February 17, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் , தரகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – சரத் வீரசேகர

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் தரகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் துரிதப்பட்டுள்ளளதாவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர  நேற்று (17) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். நாட்டு மக்கள் அச்சமும், ...

மேலும்..

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்றும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை!

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மூன்றாவது நாளாக இன்று(18) முன்னெடுக்கப்படவுள்ளது. நேற்றைய தினம் 20 மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, இதுவரை  தடுப்பூசி செலுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வடைந்துள்ளது. சபாநாயகர் மஹந்த யாப்பா அபேவர்தனவுக்கும் ...

மேலும்..

இளம் சமுதாயத்தின் கல்வித் தேடல்களில் இணையவழி வன்முறைகள் தொற்றுக் காலத்தில் மேலோங்குகிறது-இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ்

(பாறுக் ஷிஹான்) உலகில் வாழும் மக்களை இன்று மரண அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கி வருகின்ற ஒன்றாக கொரோனா தொற்று காணப்படுகிறது. இக்கட்டான சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு நாட்டின் பல பகுதிகள் முடக்கி விடப்பட்டன. இக்காலத்தில் பாடசாலை மாணவர்கள் இணைய வழி கற்கைகளை மேற் கொண்டு ...

மேலும்..

பொலிகண்டி தொடக்கம் பொத்துவில் வரையான போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் முன்னாள் பா.உ யோகேஸ்வரனிடம் பொலிசார் விசாரணை

அண்மையில் இடம்பெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணிக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின், மாங்குளம் போலிஸ் பிரிவினரால் கடந்த 06.02.2021 அன்று முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீதிமன்றக்கட்டளை வழங்கப்பட்டும் அதனை மீறி அப் பேரணியில் கலந்துகொண்டதாகத் தெரிவித்து ...

மேலும்..

யாழ்ப்பாணத்தின் தீவுகள் இந்தியாவுக்கா? சீனாவுக்கா? – இன்னமும் இறுதி முடிவு இல்லை என்கிறார் டலஸ்

யாழ்ப்பாணத் தீவுகளில் மின் உற்பத்தி அபிவிருத்திப் பணிகளை இந்தியாவுக்காக அல்லது சீனாவுக்காக வழங்குவது என்பது தொடர்பில் எந்தவொரு இறுதி முடிவும் அரசு எடுக்கவில்லை. இந்தியாவுக்கு வழங்கலாம் என்ற கருத்து எனது தனிப்பட்ட கருத்து." - இவ்வாறு மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும ...

மேலும்..

நாட்டில் மேலும் 747 பேர் குணமடைந்தனர்

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 747 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 71 ஆயிரத்து 176 ஆக அதிகரித்துள்ளது.   மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை ...

மேலும்..

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கொரோனா தடுப்பூசி ஏற்றிக்கொண்டார்..!

இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்றைய தினம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த தடுப்பூசியினை பெற்றுக்கொண்டுள்ளார்

மேலும்..

சீனாவின் ஆதிக்கத்தால் இந்திய, அமெரிக்கப் படைகள் வடக்கு, கிழக்கில் நிலைகொள்ளும் வாய்ப்பு – சிவாஜிலிங்கம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீனாவின் ஆதிக்கத்தால், இந்தியா- அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் இலங்கைப் பிராந்தியத்தில் அமைதியின்மை ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழில் இன்று (17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அவர், குடா நாட்டில் சீனாவின் ஆதிக்கத்தை ...

மேலும்..

மட்டக்களப்பு ஊறணி சந்தியில் பக்கோ இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு கொழும்பு வீதி ஊறணி சந்தியில் பக்கோ இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் இன்று புதன்கிழமை 17) காலையில் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிலை செலுத்தி வந்தவர் உயிரிழந்ததுடன் அதில் பின்னால் இருந்துவந்த பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக போக்குவரத்து பொலிசார்   தெரிவித்தனர். அம்பாறை ...

மேலும்..

காரைநகரில் கடற்படை முகாமுக்கு காணி சுவீகரிக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தம்!

காரைநகர் இந்துகல்லூரிக்கு சொந்தமான 2 பரப்பு காணி மற்றும் பொதுமக்களுக்கு சொந்தமான 6 பரப்பு காணி என 8 பரப்பு காணியை கடற்படையின் எலாற கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் முயற்சி இடை நிறுத்தப்பட்டுள்ளது. நில அளவை திணைக்கள அதிகாரிகளினால் கடற்படையின் தேவைக்காக ...

மேலும்..

வவுனியாவில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்து!

வவுனியா கண்டி வீீதியில் வன்னி இரானுவ தலமையகத்திற்கு அருகே நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (17)காலை இடம்பெற்ற இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியாவிலிருந்து கண்டி வீதியுடாக தென்பகுதி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ...

மேலும்..

112 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் வழங்கிவைப்பு

கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவ எண்ணெய் களஞ்சிய முனையம் வரையான நிலத்தடி எண்ணெய் குழாய் அமைப்பில் சட்டவிரோதமாக குடியேறி வசித்துவரும் 112 குடும்பங்களுக்கு புதிய வீடுகளை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் கொலன்னாவ இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ...

மேலும்..

மட்டக்களப்பு மாநகர சபையினால் மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன

மட்டக்களப்பு மாநகரமானது டெங்கு நோய் பரவும் இடங்களில் ஒன்றாக அடையாளப்பட்டதனை தொடர்ந்து மட்டக்களப்பு மாநகர சபையினால் சுட்டிக்காட்டப்பட்ட பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மாணிக்கவாசகர் தயாபரன் தலைமையில் மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் இன்று (17) டெங்கு ...

மேலும்..

மன்னார்-நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பி.சி.ஆர்.பரிசோதனை!

மன்னார் -நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் தொடர்பினை பேணிய, நானாட்டான் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை ஊழியர்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை, இன்று (17) காலை முன்னெடுக்கப்பட்டது. நானாட்டான் பொது சுகாதார வைத்திய ...

மேலும்..

இலங்கையின் முதலாவது திண்ம கழிவு மின் உற்பத்தி நிலையம் பிரதமரினால் திறந்துவைப்பு!

கெரவலபிட்டியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது திண்ம கழிவு மின் உற்பத்தி நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று (17) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது. கெரவலபிட்டிய திண்ம கழிவு மின் உற்பத்தி நிலையத்தில் நாளொன்றுக்கு 600-800 டொன் நகர திண்ம கழிவை பயன்படுத்தி ...

மேலும்..

வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன் வீட்டுத் திட்டத்துக்கான முழுமையான நிதியை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

வீட்டுத் திட்டத்துக்கான மீதி பணத்தினை பெற்றுத்தருமாறு கோரி சண்டிலிப்பாய் பெரியவிளான் மக்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலக முன்றலில் இன்று (17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பெரிய விளான் 3 ஆம் வட்டாரம் ஜே 153 கிராம சேவையாளர் ...

மேலும்..

மட்டக்களப்பில் சாரதியொருவருக்கு கொரோனா

மட்டக்களப்பில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போவிவில் பணியாற்றும் 75 ஊழியர்களுக்கு நேற்று மாலை விரைவான அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த டிப்போவுடன் இணைக்கப்பட்ட சாரதியொருவர் கொரோனா தொற்றுக்கு சாதகமாக பரிசோதனை மேற்கொண்டதன் பின்னரே டிப்போவின் ஊழியர்கள் மற்றும் சாரதிகளுக்கு அன்டிஜன் பரிசோதனை ...

மேலும்..

பிள்ளையானுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று புதன்கிழமை கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது அதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ...

மேலும்..

ஒன்பது வளைவு பாலத்திற்கு 100 வருடங்கள் – தேசிய உரிமையாக்க நடவடிக்கை!

பதுளை மற்றும் தெமோதரைக்கு இடைப்பட்ட புகையிரத பாதையில் காணப்படும் ஒன்பது வளைவு பாலம் (Nine Arches Bridge) தை தேசிய உரிமையாக பிரகடனப்படுத்தி, நினைவு முத்திரை ஒன்றையும் வெளியிட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார். 1921 ஆம் ...

மேலும்..

காரைதீவு கடலோரம் பூராக டெங்கு ஒழிப்பு சிரமதானம்!

காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர். தஸ்லிமா பஷீரின் ஏற்பாட்டில் இச்சிரமதானம் இடம்பெற்றது. காரைதீவு 7ஆம் பிரிவில் டெங்கு நோயாளியொருவர் இனங்காணப்பட்டதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இச்சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது. காரைதீவு பிரதேசசபையின் வாகனங்கள் சகிதம் ஊழியர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகள் கிராமசேவையாளர்கள் சமுர்த்தி அலுவர்கள் ...

மேலும்..

மருதங்கேணி பகுதியில் வீதிகளை சீரமைக்க நடவடிக்கை

மருதங்கேணி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கடந்த காலங்களில் காபெற் வீதிகளாக புனரமைக்கப்ட்ட வீதிகள் தற்பொழுது சிதைவடைந்த நிலையில் காணப்படுவதாகவும் அப்பகுதியால் பயணிக்குமு் பிரயாணிகள் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக கடந்த 3்ம் திகதி இடம்பெற்ற யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. அந்த கோரிக்கையை வீதி அபிவிருத்தி அதிகார சபை அக்கறை எடுத்து விரைந்து புனரமைப்பு பணியில் ஈடுபடுமாறு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு  ...

மேலும்..

இரும்பு பெட்டியில் வைத்திருந்த ரூ.5 லட்சத்தை அரித்த கரையான் அதிர்ச்சியில் விவசாயி !

ஆந்திராவில் விவசாயி ஒருவர் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த ரூபாய் ஐந்து லட்சத்தை கரையான் அரித்து விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஆந்திராவின் உள்ள கிருஷ்ணா மாவட்டம் என்ற பகுதியைச் சேர்ந்த விவசாயி ஜமாலியா இவர் வங்கி கணக்கு எதுவும் இல்லாததால் தனது ...

மேலும்..

மீன் குழம்பு வைக்காததால் ஆத்திரம்! – போதையில் மனைவியை வெட்டிய கணவன்!

சிவகங்கையில் மீன் குழம்பு வைக்காத மனைவியை கணவன் மதுபோதையில் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பாண்டி. இவர் மீது இவர் முதல் மனைவியின் மூக்கை அறுத்ததாக வழக்கு உள்ளது. மேலும் தனது தாயை கொன்ற ...

மேலும்..

உலகளாவிய மாற்றத்திற்கு ஏற்றவாறு நாட்டை விரைவாக மாற்றியமைக்க வேண்டும்- ஜனாதிபதி

உலகளாவிய மாற்றங்களுடன் இலங்கை ஏற்றவாறு நாட்டை விரைவாக மாற்றியமைக்க  வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார். நாங்கள் பின்தங்கியிருக்க முடியாது. விரைவாக மாறிவரும் சமூக நிலைமைகளுக்கு மத்தியிலும் கூட மாணவர்களுக்கு ஏற்ற கல்வி வழங்கப்பட வேண்டும். இது பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய ...

மேலும்..

கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்கு அச்சம் கொள்ள தேவையில்லை

கொரோனா தொற்றை தடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ள அனைவரும் எந்தவித அச்சமும் இன்றி தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் திருமதி. சுதர்ஷனி பெர்ணான்டோ பிள்ளே தெரிவித்துள்ளார். தற்பொழுது பயன்படுத்தப்படும் தடுப்பூசியினால் பாதிப்பு ஏற்படுவதாக சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல்களினால் ...

மேலும்..

வவுனியா – கொழும்பு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ் சேவை மீள ஆரம்பம்

வவுனியா - கொழும்புக்கு இடையிலான குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ் சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொவிட்- 19 தாக்கத்தையடுத்து வவுனியாவிற்கும், கொழும்புக்கும் இடையிலான குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ் சேவை இடைநிறுத்தப்பட்டது. இந்நிலையில்,  நாடு மெல்ல மெல்ல இயல்புக்கு திரும்பியுள்ள நிலையில் போக்குவரத்து பயணிகளின் நன்மை கருதி ...

மேலும்..

திருகோணமலை துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்காக சென்ற 7 மீனவர்கள் மாயம்

திருகோணமலை துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்காக சென்ற 7 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாகர குமார - 4 என்ற நெடுநாள் படகில், கடந்த 26 ஆம் திகதி அவர்கள் கடற்தொழிலுக்கு சென்றதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தற்போதுவரையில் அவர்கள் தொடர்பில் எவ்வித ...

மேலும்..

இரண்டு அமைச்சுகளின் விடயதானங்களில் திருத்தம்

தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு மற்றும் காணி அமைச்சு ஆகியவற்றின் விடயதானங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, சமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவம், உள்நாட்டலுவல்கள் இராஜாங்க ...

மேலும்..

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இன்று முதல் கற்றல் விடுமுறை

2020 டிசம்பர் மாதம் இடம்பெறவிருந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை, 2021 மார்ச் 1 முதல் 11 வரை நடைபெறவுள்ளதுடன் சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பெப்ரவரி 17 (இன்று) முதல் பெப்ரவரி 25 வரை கற்றல் விடுமுறை வழங்குவதற்கு ...

மேலும்..

பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான அனைத்து விட நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் – ஜே.வி.பி

(க.கிஷாந்தன்) பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான அனைத்துவிட நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் - என்று ஜே.வி.பியின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா தெரிவித்தார். மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் ...

மேலும்..

வெளிநாட்டு பணவிவகாரம் வவுனியாவில் 6 பேர் கைது!

வெளிநாட்டு பணவிவகாரம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கமைய ஆறு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவரிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய சிலர் தாம் மத்திய வங்கியில் இருந்து கதைப்பதாக தெரிவித்ததுடன், அவரது வங்கிக்கணக்கில் பத்தாயிரம் கோடி ...

மேலும்..

பெரிய தேசபக்தர்களை போன்று, பீஜேபி பிப்லப் டெப்பின் தலையை இங்கே சிலர் உருட்டுகிறார்கள் – தமுகூ தலைவர் மனோ கணேசன் எம்பி

இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் திரிபுராவின் பீஜேபி முதல்வர் பிப்லப் டெப் நேபாளத்திலும், இலங்கையிலும், பீஜேபி கிளைகள் உருவாக்குவோம் என்ற மாதிரி சொன்னாராம் என இங்கே சிலர், மிகப்பெரிய தேசபக்தர்களை போன்று வேடம் புனைந்து சும்மா கூச்சல் போட்டு குழப்பி கொள்கிறார்கள். நம் நாட்டின் உண்மை பிரச்சினைகளால் ...

மேலும்..

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நாடாளுமன்ற உரை இறுதி நேரத்தில் இரத்து!

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நாடாளுமன்ற உரை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயம் திட்டமிட்டபடி நடைபெறும் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்திற்கு அறிவித்ததாக நாடாளுமன்ற படைகள சேவிதர் நரேந்திர ...

மேலும்..

ஐக்கிய மக்கள் சக்தி காரியாலயம் கல்முனையில் திறப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின்  கல்முனைத்தொகுதிக்கான பிரதம காரியாலய திறப்பு விழா இன்று(16)  இரவு  அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ். அப்துல் றஸாக்கின் தலைமையில்  இடம்பெற்றது. இதன் போது ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின்   பாராளுமன்ற உறுப்பினர்களான  இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்  ...

மேலும்..

முஸ்லிம் காங்கிரஸ் காரர்களுக்கு கசையடி கொடுக்க வேண்டும்!-இம்ரான் மஹ்ருப்

(பாறு க் ஷிஹான் ,நூருல் ஹுதா உமர் ) சகல தவறுகளையும் சந்தர்ப்பங்களில் செய்து விட்டு மன்னிப்பு கேட்பதில் அர்த்தமில்லை.தேர்தல் காலங்களில் இஸ்லாமிய நடைமுறைகளை கூறி வாக்குகளை பெற்றவர்கள் அதை மீறிவிட்டு தப்பமுடியாது.எனவே முஸ்லிம் காங்கிரஸ் காரர்கள் மக்களிடம்   இனியாவது இஸ்லாமிய ...

மேலும்..