February 20, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

302,857 பேருக்கு ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் இதுவரை 302,857 பேருக்கு ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்று (சனிக்கிழமை) மாத்திரம் 39,078 பேருக்கு ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.   இதன்படி, இலங்கையில் இதுவரையான மொத்த கொரோனா பாதிப்பு ...

மேலும்..

கொவிட் தடுப்பூசி பற்றி எனக்கு நம்பிக்கை கிடையாது… தடுப்பூசி பெற்றுக்கொள்வது போன்ற புகைப்படத்தில் இருப்பது நான் இல்லை.

கொவிட் தடுப்பூசி பற்றி தமக்கு நம்பிக்கை கிடையாது என தம்மிக்க பாணியைத் தயாரித்த தம்மிக்க பண்டார தெரிவித்துள்ளார். கோவிட் நோய்த் தொற்றை இல்லாதொழிக்கக்கூடிய பாணி மருந்து ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தம்மிக்க பண்டார ஊடகங்களில் கருத்து வெளியிட்டதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த ...

மேலும்..

கோவிட்-19 சவால்களை எதிர்கொள்வதற்காக இலங்கைக்கு துருக்கி நன்கொடையாக உபகரணங்கள் வழங்கி வைப்பு

கோவிட்-19 சவால்களை எதிர்கொள்வதற்காக வென்டிலேட்டர்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை இலங்கைக்கு துருக்கி நன்கொடையாக வழங்கியுள்ளது. துருக்கி அரசாங்கத்தால் நன்கொடையளிக்கப்பட்டு, இலங்கைக்கான துருக்கித் தூதுவர் டெமட் செகெர்சியோக்லு அவர்களால் 2021 பெப்ரவரி 18ஆந் திகதி, வியாழக்கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்ட 10 வென்டிலேட்டர்கள் ...

மேலும்..

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பிவைப்பு!

வடக்குக் கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ‘வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி’ என்ற தலைப்பிடப்பட்டு இன்று (சனிக்கிழமை) இந்தக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று ...

மேலும்..

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி:பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் பொலிசார் வாக்குமூலம்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துக்கொண்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களிடம் ஒட்டிசுட்டான் பொலிசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். வவுனியாவில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் அலுவலகத்திற்கு நேற்று மாலை சென்ற ஒட்டிசுட்டான் பொலிசாரால் ...

மேலும்..

ஐநா மனித உரிமை பேரவையிலே நிறைவேற்றவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைபில் திருப்தி இல்லை – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

கோ குரூப் நாடுகளால் ஐநா மனித உரிமை பேரவையிலே நிறைவேற்றவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைபில் திருப்தி இல்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மெலும் தெரிவிக்கையில், ஐநா மனித உரிமை பேரவையிலே நிறைவேற்றவுள்ள தீர்மானத்தின் முதலாவது ...

மேலும்..

மட்டக்களப்பில் வர்த்தக அமைச்சர் பன்துல்ல குணவர்தனவினால் உணவு களஞ்சியசாலை திறந்து வைப்பு

மட்டக்ளப்பு கள்ளியன்காடில் அமைந்துள்ள உணவு களஞ்சியசாலை வர்த்தக அமைச்சர் பந்துள்ள குணவர்த்தவினால் இன்று (20) திறந்து வைக்கப்பட்டது. யுத்தத்தினால் பாதிக்கப்படு பயன்படுத்தமுடியாமல் சேதமடைந்திருந்த கள்ளியன்காடு உணவு களஞ்சியசாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சுபிட்சத்தின் தொலை நேக்கு கொள்கைப் பிரகடனத்திற்கமைய சுமார் 70 மில்லியன் ...

மேலும்..

உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு மருதமுனையில் மாபெரும் விழிப்புணர்வு

(றாசிக் நபாயிஸ், ஏ.எல்.எம்.சினாஸ்) உலக புற்றுநோய் தினம் பெப்ரவரி 04ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. இதனை முன்னிட்டு பெப்ரவரி மாதம் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டு பொது மக்களுக்கு புற்றுநோய் தொடர்பான அறிவுத்தல் நிகழ்வுகள் தற்போது நாடு பூராவும் இடம்பெற்று வருகின்றன. கல்முனை பிராந்திய ...

மேலும்..

பட்டதாரிகளுக்கு பயிற்சி நிறைவில் நிரந்தர நியமனம்!

தற்போதைய அரசாங்கம் 58 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கியுள்ளது என அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. முதலாவது கட்டமாக 50 ஆயிரம் பேருக்கும், இரண்டாவது கட்டமாக 8000 பேருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி ...

மேலும்..

அழுத்தங்களை காரணமாக பெருந்தோட்ட கம்பனிகள் சம்பள நிர்ணய சபை பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ளவில்லை – இராதாகிருஷ்ணன் (எம்.பி)

(க.கிஷாந்தன்)   அழுத்தங்களை தாங்கிக்கொள்ள முடியாமலேயே பெருந்தோட்ட கம்பனிகள்( 19.02.2021 )அன்று சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.   நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் அட்டனில் இன்று (20) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.   தொடர்ந்தும் கருத்து ...

மேலும்..

பொத்துவில்- பொலிகண்டி பேரணி: கஜேந்திரகுமாரிடமும் பொலிஸார் வாக்குமூலம்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் பங்குகொள்ள வேண்டாம் என தெரிவித்து நீதிமன்ற தடை உத்தரவு பொலிஸாரால் பெற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், அதனை மீறி பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கிளிநொச்சி பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்தனர். கிளிநொச்சியில் உள்ள அகில ...

மேலும்..

தேசிய ரீதியில் கணக்காளர் சேவை பரீட்சையில் முதலிடம் பெற்ற மட்டக்களப்பு ராஜேந்திரன் தீபன்

2020 ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் நடைபெற்ற அதியுயர் சேவைகளில் ஒன்றான இலங்கை கணக்காளர் சேவைப் போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனடிப்படையில் மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தினை சேர்ந்த ராஜேந்திரன் தீபன் மட்டுப்படுத்தப்பட்ட கணக்காளர் சேவைப் பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளைப் ...

மேலும்..

இலஞ்ச ஊழல் நடவடிக்கையை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை

திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் போன்ற அரச நிறுவனங்களில் இலஞ்சம் பெறுபவர்களை உடனடியாக கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் கொழும்பு மற்றும் கொழும்பைச் சூழவுள்ள அரச நிறுவனங்களில் மட்டுமல்லாது நாட்டின் அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கிய ...

மேலும்..

பெண்ணிடம் முத்தம் கேட்ட காவலர் பணியிடை நீக்கம் !

பெரு நாட்டில் கொரோனா விதிகளை மீறிய பெண்ணிடம் முத்தம் கேட்ட காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் பல நாடுகளில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் உள்ளிட்ட ...

மேலும்..

கங்கை ஆற்றில் தீபம் ஏற்றி வழிபட்ட சிம்பு

கங்கை ஆற்றில் தீபம் ஏற்றி வழிபட்ட சிம்புவின் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி  உள்ளது.  சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான  ஈஸ்வரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் மாநாடு படத்தில் சிம்பு ...

மேலும்..

தாமரை வேரும் மருத்துவத்தில் பயன்படுகிறதா…?

தாமரை வேர்களில் அதிக அளவில் இருக்கும் வைட்டமின்கள் பி மற்றும் சி சத்து தோல் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. வைட்டமின் சி உடலின் கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுகிறது, இது சருமத்தின் உறுதியை அதிகரிக்கிறது. தாமரை வேர்கள் வைட்டமின் பி சத்தை கொண்டுள்ளன. ...

மேலும்..

வெளிமாவட்டங்களில் இருந்து வந்து செல்லும் பேருந்துகள் யாழ்வைத்திய சாலை வீதியால் உள் நுழைவது வெளி செல்வது முற்றாக தடை!

வெளிமாவட்டங்களில் இருந்து வந்து செல்லும் பேருந்துகள் யாழ்ப்பாணம் வைத்திய சாலை வீதியால் உள் நுழைவது வெளி செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. குறித்த பேருந்துகள் நேராக புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து தரிப்பிடத்திற்கு செல்ல வேண்டும். புதிய பேருந்து தரிப்பிடத்தை இலங்கை போக்குவரத்து ...

மேலும்..

புதிய தவிசாளர்களின்தெரிவும், முஸ்லிம் உறுப்பினர்களின் சமூகம்சார்ந்த தீர்மானமும்!- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொங்கு சபைகளாகக் காணப்பட்ட சில சபைகளில் புதிய தவிசாளர்களைத் தெரிவு செய்யும் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன . அந்த வகையில் வாகரை, செங்கலடி பிரதேச சபைகளின் தவிசாளர்கள் தெரிவுகள் நடைபெற்று முடிந்து விட்டன. ஆரையம்பதி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு 01.03.2021 இல் நடைபெறவுள்ளது . அந்தச் சபையில் உள்ள ...

மேலும்..

யாழ்.பல்கலையின் உயரிய துரைராஜா விருதினை பெறுகிறார் மாணவன் சிறீ!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியை சேர்ந்த யேசுரட்ணம் சிறீ என்ற மாணவன் யாழ்.பல்கலைக்கழகத்தின் உயரிய விருதாகிய துரைராஜா விருதினை வென்று சாதனை படைத்துள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் கல்வி, விளையாட்டு தலைமைத்துவம் முதலிய பல துறைகளிலும் சிறப்பாக செயற்பட்ட மாணவர்களில் ...

மேலும்..

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை! பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையின் அவசர நிலைமைகளுக்கு சுகாதார தரப்பினர் அடங்கிய குழுவின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 10 ஆம் ...

மேலும்..

யாழில் மீண்டும் ஒரு முடக்க நிலையினை ஏற்படுத்தாது இருப்பதற்கு மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்-மாவட்ட அரசாங்க அதிபர்

யாழில் மீண்டும் ஒரு முடக்க நிலையினை ஏற்படுத்தாது இருப்பதற்கு மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் தற்போது உள்ள கொரோனா நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் தற்பொழுது யாழ்ப்பாண ...

மேலும்..

நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்த கெமராக்கள் பொருத்தப்பட்ட ட்ரோன் கருவிகள் !

மேல் மாகாணத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் நோக்கில், மேல் மாகாண ஆளுனர் மார்ஷல் ஒப் த எயார்போஸ் ரொஷான் குணதிலகவினால் கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்பட்ட இரண்டு ட்ரோன் கருவிகள் இலங்கை விமானப்படையினரிடம் கையளிக்கப்பட்டன.   கெமராக்கள் பொருத்தப்பட்ட இரண்டு ட்ரோன் கருவிகளும் விமானப்படை ...

மேலும்..

விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்த பின் நெல்லை கொள்வனவு செய்வது பொருத்தமாக இருக்கும் -செல்வம் அடைக்கலநாதன்

விவசாயிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்த பின் விவசாயிகளிடம் இருந்து தேவையான நெல்லை கொள்வனவு செய்வது பொருத்தமாக இருக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மன்னாரில் இன்று (20) ...

மேலும்..

சிறுபான்மை மக்களுக்கு எதிராக மோசமான அடக்குமுறைகள் கையாளப்படுபடுகின்றன-முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

இலங்கையில் இன்றைய ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக மோசமான அடக்குமுறைகள் கையாளப்படுபடுகின்றன. வடக்கு, கிழக்குத் தமிழர்களைக் கைவிடும் ஆட்சிப்போக்கே காணப்படுகின்றது." - முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார் குற்றஞ்சாட்டினார். எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே ...

மேலும்..

இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ பயணித்த வாகனம் விபத்து!

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவின் ஜீப் வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். சிலாபம் – ஆனமடுவ பிரதான வீதியில் இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் அமைச்சருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.

மேலும்..

சஹ்ரான் முகாமில் இருந்த மேலுமொரு பெண் கைது

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலுக்குத் தலைமைவகித்த சஹ்ரான் ஹாஷிமினால் நடத்தப்பட்ட பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்ட பெண் ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கேகாலை – மாவனெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக ...

மேலும்..

அரச இயந்திரத்தால் ஒருமித்தநாடாகவும் மனதளவில் இரண்டு நாடாகவே இலங்கை இருக்கிறது- சிறீதரன் எம் .பி

அரச இயந்திரத்தால் ஒருமித்தநாடாகவும் மனதளவில் இரண்டு நாடாகவே இலங்கை இருக்கிறது எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொண்டமைக்காக கிளிநொச்சி பொலிசாரினால் நாடாளுமன்ற உறுப்பினரின் ...

மேலும்..

புதிய அரசமைப்பு வெளியான பின்பே மாகாண சபைத் தேர்தல்

மாகாண சபைகளுக்கான தேர்தல் இவ்வருடத்துக்குள் நடைபெறும் என முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தாலும், புதிய அரசமைப்பு இயற்றப்பட்ட பின்னர் தேர்தல் நடத்துவது குறித்து அரச உயர்மட்டம் பரீசிலித்து வருகின்றது. அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம், கிழக்கு முனையம் உட்பட மேலும் சில விடயங்களால் அரசு ...

மேலும்..

அரசமைப்பு உருவாக்க நிபுணர்குழு கூட்டமைப்பினருடன் இன்று பேச்சு!

புதிய அரசமைப்பு ஒன்றின் நகலைத் தயாரிப்பதற்காக கோட்டாபய ராஜபக்ச அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் நிபுணர் குழு இன்று சனிக்கிழமை காலை 10.30 மணிக்குக் கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர்களைச் சந்திக்கின்றது. இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி., ...

மேலும்..

சீன அரசின் அனுசரணையோடு எம்மை அழித்த அரசு நாட்டை சீன காலணித்துவ நாடாக மாற்றி வருகின்றது -தவராஜா கலையரசன்

(சந்திரன் குமணன்) சீன அரசின் அனுசரணையோடு எம்மை அழித்த அரசு நாட்டை சீன காலணித்துவ நாடாக மாற்றி வருகின்றது  தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராஜா கலையரசன் தெரிவித்தார். நேற்று நண்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்தினை தெரிவித்தார். மேலும் குறிப்பிடுகையில்... பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி ...

மேலும்..