February 21, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கொரோனா தொற்றுவதற்கான சாத்தியம் குறைவு

மூக்குக் கண்ணாடி அணியாதவர்களை காட்டிலும் மூக்குக் கண்ணாடி அணியும் நபர்களுக்கு கொரோனா தொற்றுவதற்கான சாத்தியம் 3 மடங்கு குறைவாக காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள ஆய்வுக் குழுவொன்றினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெவித்துள்ளன. இதன்போது, 304 நபர்களை ஈடுபடுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ள ...

மேலும்..

துபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு பூட்டு!

துபாயில் அமைந்துள்ள இலங்கை துணைத் தூதரகம் இன்று (திங்கட்கிழமை) முதல் 24 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தூதரகத்தில் பல ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டுபாய் துணைத் தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை டுபாய் துணைத் ...

மேலும்..

யாழ்ப்பாண சிறைச்சாலையிலுள்ள விளக்கமறியல் கைதியொருவருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலுள்ள விளக்கமறியல் கைதி ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உள்ள நிலையில் அவருடன் ஒரே சிறைக்கூடத்தில் இருந்த ஏனைய 7 பேரையும் அதேகூடத்தில் சுயதனிமைப்படுத்த சிறைச்சாலைகள் திணைக்களம் பணித்துள்ளது. அத்துடன் மானிப்பாய்- சங்குவேலியைச் சேர்ந்த கைதி, கடந்த 11ஆம் திகதி கைது ...

மேலும்..

மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் ஏற்பாட்டில் தாய்த் தமிழ் மொழி தின விழா

மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கக் அமைப்பின் ஏற்பாட்டில் தாய்மொழி தினத்தை சிறப்பிக்கும் முகமாக தமிழ்மொழி விழா நேற்று(21) மாலை செங்கலடி செல்லம் பிறிமியர் திரையரங்கில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அரசியலாளர்கள், கல்வியியலாளர்கள், கவிஞர்கள், ...

மேலும்..

அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் அம்பாரை மாவட்ட செயற்குழு அங்குரார்ப்பணம்

அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் அம்பாரை மாவட்ட செயற்குழு இன்று அங்குரார்ப்பணம் அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் அம்பாரை மாவட்ட செயற்குழு 21.02.2021 அட்டாளைச்சேனையில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. தொழிற் சங்கத்தின் தலைவர் ஏ.ஜி. முபாரக் தலைமையில் சுகாதார முறைப்படி இடம்பெற்ற இவ் ...

மேலும்..

ஐ.நா சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதற்கமைய இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை நாளை மறுதினம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்தமுறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ...

மேலும்..

சுமந்திரனுக்கு வழங்கிய பாதுகாப்பு நீக்கப்பட்ட விவகாரம் -பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கை கோரும் சபாநாயகர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த அறிக்கை ஒன்றினை தனக்கு தருமாறு சபாநாயகர் பொலிஸ்மா அதிபருக்கு எழுத்துமூல கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார். எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ள ...

மேலும்..

பாராளுமன்றத்தில் செய்ய முடியாததை அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் செய்யப் போகிறார்களாம்…. அரசியலுக்காக மக்களை ஏமாற்ற நான் தயாரில்லை..

யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் காணி சுவீகரிப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் தனியான விவாதத்தை கோர முடியாதவர்கள் பிரதேச அபிவிருத்தி கலந்துரையாடல்களில் வந்து தீர்மானம் எடுக்குமாறு குழப்பம் விளைவிப்பது தமது குறுகிய அரசியல் சுயலாப நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவே என பாராளுமன்ற குழுக்களின் பிரதி ...

மேலும்..

மாகாண சபையை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை வலுவாக நடைமுறைப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு அமைய வேண்டும் – ஈ.பி.டி.பி

மாகாண சபையை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை வலுவாக நடைமுறைப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு அமைய வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழுவிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் நேற்று (20) கையளிக்கப்பட்ட பரிந்துரைகளிலேயே குறித்த ...

மேலும்..

மியண்டாட் எப்.எஸ்.கே சுற்று தொடர் பிரிமியர் லீக்” கிண்ணத்தை வென்றது பொலி லயன்ஸ் அணி

(எம்.என்.எம்.அப்ராஸ்,நூருல் ஹுதா உமர் ) சாய்ந்தமருது மியண்டாட் விளையாட்டு கழகத்தின் 30 வருட பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற "எப்.எஸ்.கே. மியண்டாட் பிரீமியர் லீக்" கிரிக்கட் மென் பந்து சுற்றுப்போட்டியின் வெற்றி கிண்ணத்தை பொலி லயன்ஸ் அணி தனதாக்கி கொண்டது. மியண்டாட் விளையாட்டு கழகத்தின் வீரர்களை ...

மேலும்..

யாழ் மாநகர புதிய முதல்வர் கல்வியங்காட்டு செங்குந்தா பொதுசந்தைக்கு விஜயம்!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு செங்குந்தா பொதுசந்தையில் தற்போது காணப்படும்  குறைபாடுகள் தொடர்பாக இன்று (21) ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு யாழ் மாநகர சபையின் புதிய முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு குறித்த சமுகத்தினரோடு கலந்துரையாடியிருந்தார். குறித்த விசேட கலந்துரையாடலில் ...

மேலும்..

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இதுவரை 1,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட சுமார் 1,500 பேருக்கு இதுவரை கொவிட் -19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள இலங்கை இரா ணுவத்தினர், விமானப்படை, பொலிஸார், குற்றப் ...

மேலும்..

கொரோனா -மேலும் 843 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 843 பேர் குணமடைந்துள்ளனர் என தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 299 ஆக அதிகரித்துள்ளது.   இதுவரைகொரோனா காரணமாக  நாட்டில்  435 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

மேலும்..

புகையிரதம் தடம் புரண்டதில் மலையகத்திற்கான புகையிரத சேவை தாமதம்!

(க.கிஷாந்தன்) கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதம்இன்று (21) மதியம் 1.40 மணியளவில் இங்குருஓயா மற்றும் நாவலப்பிட்டி ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதில் மலையகத்திற்கான புகையிரத சேவை தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த புகையிரதத்தின் காட்சிகாண் ...

மேலும்..

‘இழப்பே இனி எம் பலமாய்’ எனும் தொனிப்பொருளில் உலக தாய்மொழி தின நிகழ்வு யாழில் ..

இழப்பே இனி எம் பலமாய்’ எனும் தொனிப்பொருளில் உலக தாய்மொழி தின நிகழ்வுகள் இன்று (21) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கலை பண்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் நாவலர் கலாசார மண்டபத்தில் தாய்மொழி தின நிகழ்வுகள் இடம்பெற்றன. நிகழ்வின் முதன்மை விருந்தினர்களாக ...

மேலும்..

அனைத்து தமிழ் கட்சிகளையும் இணைத்து தமிழ் தேசிய பேரவை உருவாக்க தீர்மானம்-சுரேஸ் பிரேமச்சந்திரன்

அனைத்து தமிழ் கட்சிகளையும் இணைத்து தமிழ் தேசிய பேரவை உருவாக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரச்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்றைய தினம் இடம்பெற்றது. கூட்டத்தில் ...

மேலும்..

பாம்பு தீண்டியதால் இரண்டு மாதங்களேயான சிசு பலி!

மட்டக்களப்பு, சின்னப் புல்லுமலை பகுதியில் பாம்பு தீண்டியதால் சுமார் இரண்டு மாதங்களேயான ஆண் சிசு ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக கரடியனாறு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் திருமணமான தம்பதியினருக்கு இது முதல் குழந்த‍ை ஆகும். அதிகாலையில் மயக்க நிலையில் இருந்த குறித்த குழந்தையை பெற்றோர் ...

மேலும்..

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆரம்பத்தீர்மானம் வருத்தம் அழிக்கிறது:காணாமல் போனவர்களின் உறவுகள்!

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆரம்பத் தீர்மானத்தில் தமிழ் அல்லது தமிழர்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படாமை வருத்தமளிப்பதாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில், கடந்த ஆயிரத்து 465 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இன்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த இடத்தில் ஆர்ப்பாட்டமொன்றை ...

மேலும்..

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக்கிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றமை தொடர்பாக வன்னி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹீனைஸ் பாரூக்கிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. ஹீனைஸ் பாரூக்கின் மன்னாரில் உள்ள அலுவலகத்திற்கு இன்று (21) காலை சென்றிருந்த மன்னார் பொலிஸார் வாக்கு ...

மேலும்..

சம்பள உயர்வு இழுத்தடிக்கப்படுவதன் பின்னணியில் பல்தேசிய கம்பனிகளின் தலையீடு இருக்கின்றது

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு இழுத்தடிக்கப்படுவதன் பின்னணியில் பல்தேசிய கம்பனிகளின் தலையீடு இருக்கின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்று பெருந்தோட்ட தொழிலாளர் ஊதிய உரிமைக்கான இயக்கத்தின் செயற்பாட்டாளர் எஸ்.டி.கணேசலிங்கம் தெரிவித்தார். மஸ்கெலியாவில் இன்று (21.02.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ...

மேலும்..

அம்பாறை பிரதேசங்களில் பழவகைகள் விற்பனை அதிகம்!

அம்பாறை மாவட்டத்தில்    பிரதான வீதியோரங்களில்  உள்ள கடைகளில்     பழங்களை பொது மக்கள் ஆர்வத்துடன்  அதிகமாக கொள்வனவு செய்து வருகின்றனர். இதனால்  அம்பாறை  மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில்  அரிய வகை மூலிகை மருத்துவ குணம் கொண்ட பழங்களின் விற்பனை களைகட்டியுள்ளது. வருடந்தோரும்  ...

மேலும்..

15 பெண்கள் தற்கொலை தாக்குதலை நடத்தும் உறுதி மொழியை செய்ததாக விசாரணையில் அம்பலம்

உயிர்த்தஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி என கருதப்படும் சஹ்ரான் ஹாசிமின் போதனை வகுப்புகளில் கலந்துகொண்ட பெண்கள் தற்கொலை தாக்குதலை மேற்கொள்வதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலி சார் தெரிவித்துள்ள னர் சஹ்ரான் ஹாசிமின் போதனை வகுப்புகளில் கலந்துகொண்ட பெண் ஒருவர் ...

மேலும்..

ஸ்ரீலங்கா பொதுஜன கல்வி சேவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட சம்மேளனத்தின் விசேட கூட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன கல்வி சேவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட சம்மேளனத்தின் விசேட  கூட்டம்   மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில் நேற்று  (20)நடைபெற்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரும் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஸ அவர்களது வழிகாட்டலில்  கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ...

மேலும்..

வீதியில் நெல் உலரவிடும் செயற்பாடுகளினால் போக்குவரத்து சீர்கேடு!

(பாறுக் ஷிஹான்)   அம்பாறை மாவட்டத்தில் தற்போது அடைமழை மீண்டும் பெய்து வருவதனால் அறுவடை செய்யப்பட்ட நெல்லினை பிரதான வீதிகள் உள்ளக வீதிகளில் உலரவிடுவதனால் போக்குவரத்து சீர்கேடு ஏற்பட்டுள்ளதை காண முடிகின்றது. இச்செயற்பாடானது அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் ,சம்மாந்துறை, கல்முனை ,நாவிதன்வெளி , நற்பிட்டிமுனை ,சேனைக்குடியிருப்பு, ...

மேலும்..

வீட்டுத் திட்டத்தை விரைவில் முழுமைப்படுத்தி தருமாறு வலியுறுத்தி கனவயீர்ப்பு போராட்டம்!

(க.கிஷாந்தன்) தமக்கான வீட்டுத் திட்டத்தை விரைவில் முழுமைப்படுத்தி தருமாறு வலியுறுத்தி மஸ்கெலியா, பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் குயின்ஸ்லேன்ட் பிரிவிலுள்ள பயனாளிகள் இன்று (21.02.2020) கனவயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குயின்ஸ்லேன்ட் தோட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கோஷங்களை எழுப்பியவாறு, பதாதைகளை ஏந்தியவண்ணம் போராட்டத்தை சுமார் ...

மேலும்..

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் நாளை ஜெனீவாவில் ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) ஜெனீவாவில்   ஆரம்பமாகின்றது. எதிர்வரும் மார்ச் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் ‍தொடர்பில் உலக நாடுகளின் மனித உரிமை நிலை குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. இந்த நிலையில், 23 ஆம் திகதி ...

மேலும்..

பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த 30 வயதானவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பருத்தித்துறை பகுதியில் அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ...

மேலும்..

பாராளுமன்ற உறுப்பினர்கள் பேராயர் மெல்கம் காதினல் ரஞ்சித் ஆண்டகையை சந்திக்க தீர்மானம்

ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி கத்தோலிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு பேராயர் மெல்கம் காதினல் ரஞ்சித் ஆண்டகையை சந்திக்க தீர்மானித்துள்ளனர். எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்தார். உயிர்தத ஞாயிறு தின தாக்குதல் ...

மேலும்..

மக்களின் உண்மையான பிரச்சினைகளை மறைக்கத் தான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்- கோட்டாபய ராஜபக்ச

மக்களுக்குச் சார்பாகக் கொள்கை ரீதியான தீர்மானங்களைச் சிலர் தவறாக வியாக்கியானம் செய்கிறார்கள். இதன் மூலம் மக்களின் உண்மையான பிரச்சினைகளை மறைக்கத் தான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதிகாரிகள், நிறுவனங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையிலான இழுபறியால் ...

மேலும்..

மனைவியை 35 முறை வெட்டிய கணவன்!

திருகோணமலை கந்தளாய் பகுதியில் மனைவியை கணவன் கூரிய ஆயுதத்தினால் குத்தி காயப்படுத்திய சம்பவமொன்று நடைபெற்றுள்ளது. கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 91ஆம் கட்டை சந்தியிலே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த தனது மனைவியை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த கணவன் வழி ...

மேலும்..

கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை அனுமதி அட்டையில் நிலவும் குறைபாடுகளை திருத்தம் செய்ய சந்தர்ப்பம்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள விண்ணப்பதாரிகள், தங்களது பரீட்சை அனுமதி அட்டையில் நிலவும் குறைபாடுகளை திருத்தம் செய்ய பரீட்சைகள் திணைக்களம் சந்தர்ப்பம் வழங்கியுள்ளது. இதற்கமைய, www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பிரவேசித்து திருத்தம் மேற்கொள்ள முடியும் என, திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை பரீட்சார்த்திகள் பாடசாலை ...

மேலும்..

வவுனியாவில் வீதி விபத்து : ஒருவர் படுகாயம்

வவுனியா இலுப்பையடி சந்தி மரக்கறி சந்திக்கு அருகாமையில் பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிலை மோதித்தள்ளியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலுப்படிசந்தியில்நேற்று (20) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஹோரவப்போத்தானை வீதியுடாக கோழி இறைச்சி ...

மேலும்..

சுயநிர்ணய உரிமையுடன் தமிழர்கள் வாழ வேண்டும் :அரசமைப்பு உருவாக்க நிபுணர் குழுவினரிடம் எடுத்துரைத்தது கூட்டமைப்பு!

இலங்கையில் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன், நிரந்தரமான பாதுகாப்புடன் தமிழர்கள் வாழ வேண்டும். அதற்கேற்ற மாதிரி புதிய அரசமைப்பு தயாரிக்கப்பட வேண்டும். இல்லையேல் வெளியக சுய நிர்ணய உரிமையை சர்வதேசத்திடம் தமிழர்கள் கோருவார்கள்.என்று புதிய அரசமைப்பு உருவாக்க நிபுணர் குழுவினரிடம் நேரில் எடுத்துரைத்தது ...

மேலும்..

இன்றைய வானிலை

நாட்டில் மேல், சப்ரகமுவமற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி  எதிர்பார்க்கப்படுவதாக ...

மேலும்..