போதைப்பொருள் கடத்தல்காரர்கள் , தரகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – சரத் வீரசேகர
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் தரகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் துரிதப்பட்டுள்ளளதாவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர நேற்று (17) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். நாட்டு மக்கள் அச்சமும், ...
மேலும்..