February 24, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கைக்கு எதிரான பிரேரணை வலுமிக்கதாக இருக்க வேண்டும்! – அமெரிக்கத் தூதுவரிடம் சுமந்திரன் எம்.பி. வலியுறுத்து

"ஜெனிவாவில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணைக்குப் பின்னால் இருந்து அமெரிக்கா செயற்படும்." - இவ்வாறு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி டெப்லிட்ஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனிடம் நேற்று தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இரண்டு நாட்களாகத் தங்கியிருந்த ...

மேலும்..

மீனவர்களை காவுகொண்ட விபத்து : சோகத்தில் மூழ்கிய மாளிகைக்காடு !

(நூருல் ஹுதா உமர்) அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேசத்தின் மாளிகைக்காடு கடற்கரை முழுவதிலும் வெள்ளை கொடிகளை பறக்கவிட்டு மீனவர்கள் துக்க தினத்தை இன்று அனுஷ்டித்தனர். ஹம்பாந்தோட்டை பிரதேசத்திற்கு மீன் வியாபாரம் தொடர்பில் சென்றிருந்த இரு மீனவர்கள் மிகுதி மீன்களை நீர்கொழும்பு பிரதேசத்தை நோக்கி ...

மேலும்..

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்தனர் ;ஜனாஸா எரிப்பு தொடர்பிலும், எடுத்துரைப்பு!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மாலை (24) கொழும்பு ஷங்கிரில்லா ஹோட்டலில் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், மற்றும் பாராளுமன்ற ...

மேலும்..

முஸ்லிம்களின் ஜனாஸா அடக்கப்பட வேண்டும் ; மனித உரிமைகள் பேரவையில் ஒலித்தது இஸ்லாமிய ஒத்துழைப்பு ஒழுங்கமைப்பின் குரல்.

கொரோனாவால் உயிரிழக்கும் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நம்புகின்ற நிலையில், இலங்கை அரசாங்கம் அந்த உரிமையை மதித்து செயற்பட வேண்டும் என்று இஸ்லாமிய ஒத்துழைப்பு ஒழுங்கமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது, அமர்வு ...

மேலும்..

நீதி கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியாவில் தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறையலான உணவுதவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகியது. இதனையடுத்து குறித்த உறவுகளால் இன்று பிற்பகல் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இவர்கள் சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் போராட்ட ...

மேலும்..

நாவிதன்வெளி பிரதேச கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கும் நிகழ்வு

(பாறுக் ஷிஹான்) அமைதியான ஒழுக்கமான சிறந்த மனிதர்களைக் கொண்ட புனித தேசத்தை கட்டியெழுப்பும் உயரிய நோக்கின் அடிப்படையில் பயணிக்கும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தோடு இணைந்து கலை  கலாச்சார பாரம்பரியங்களை வளர்த்துப் பாதுகாப்பதற்காக அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச  செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில்  அர்ப்பணிப்புடன் பாடுபடும் ...

மேலும்..

கிரிக்கெட் சபை தேர்தல் – பத்தரமுல்லே சீலரத்ன தேரர் வேட்பு மனு தாக்கல்!

இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் பதவிக்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இன்று(புதன்கிழமை) அவர் இவ்வாறு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்டத்தின்  ‘St. Anthony’s Sports Club’ கிரிக்கெட் கழகத்தின் சார்பிலேயே அவர் வேட்பு ...

மேலும்..

கேள்விகளை சமர்ப்பித்து இரண்டு மாதங்களாகின்றன.இன்னும் பதில் கிடைக்கவில்லை – சபையில் சாணக்கியன் ஆதங்கம்!

எனது கேள்விகளை சமர்ப்பித்து இரண்டு மாதங்களாகின்றன. இன்னும் பதில் கிடைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கேள்வி பதிலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இதன்போது கருத்து வெளியிட்ட இரா.சாணக்கியன், “சபாநாயகர் அவர்களே ...

மேலும்..

பாரம்பரிய உணவு உற்பத்தியினை அதிகரிக்க உதவி

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தினை முன்னேற்றும் நோக்கில் வாகரை பிரதேச செயலகத்தினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்க்கைத் ...

மேலும்..

பேராசிரியர் றமீஸ் அபூபக்கருக்கு பல்கலைக்கழக சமூகத்தினால் கௌரவிப்பு

(நூறுல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம்) இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவராக இருந்து கலை,கலாச்சார பீடத்தின் பீடாதிபதியாகவும், பேராசிரியராகவும் இன்று உயர்ந்து நிற்கும் கலாநிதி றமீஸ் அபூபக்கரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (24)  கலை,கலாச்சார பீட அரங்கில் அரசியல் விஞ்ஞான துறை ...

மேலும்..

கோட்டாபயவின் வாக்குமூலத்தை வைத்தே இலங்கை மீது சட்டநடவடிக்கை எடுக்கலாம்- அமெரிக்காவிடம் கூட்டமைப்பு எடுத்துரைப்பு!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ்க்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி சிவஞானம் ஆகியோர்க்கிடையில் இன்று காலை 7.00 மணியளவில் தனியார் விடுதி ...

மேலும்..

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் யாழ் நூலகத்திற்கு விஜயம்!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் அம்மையார் இன்றையதினம் (24)யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார். இதன்போது நூலகத்தில் வைத்து யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனையும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் அம்மையார் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பில் ...

மேலும்..

நாட்டிற்குள் நடக்கின்ற அநீதியை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்-ரவூப் ஹக்கீம்

எங்களுக்கு இந்த நாட்டிற்குள் நடக்கின்ற அநீதியை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும், இந்த அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கின்ற நிலையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கின்ற நீதிகளையாவது இல்லாமல் செய்துவிட்டு ஆதரவளியுங்கள் என்று தான் நாங்கள் கேட்கின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற ...

மேலும்..

நீர் வழங்கல் அமைச்சரின் அம்பாறை மாவட்டஆலையடிவேம்பு இணைப்பாளராக கிருத்திகன் நியமிப்பு :நீர் பிரச்சனைக்கு உடனடியான தீர்வு வழங்க நடவடிக்கை !

நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களின் அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளராகவும், ஆலையடிவேப்பு பிரதேச செயலகத்திற்குற்பட்ட நீர் வழங்கல் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திக்குரிய பிரதிநிதியாக பி.எச் .கிருத்திகன் அவர்கள் அமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இதன் போது நீர் வளங்கள்அமைச்சர் வாசுதேவ ...

மேலும்..

யாழ். பல்கலை பட்டமளிப்பு: அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த விருது பெறுகிறார் மாணவி துலாபரணி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவில் அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம் இவ்வாண்டு செல்வி முனியப்பன் துலாபரணிக்கு வழங்கப்படுகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழா இன்றும் (புதன்கிழமை) மற்றும் நாளையும் நடைபெறுகின்றது. இந்நிலையில், இன்று நடைபெறும் அமர்வின் போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ...

மேலும்..

முஸ்லிம் எம்.பிக்களை சந்திக்கிறார் இம்ரான் கான்..!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இலங்கையிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை இன்று (24)  சந்திக்கவுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளாரென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ...

மேலும்..

கொட்டகலை மேபீல்ட் தேயிலை மலையில் சிறுத்தை சடலம் மீட்பு

(க.கிஷாந்தன்)   திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் கொட்டகலை எல பொஜின் தேசிய உணவகத்திற்கு முன்னாள் உள்ள மேபீல்ட் தேயிலை மலையில் சுமார் இரண்டடி நீளமான உயிரிழந்த நிலையில் சிறுத்தை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்   பொதுமக்கள் வழங்கிய ...

மேலும்..

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் சந்திப்பை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை இந்தச் சந்திப்பு ஆரம்பமானதுடன், இருதரப்புப் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றது. ஜனாதிபதியுடனான சந்திப்பைத் தொடர்ந்து, கொழும்பில் நடைபெறவுள்ள ‘வணிக மற்றும் முதலீட்டு மன்றத்தில் இம்ரான் கான் ...

மேலும்..

வவுனியாவில் சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

சுகாதார ஊழியர்களை புறக்கணிக்காதே எமது உரிமைகளை எமக்கு வழங்கு என தெரிவித்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் ஊழியர் வாயிலின் முன்பாக இன்று (24) காலை  ...

மேலும்..

முதலாம் தவணை விடுமுறை நாளை ஆரம்பம்

2021 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணை கல்விச் செயற்பாடுகள் நாளை (24) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, இரண்டாம் தவணை கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக ...

மேலும்..

30 வருட யுத்தத்தில் பாகிஸ்தானுக்கும் பங்குண்டு பிரதமர் இம்ரான் கான் கருத்து!

இலங்கையில் 30 வருட காலப் போரை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான் முக்கிய பங்காற்றியதை நினைவுபடுத்துவதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றானது உலகில் நிலவும் சமத்துவமின்மையை நன்கு வெளிக்காட்டியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு நேற்று ...

மேலும்..

ஒரு லட்சம் வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் சுகாதார சேவையில் உள்வாங்கப்பட மாட்டார்கள்- ஜனாதிபதி

ஒரு லட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் சுகாதார சேவைகள் திணைக்களத்தில் உள்வாங்கப்பட மாட்டார்கள் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். ஒரு லட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தொழில் பெற்றுள்ளவர்கள் நிரந்தர ஊழியர்களாக சுகாதார சேவையில் ...

மேலும்..

இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரிக்குமாறு நட்பு நாடுகளிடம் தினேஸ் குணவர்தன கோரிக்கை!

இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் எந்தவொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அதனை எதிர்த்து அனைத்து நாடுகளும் வாக்களிக்க வேண்டுமென இலங்கை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடரின் 2 ஆவது நாளான நேற்று(செவ்வாய்கிழமை) வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன உரையாற்றிய ...

மேலும்..

ஜனாஸாவை அடக்க அனுமதி கிடைக்கும்வரை எமது போராட்டங்கள் தொடரும் -இம்ரான் மஹ்ரூப் எம்.பி

(ஹஸ்பர் ஏ ஹலீம்) ஜனாஸாவை அடக்க  அனுமதி கிடைக்கும் வரை எமது போராட்டங்கள் தொடரும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான்  மஹ்ரூப் தெரிவித்தார்.  ஜனாஸா கட்டாய தகனத்துக்கு எதிரான தேசிய இயக்கத்தால் நேற்று (23)கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களிடம் ...

மேலும்..

ஆட்சி மாற்றமே இலங்கைக்கு ஆபத்தானது! – ரணில் சுட்டிக்காட்டு

இலங்கையில் இறுதியாக இடம்பெற்ற ஆட்சி மாற்றமே நாட்டுக்கு ஆபத்தாக மாறியுள்ளது." - இவ்வாறு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கூட்டத் ...

மேலும்..

பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையே ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

பாகிஸ்தான் பிரதமர் கௌரவ இம்ரான் கான் அவர்களின் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது, இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து ஒப்பந்தங்கள் ் அலரி மாளிகையில் வைத்து நேற்று கைச்சாத்திடப்பட்டன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாகிஸ்தான் ...

மேலும்..