February 16, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தற்போதுஒரு தேர்தல் நடந்தால் வடக்கு கிழக்கல் அரசோடு இருக்கின்ற எவரும் தெரிவு செய்யப்படக்கூடிய நிலைமை இருக்காது – சாணக்கியன்!

தற்போது ஒரு தேர்தல் நடந்தால் வடக்கு கிழக்கல் அரசோடு இருக்கின்ற எவரும் தெரிவு செய்யப்படக் கூடிய நிலைமை இருக்காது என்றே நினைக்கின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் சித்த மருத்துவ பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

சித்த மருத்துவ பட்டதாரிகளின் வேலையின்மை பிரச்சனை குறித்து ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று நண்பகல் (16)இடம்பெற்றது. இதன் பிரகாரம் சித்தமருத்துவ பட்டதாரிகள் கடந்த நான்கு வருடமாக தமது பட்டத்தினை முடித்த மாணவர்கள் தாம் பட்டதாரி நியமனங்களுக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ...

மேலும்..

கொரோனா-மேலும் 1,018 பேர் குணமடைந்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 1,018 பேர் இன்று (16) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 70,429 ஆக அதிகரித்துள்ளது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 403ஆக அதிகரித்துள்ளது

மேலும்..

தானும் தனது இரண்டு குழந்தைகளுக்கும் நஞ்சூட்டிய தாய்!

தம்புள்ளை – யாபாகம பகுதியில் தாயொருவர் தனது இரண்டு குழந்தைகளுக்கும் நஞ்சூட்டி தானும் நஞ்சருத்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. தம்பதியினரிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறின் விளைவாகவே, குறித்த தாய் தனது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், தாயும் இரண்டு குழந்தைகளும் தம்புள்ளை ...

மேலும்..

நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தடையின்றி தொடரும்- பிரதமர்

யுத்தத்தின் போது நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தடையின்றி தொடர்ந்ததைப் போலவே கொவிட் தொற்றுநோயையும் எதிர்கொண்டு நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தடையின்றி தொடரும் என்று  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (16) நம்பிக்கை வெளியிட்டார். வடமேல் மாகாண கால்வாய் ('மஹ எல') திட்டத்தின் ...

மேலும்..

பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பால்நிலை சமத்துவதற்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் விழிப்புணர்வு

பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பால்நிலை சமத்துவத்திற்கு எதிரான செயற்பாடுகளை குறைக்கும் நோக்கில் சமூக மட்டத்தில் உள்ள மகளிர் மாத சங்கங்களுக்கு விழிப்புணர்வுவை ஏற்படுத்தும் வேலைத்திட்டம் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ் விழிப்புணர்வு  வேலைத்திட்டம் பண்டாரிக்குளம் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் பண்டாரிக்குளம், ...

மேலும்..

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பூரண குணம்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார். சுகாதார அமைச்சருக்கு கடந்த மாதம் 23ஆம் திகதி கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஹிக்கடுவையில் அமைந்துள்ள covid19 சிகிச்சை ...

மேலும்..

ஹட்டன் பகுதியிலுள்ள பிரதான பாடசாலை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடல்

ஹட்டன் பகுதியிலுள்ள பிரதான பாடசாலையில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பாடசாலை இன்று (16) முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.   பாடசாலை முழுவதும் தொற்றுநீக்கி தெளித்து, தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்காகவே ...

மேலும்..

மனோ கணேசன் எம்.பியிடம் பொலிஸ் வாக்குமூலம்

இன்று காலை தனது வீட்டுக்கு வந்து தன்னிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸ் அதிகாரிகளிடம்,  “சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒத்தாசையுடன், நீங்கள் நீதிமன்றகளுக்கு தவறான தகவல்களை தந்து, மரியாதைக்குரிய நீதிமன்றங்களை தவறாக வழி நடத்தி, அரசாங்கத்துக்கு தேவையான தடையுத்தரவுகளை, அரசாங்கத்தின் நோக்கங்களுக்கு அமைய ...

மேலும்..

சாய்ந்தமருது ஆதம்பாவின் ஜனாஸாவை எரிக்கத் தடை; கல்முனை மேல் நீதிமன்றம் உத்தரவு

(அஸ்லம் எஸ்.மௌலானா) கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்ததாகக் கூறப்படும் சாய்ந்தமருது எம்.எம்.ஆதம்பாவா அவர்களின் ஜனாஸாவை எதிர்வரும் மார்ச்-18 ஆம் திகதி வரை தகனம் செய்யாமல் வைத்திருக்குமாறு கல்முனை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாய்ந்தமருது மார்கட் வீதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரான எம்.எம்.ஆதம்பாவா சுகயீனம் காரணமாக ...

மேலும்..

கடந்த 24 மணித்தியாலத்தில் வாகன விபத்துக்களால் 11 பேர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் வாகன விபத்துக்கள் காரணமாக 11 பேர் உயிரிழந்தனர். பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார். அவற்றில், நேற்று(15) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மாத்திரம் 9 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ...

மேலும்..

இறுதி சடங்கு மற்றும் திருமண நிகழ்வுகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்..!

24 மணித்தியாலங்களுக்கு அனைத்து இறுதி சடங்குகளையும் நிறைவு செய்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அத்துடன், திருமண நிகழ்வுகள் மற்றும் ஏனைய விழாக்களில் கலந்து கொள்ள இதுவரையில் 150 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததுடன் ...

மேலும்..

ஒரு மில்லியன் மக்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னரே தடுப்பூசியை செலுத்திக்கொள்வேன்” – ஹரின் எம்பி

இலங்கையிலுள்ள குறைந்தது ஒரு மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னரே, தான் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் தளத்தில் ஹரின் பெர்ணான்டோ இந்த தகவலை பதிவொன்றின் மூலம் வெளியிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று ...

மேலும்..

புதிய வகை கொரோனா தொற்றினால் நாட்டிற்கு ஆபத்து இல்லை

பிரித்தானியாவின் புதிய வகை கொரோனா வைரஸ் நாட்டில் இனங்காணப்பட்டுள்ள போதிலும் அது நாட்டிற்கு ஆபத்தில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். தற்போதுள்ள நிலைமை குறித்து அவதானத்துடன் செயற்பட்டு வருவதாகவும், நாட்டை முடக்கும் தேவை இல்லை என்றும் அவர் கூறினார். இதேவேளை, கொரோனா ...

மேலும்..

வவுனியா புகையிரத நிலைய வீதியில் போக்குவரத்து 20 நிமிடங்களாக ஸ்தம்பிதம் : 1 1/2 கிலோமீற்றர் தூரம் வரை வாகனங்கள் காத்திருப்பில்!

வவுனியா புகையிரத நிலைய வீதியின் போக்குவரத்துநேற்று  (15) மதியம் 12.35 தொடக்கம் மதியம் 12.55 வரையிலான சுமார் 20 நிமிடங்களாக ஸ்தம்பிதம் அடைந்தமையினால் பாரிய போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இரு புகையிரதங்களின் நேரசூசி மாற்றமடைந்தமையினால் இரு புகையிரதங்களும் ...

மேலும்..

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் தீர்மானங்கள்

2021.02.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: (அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.) 01. 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் 'விசேட ...

மேலும்..

இலங்கையில் பா.ஜ.க. ஆட்சி வெறும் வதந்தியே! -உதய கம்மன்பில

இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சி இலங்கையில் ஆட்சியமைக்கும் திட்டத்தில் இருக்கின்றது என வெளியாகும் தகவல்கள் வெறும் கட்டுக்கதையே என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. திரிபுரா மாநில முதலமைச்சர் பிப்லாப் குமார் வெளியிட்டுள்ள கருத்தானது உத்தியோகபூர்வமானது அல்ல எனவும், இதனால் இது ...

மேலும்..

மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளரின் கடமையை சபை குறைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம்

மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளரும் பதில் செயலாளாருமாகிய தயாபரனின் கடமை அதிகாரத்தை மாநகரசபை அமர்வில் குறைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகரசபை ஊழியர்கள் இன்று (16) கண்டன ஊர்வல ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. மாநகரசபை நலன்புரிசங்கம் சங்கத்தின் ஏற்பாட்டையடுத்து அங்கு கடமைபுரியும் 950 ஊழியார்கள் அனைவரும் கடமையை ...

மேலும்..

மட்டக்களப்பு மக்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருவதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிசந்த திட்டவட்டம்

மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்கும் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவையொன்று (15) திங்கட்கிழமை மட்டக்களப்பு அரசடி தேவநாயகம் மண்டபத்தில் இடம் பெற்றது. எமது நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்களது சுபீட்சத்தின் பால் நாட்டை கட்டியெழும்பும் திட்டத்திற்கு அமைவாக ...

மேலும்..

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் புதிய பணிப்பாளராக கலாநிதி லோரன்ஸ் பாரதி கெனடி

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் புதிய பணிப்பாளராக கலாநிதி லோரன்ஸ் பாரதி கெனடி திங்கட்கிழமை தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வுகளில் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் திருமலை வளாகத்தின் பணிப்பாளர் கனகசிங்கம், கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வந்தாறுமுலை ...

மேலும்..

கொரோனா உயிரிழப்பு 400 ஐத் தாண்டியது!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 400ஐத் தாண்டியுள்ளது. இறுதியாக 6 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகிய நிலையில், நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 403ஆக அதிகரித்துள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 5 ஆண்களும், ஒரு பெண்ணுமே இறுதியாக உயிரிழந்துள்ளோர் பட்டியலில் பதிவாகியுள்ளனர். இதன்படி, ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை முடக்க வேண்டாம்! – ஹர்ஷ டி சில்வா

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை ராஜபக்ச அரசு முடக்கக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் செயற்படுவதையும், நட்ட ஈடு வழங்கப்படுவதையும் விரும்பவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் ...

மேலும்..

வீதியை விட்டு விலகி  முச்சக்கரவண்டி விபத்து – ஒருவர் பலி

(க.கிஷாந்தன்) நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர். நாவலப்பிட்டி ஹரங்கல பகுதியிலிருந்து கொத்மலை பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டி (15) நேற்று மாலை ஹரங்கல - கொத்மலை நீர்தேக்க பிரதான வீதியில் ரத்மிலபிட்டிய பகுதியில் ...

மேலும்..