February 25, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வலி தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் வெளியிட்ட தகவல்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வலி தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் வெளியிட்ட தகவல் உங்கள் மகனையோ அல்லது கணவரையோ இழப்பது குறித்து சிந்தித்துப்பாருங்கள் என அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார். காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் தான் நடத்திய சந்திப்பு குறித்து தனது ருவிட்டர் பதிவிலேயே அவர் ...

மேலும்..

மரணித்த ஜாம்பவான்களின் நினைவாக சாய்ந்தமருதில் “நீத்தார் நினைவுகள்- இரங்கல் உரை நிகழ்வு” !

 (நூருல் ஹுதா உமர்) கிழக்கு மாகாண மருதம் கலைக்கூடலின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிராந்தியத்தில் அண்மையில் காலமான கலை, இலக்கிய, ஊடக ஆளுமைகளை நினைவு கூர்ந்து "நீத்தார் நினைவுகள்- இரங்கல் உரை நிகழ்வு" எதிர்வரும் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது ரியாளுள் ஜன்னா வித்தியாலய ...

மேலும்..

வைரலாகும் அஜித்தின் சைக்கள் புகைப்படங்கள்!

அஜித் சைக்கிளிங் சென்ற புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தை கொடுத்துள்ளது.  இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த ...

மேலும்..

ஏப்ரல் 21 தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிப்பு!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு இன்று(25) கையளிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் இணைப்பாளர் சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார். கடந்த முதலாம் திகதி இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. பின்னர், அமைச்சரவையில் நேற்று ...

மேலும்..

தம்பலகாமம் பிரதேச சபையின் புதிய உப தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் விஜய குமார் தெரிவு

தம்பலகாமம் பிரதேச சபையின் புதிய உப தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வி.விஜய குமார் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய உப தவிசாளர் தெரிவானது இன்று (25) பிரதேச சபையின் சபை மண்டபத்தில் வைத்து கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தலைமையில் ...

மேலும்..

இணை அனுசரனை நாடுகளின் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் போராட்டம்!

பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரனை நாடுகளின் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக மக்கள் பொறுப்பு மையத்தின் உறுப்பினர்கள் இந்த  போராட்டத்தை முன்னெடுத்தனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் ...

மேலும்..

கல்முனையில் 4 பிரதேசங்கள் மீண்டும் அபாய வலயங்களாக அறிவிப்பு-சுகாதார வேவைகள் பணிப்பாளர் சுகுணன்

கல்முனை பிராந்தியத்திலுள்ள சில பிரதேசங்கள் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வாரங்களில் ஏற்பட்ட தொற்று அதிகரிப்பு வீதத்தைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. கல்முனை தெற்கு, சாய்ந்தமருது, அக்கரைப்பற்று, காரைதீவு ஆகிய சுகாதார வைத்தியதிகாரி ...

மேலும்..

சீன மொழி பெயர்ப்பலகைகளை அகற்ற முடியாது!

இலங்கையில் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சீன நாட்டு அபிவிருத்தி திட்டங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சீன மொழிப் பெயர் பலகைகளை அகற்றுவதற்கான எந்த சட்ட ஏற்பாடுகளும் உள்நாட்டில் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரச கரும மொழிகள் திணைக்களத்தின் தலைவரான தர்மசேன கலன்சூரிய இதனைத் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள ...

மேலும்..

“பேரினவாத பூமராங்” வளையம், அதை எறிந்த பேரினவாதிகளை நோக்கியே திரும்பி வருகிறது – மனோ கணேசன்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதி சஹரான் இந்நாட்டு முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவ படுத்தவில்லை. ஆனால், சஹரான் கும்பலின் இன, மத அடையாளத்தை பயன்படுத்தி, முஸ்லிம் எதிர்ப்பு பேரினவாதத்தை தூண்டிவிட்டுதான், நல்லாட்சியை தோற்கடித்து, இன்றைய அரசாங்க கட்சி பதவிக்கு வந்தது. ஆகவே சஹரான் குண்டு வெடிப்பு, இந்த ஆட்சிக்கு மறைமுகமாக பாரிய உதவியாக ...

மேலும்..

5 இலட்சம் கொவிட் -19 தடுப்பூசிகள் இந்தியாவிலிருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது

இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட 5 இலட்சம் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா-செனெகா கொவிட் -19 தடுப்பூசிகள் சற்று முன்னர் இந்தியாவிலிருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. தடுப்பூசிகளை ஏற்றிவந்த விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சற்றுமுன்னர் தரையிரங்கியதாக  பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன ...

மேலும்..

facebook மற்றும் google செய்திகளை பகிர கட்டணம் செலுத்தும் சட்டம் ஆஸ்திரேலியாவில் நிறைவேற்றம்!

கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தளத்தில் செய்திகளைப் பகிர்வதற்கு பணம் செலுத்த வேண்டும் என்கிற சட்டத்தை  ஆஸ்திரேலியா நிறைவேற்றியது. 'நியூஸ் மீடியா பார்கெயினிங் கோட்' என்கிற சட்டத்தை அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்த சட்டம் ...

மேலும்..

சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கான அறிவிப்பு

ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் காலி, கொழும்பு, வவுனியா, மட்டக்களப்பு பகுதிகளில் உள்ள பிராந்திய அலுவலகங்கள் நாளைய தினம் சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக திறந்து வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்..

கிண்ணியா பிரதேசத்தில் டைனமைட் மற்றும் சேவா நூலுடன் ஆயுவேத வைத்தியர் உட்பட இருவர் கைது

திருகோணமலை,கிண்ணியா பிரதேசத்தில் டைனமைட் மற்றும் சேவா நூலுடன் ஆயுவேத வைத்தியர் உட்பட இருவர் கைது செய்ததாக தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 37 டைனமைட் குச்சுகளும் டைனமைட்டை வெடிக்க வைக்கும் 372 அடி சேவா நூலும் கைப்பற்றப்பட்டதாக தலைமையகப்பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை ...

மேலும்..

அம்பாறை பிராந்தியத்தில் திடீர் சோதனை : 117 பேருக்கு சட்ட நடவடிக்கை!

அம்பாறை பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை கொரோனா அனர்த்தங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட மாவட்ட விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. புதன்கிழமை (23) மற்றும் வியாழக்கிழமை (24) இரு தினங்களாக காலை முதல் மதியம் வரை இந்த ...

மேலும்..

யாழ்.மாவட்டத்தில் தற்போது 487 குடும்பங்களை சேர்ந்த 955 நபர்கள் சுய தனிமைப்படுத்தலில்!

யாழ்.மாவட்டத்தில் தற்போது 487 குடும்பங்களை சேர்ந்த 955 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார். தற்போதய கொரோனா நிலைமைகள் குறித்து நேற்று (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் ...

மேலும்..

கடற்றொழிலாளியின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு அமைச்சர் தேவானந்தா நடவடிக்கை!

மாலைதீவில் இருக்கும் இலங்கை கடற்றொழிலாளியின் சடலத்தை நாட்டிற்கு எடுத்து வந்து உறவினர்களிடம் கையளிப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில், குறித்த சடலத்தை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு தேவையான 972,847 ரூபாய்களை கடற்றொழில் அமைச்சினால் வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சிற்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிப்பு!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை சற்று நேரத்துக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவால் முன்வைக்கப்பட்டது. ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிமூல பிரதிகள் சமர்ப்பிக்கப்பட்டன. அறிக்கைமீது பிரிதொரு நாளில் விவாதம் நடத்தப்படவுள்ளது.

மேலும்..

வவுனியா கூமாங்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு !

வவுனியா கூமாங்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று இன்று (25) மீட்கப்பட்டுள்ளது. குறித்தநபர் நேற்றையதினம் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டின் முற்றத்தில் சடலமாக கிடப்பதனை அவதானித்த அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவத்தில் ...

மேலும்..

நுவரெலியாவில் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டது

நுவரெலியா மாவட்டத்தின் பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிற்குட்பட்ட செபல்டன் தோட்டத்தின் PS பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா நோயாளர்கள் அதிகளவானோர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும்..

தொழிற்சங்க பணத்தை முறைகேடாக பயன்படுத்தி குற்றச்சாட்டில் இருந்து மஹிந்தானந்த விடுதலை

இலங்கை சுதந்திர தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தின் தலைவராக செயற்பட்ட காலத்தில் குறித்த தொழிற்சங்கத்திற்கு சொந்தமான 39 இலட்சம் ரூபா பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றச்சாட்டுக்களில் இருந்து அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை கொழும்பு மேல் நீதிமன்றம் ...

மேலும்..

மைத்திரியே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டும் -முஜிபுர் ரஹ்மான்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவே அவர் மீது குற்றஞ்சுமத்தியுள்ளது. பாதுகாப்பு அமைச்சராக காணப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டும் என்று அன்று நாம் வலியுறுத்திய விடயங்களையே இன்று ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது என்று ...

மேலும்..

மடுல்சீமை -சிறிய உலக முடிவில் உயிரை பணயம் வைத்து உடலை மீட்ட இராணுவ வீரர்கள் கெளரவிப்பு !

மடுல்சீமை சிறிய உலக முடிவில் காணாமல்போன பிரபல ஊடகவியலாளருடைய உடலை மீட்கும் பணிகளில் ஈடுபட்ட படை வீரர்களுக்கு இராணுவத் தளபதி பாராட்டு தெரிவித்துள்ளார். இராணுவத் தலைமையகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து பாராட்டுக்களை தெரிவித்த இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா அவர்களுக்கான நினைவுச் ...

மேலும்..

13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை-முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் துரைரெத்தினம்

தமிழ்மக்களின் உரிமைகள், அபிலாசைகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திடம் பல விடயங்களை தமிழ்க் கட்சிகள் முன் வைத்து வருகின்றன. இத் தருணத்தில் நிரந்தர தீர்வுத் திட்டம் தொடர்பாக தற்சமயம் அமுலிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கைகளை முன் வைப்பது சிறந்ததாகும் என ...

மேலும்..

இந்தியாவிலிருந்து ஐந்து இலட்சம் தடுப்பூசிகள் இன்று இலங்கைக்கு கிடைக்கும்!

இந்தியாவிடம் கோரப்பட்டுள்ள 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் இன்று (25)) இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக கொரோனா தடுப்பு இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கடந்த 28ஆம் திகதி இந்தியாவிடம் இருந்து இலவசமாக 5 இலட்சம் தடுப்பூசிகளை இலங்கைப் பெற்றுக்கொண்டது. குறித்த ...

மேலும்..

புதிய 20 ரூபாய் நினைவு நாணயம் மார்ச் 03 ஆம் திகதி முதல் புழக்கத்தில்!

இலங்கை மத்திய வங்கியின் 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நினைவு நாணயம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் அவர்களினால் நேற்று   (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ...

மேலும்..

கல்முனை மாநகர சபையின் 35 ஆவது மாதாந்த கூட்டமர்வு

கல்முனை மாநகர சபையின் 35ஆவது சபை அமர்வு முதல்வர் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்  தலைமையில் சபா மண்டபத்தில்  இன்று(24) மாலை இடம்பெற்றது. இதன் போது சமய ஆராதனையுடன் கடந்த 2021.01.27 ஆந் திகதி கூட்டறிக்கையை உறுதிப்படுத்தல் முதல்வரின் உரை ...

மேலும்..