இலங்கைக்கு எதிரான பிரேரணை வலுமிக்கதாக இருக்க வேண்டும்! – அமெரிக்கத் தூதுவரிடம் சுமந்திரன் எம்.பி. வலியுறுத்து
"ஜெனிவாவில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணைக்குப் பின்னால் இருந்து அமெரிக்கா செயற்படும்." - இவ்வாறு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி டெப்லிட்ஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனிடம் நேற்று தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இரண்டு நாட்களாகத் தங்கியிருந்த ...
மேலும்..