யாழில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
யாழ். நல்லூர் கோவில் வீதியில் இன்று (20) காலை சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த முதியவர் மயக்கமடைந்த நிலையில், நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார் . கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 75 வயதுடைய நபரே இவ்வாறு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் உயிரிழந்தவர் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாம் ...
மேலும்..