மாணவர்கள் உள்வாங்கும் நடவடிக்கைகள் ஜனவரி மாதம் இடம்பெறுகின்ற போதிலும் கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்நடவடிக்கைகள் பிற்போடபட்டன. இந்நிலையில் இன்று சகல பாடசாலைகளிலும் மாணவர்கள் உள்வாங்கப்பட்டதுடன் தரம் ஒன்றுக்கு உள்ளவாங்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் பாலர் புரட்சி எனும் செயற்திட்டத்தின் கீழ் முதன் முறையாக மரக்கன்று ஒன்றும் வழங்கப்பட்டன. வீடுகளில் மரக்கன்றுகள் நாட்ட இடமில்லாத மாணவர்களுக்கு பாடசாலை வளவில் மரக்கன்றுகள் நாட்டுவதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டிருந்தன. இதற்கமைய பாடசாலை வளவிலும் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன. தேசிய நிகழ்வுக்கு அமைவாக அட்டன் கல்வி வலயத்தின் பிரதான நிகழ்வு அட்டன் கல்வி வலயத்தின் தோட்ட பாடசாலையான  ஸ்ரீ வாணி ஆரம்ப வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் எஸ்.ராஜரத்னம் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வின் காப்பாளரும் அட்டன் வலயக்கல்விப்பணிப்பாளருமான பி.ஸ்ரீதரன் கலந்து கொண்டதுடன் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்றதுடன் வகுப்பறைகளையும் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன. அட்டன் கல்வி வலயத்தில் இவ்வாருடம் 133 பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கான மாணவர்கள் உள்வாங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றதுடன் இம் மாணவர்  ஒவ்வொருக்குமாக சுமார் 3500 மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த மரக்கன்றுகளை ஐந்து வருடம் பேணிப்பாதுப்பதற்கான அறிவுறுத்தல்கள் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த மரக்கன்று  தொடர்பாக தரவுகள் அறிக்கைகள் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் பாடசாலை ஊடாக மேற்கொண்டுள்ளதாகவும் இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட ஒரு சிறந்த நல்லத்திட்டம் இது வென்று இதன் மூலம் மாணவர்களுக்கு சிறிய வயது முதல் இயற்கை சூழுலை பாதுகாப்பதற்கு  மரம் ஒன்று நாட்டப்பட வேண்டும் என்ற எண்ணக்கரு ஆரம்ப நாளிலேயே வளர்க்கப்படுவதாகவும் அத்தோடு பாலர் பராயத்திலேயே இயற்கையை பாதுக்காக்கப்பட வேண்டும் என்பது இதன் ஊடாக உணர்த்தப்படுவதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார். இந்நிகழ்வுக்கு அட்டன் கல்வி வலயத்தின் ஆரம்ப பிரிவு ஆசிரிய ஆலோசகர் எஸ்.புவணேஸ்வரி, சுற்றாடல் பிரிவு ஆசிரிய ஆலாசகர் மைக்கல் செபஸத்தியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். ...

மேலும்..

இலங்கைக்கு ஆதரவாக 47க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து ஆதரவாக செயற்படும்-சரத் வீரசேகர

நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடரில், இலங்கைக்கு ஆதரவாக 47க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து செயற்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடர் தொடர்பாக கருத்து ...

மேலும்..

எவரும் வரலாம் – போகலாம்; எங்கள் பயணம் தொடரும்! – முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ தெரிவிப்பு

எவரும் வரலாம். எவரும் போகலாம். எங்கள் முற்போக்குப் பயணம் தொடரும்." - இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். இது தொடர்பில் அவரது முகநூல் பதிவு வருமாறு:- மலையக சமகால வரலாற்றில், தமிழ் முற்போக்குக் கூட்டணி ...

மேலும்..

பொருத்தமான தடுப்பூசியைப் பெற அரசால் முடியவில்லை! – சஜித் குற்றச்சாட்டு

இலங்கைக்குப் பொருத்தமான கொரோனாத் தடுப்பூசியை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க தற்போதைய அரசால் முடியவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார். அம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் ]கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- "இலங்கையில் ...

மேலும்..