February 27, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கொரோனா-மேலும் 748 பேர் பூரணமாக குணம்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (27) மேலும் 748 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 78,373 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.கொரோனா தொற்றினால் இதுவரை 464 பேர் உயிரிழந்துள்ளமை ...

மேலும்..

மட்டக்களப்பு-அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற மாசிமக உற்சவம்!

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மாசிமக உற்சவம் இன்று (சனிக்கிழமை) சிறப்பாக நடைபெற்றது. இந்துக்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த மாசி மகத்தினை முன்னிட்டு  பெரும்பாலான ஆலயங்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன. அந்தவகையில் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மாசிமக ...

மேலும்..

இலங்கை ரூபாயின் பெறுமதி பெருமளவில் வீழ்ச்சியடைந்திருந்தால் நாட்டில் பெரும்பாலான இறக்குமதியாளர்கள் இறக்குமதியைக் கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்- அஜித் நிவாட் கப்ரால்

நாட்டில் இறக்குமதியை இடைநிறுத்தாது விட்டால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 300 ரூபாயாக வீழ்ச்சி கண்டிருக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அவர், யாழில் முதலீடுகள் மற்றும் கடன் வசதிகள் ...

மேலும்..

மக்களின் பிரச்சினை தொடர்பில் மாநகரசபை உறுப்பினர் பீ.எம். ஷிபானின் கோரிக்கைக்கு கல்முனை மேயரினால் தீர்வு.

(நூருல் ஹுதா உமர்) கல்முனை மாநகர பிரதேசங்களில் மலசலகுழி சுத்தப்படுத்தல் சேவைக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க மாநகர மேயர் முன்வரவேண்டும் என்ற கோரிக்கை கடந்த மாதம் ஊடகங்கள் வாயிலாகவும், கல்முனை மாநகரசபையின் சுகாதாரக்குழு ஊடாகவும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ .எம். ...

மேலும்..

வாழைச்சேனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தையல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் சமூகசேவைகள் திணைக்களத்தினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் தொடரச்சியாக இடம் பெற்றுவருகின்றது. அந்தவகையில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமூகசேவைகள் திணைக்களத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான இளநிலா தையல் நிலையம் கறுவாக்கேணியில் திறந்து வைக்கப்பட்டது. கோறளைப்பற்று வாழ்வின் ...

மேலும்..

யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிட ஒருவருக்கு மட்டுமே அனுமதி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களைப் பார்வையிட இன்றிலிருந்து ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து ...

மேலும்..

நாரங்கல மலைப்பகுதியில் காணாமற்போன இளைஞன் சடலமாக மீட்பு!

பதுளை – நாரங்கல மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த போது காணாமற்போயிருந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இராணுவத்தினர் முன்னெடுத்த தேடுதலின் போது இன்று மதியம் இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவிசாவளையை சேர்ந்த 22 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். நண்பர்கள் 7 பேருடன் நேற்றிரவு அவர் ...

மேலும்..

அம்பாறை -காரைதீவு பகுதி பிரதான வீதி இருவழி பாதையாக மாற்றம்

(பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டத்தின் கல்முனை  அக்கரைப்பற்று ஏ4 நெடுஞ்சாலை பகுதியில் உள்ள  காரைதீவு பிரதான வீதி இருவழிப் பாதையாக தற்போது  மாற்றப்பட்டு வருகிறது. காரைதீவு பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள பிரதான வீதி  முதற்கட்டமாக இருவழிப் பாதையாக மாற்றப்படவுள்ளது இப்பிரதேசத்தில் அதிகரித்துள்ள விபத்துக்கள், வாகனங்கள் ,போக்குவரத்து நெரிசலை ...

மேலும்..

கடந்த அரசாங்கம் மக்களை கடனாளியாக்கியது -இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

ஜனாதிபதியின் நாட்டை கட்டியெலுப்பும் சுபீட்சமான நோக்கு எனும் வேலைத்திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி மகிந்த ராஜபக்ஸ அவர்களது வழிகாட்டலில் உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம் எனும் திட்டத்திற்கு அமைவாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தின் ஊடாக ஒவ்வொரு கிராம ...

மேலும்..

யாழ். பல்கலைகழகத்திற்கு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் விஜயம்

நிதி மூலதன, சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறு சீரமைப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்தார் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பேரவையின் மாதாந்த கூட்டம் ...

மேலும்..

அடக்கம் செய்ய மறுத்து எரித்தமைக்காக அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடுகளை வழங்குங்கள்- ஐ.தே.க

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களை எரித்தமைக்காக அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கூட்டத்தில் ...

மேலும்..

90 இன் கிட்ஸ்களுக்காய் திரைப்படம்!

சஞ்சய் ஷாம் பிக்சர்ஸ் சார்பில் P. காசிமாயன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வீராங்கன்.K இயக்கியுள்ள திரைப்படம் கணேசாபுரம். இத்திரைப்படத்தில் நாயகனாக புதுமுகம் சின்னாவும் நாயகியாக கேரளாவைச் சேர்ந்த ரிஷா ஹரிதாஸ் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து சரவண சக்தி, ராட்சசன் பசுபதி ராஜ், ...

மேலும்..

“வவுனியம்-04” கலை இலக்கிய பண்பாட்டு நூல் வெளியீட்டு விழா

வவுனியா பிரதேச கலாசாரபேரவை மற்றும் கலாசார அதிகாரசபை இணைந்து ஏற்ப்பாடுசெய்துள்ள “வவுனியம்-04” கலை இலக்கிய பண்பாட்டு நூல் வெளியீட்டு விழா பிரதேசசெயலக கலாசாரமண்டபத்தில் இடம்பெற்றது வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிழ்வில் முதன்மை அதிதியாக மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன ...

மேலும்..

தமிழரசுகட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஆரம்பம்!

ஜெனீவா விவகாரம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய தமிழரசுகட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (27) காலை 10.30மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. கூட்டத்தில் தமிழரசுகட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், இ.சாணக்கியன், ...

மேலும்..

மத்திய அதிவேக வீதி நிர்மாண பணிகள் தாமதமாகும் காரணம் தொடர்பில் பெருந்தெருக்கள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவின் கருத்து !.

மத்திய அதிவேக வீதியில ஒரு பகுதியின் கட்டுமான பணிகள் தாமதமாகியுள்ளமை காரணமாக குறித்த வீதியின் கட்டுமானப்பணிகளை திட்டமிட்டவாறு நிறைவு செய்ய முடியாதுள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரொருவரால் குறித்த பகுதி ஒப்பந்த அடிப்படையில் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய ...

மேலும்..

30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி..!

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் கொரோனா தாக்கத்திற்கான அச்சுறுத்தல் அதிகளவில் காணப்படும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள 30 வயது மற்றும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகளை (26) வெள்ளிக்கிழமை முதல் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, கொழும்பு மற்றும் ...

மேலும்..

களுவாஞ்சிகுடி-பெரியபோரதீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் படுகாயம்!

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று (26) பெரிய போரதீவு காளி கோவிலுக்கு முன்பாக, களுவாஞ்சிகுடியில் இருந்து வந்த முச்சக்கர வண்டியும் 39ஆம் கிராமத்தில் இருந்து வந்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் ...

மேலும்..

பொதுமக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக வைத்தியசாலை நடவடிக்கைகளில் கடற்படையினர்

சுகாதார சிற்றூழியர்களில் ஒரு பிரிவினர் அண்மையில் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக இலங்கை கடற்படை, தமது மருத்துவ பணியாளர்கள் மற்றும் கடற்படை வீரர்களை பலவைத்திசாலைகளில் பணிக்கு நிறுத்தியுள்ளது. அரச வைத்தியசாலைகளுக்கு படையினர் சேவைகளுக்காக அழைக்கப்பட்டதன் விளைவாக, பொது மக்களுக்கான ...

மேலும்..

மீனவர்களின் கோரிக்கை நியாயமானது !

முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்கள் மத்தியிலும் மீனவர் மத்தியிலும் நிலவிவந்த பிரச்சனைகள் தொடர்பாக நேரடியாக கலந்துரையாடலை மேற்கொள்வதற்காக அமைச்சர் தலைமையிலான குழுவினர்கள் மூன்று நாள் மக்கள் சந்திப்பு முல்லைத்தீவில் இடம்பெறவுள்ளது. அந்தவகையில் 26.02.21 அன்று முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் மீனவர்களையும் மீனவ சங்கங்களையும் பொதுமக்களின் ...

மேலும்..

இலங்கையில் நீண்டகால ஆராய்ச்சியின் பின் தயாரிக்கப்பட்ட வைரஸ்களை அழிக்கும் வகையிலான புதிய முகக் கவசம் அறிமுகம்!

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் குழு நீண்டகாலமாக மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தயாரித்துள்ள வைரஸ்களை அழிக்கக் கூடிய புதிய முகக் கவசம் (25) பாராளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை பயன்பாட்டிலுள்ள சகல முகக்கவசங்களையும் விட உயர்ந்த தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள இந்த ...

மேலும்..

மைத்திரிபால சிறிசேனாவிற்கு அருகில் இருந்த நான்கு தமிழ் சிறுமிகளை எங்களுக்குக் காட்டினால் ஜனாதிபதி கோத்தாபயவுடன் பேச நாம் தயார்.

துண்டுப்பிரசுரம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனாவிற்கு அருகில் இருந்த நான்கு தமிழ் சிறுமிகளை எங்களுக்குக் காட்டினால் ஜனாதிபதி கோத்தாபயவுடன் பேசுவது தொடர்பாக சிந்திப்போம் என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். ஜனாதிபதி கோத்தாபாய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் ...

மேலும்..

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டுதல்கள் அடுத்தவாரமே வெளியாகும் -அசேல குணவர்த்தன

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் அடுத்த வாரம் வெளியாகும் என தெரிவித்துள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன இது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெறும் என தெரிவித்துள்ளார். நிபுணர்கள் குழு தற்போது அவசியமான வழிகாட்டுதல்களை ...

மேலும்..

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அதன் கடமையை நிறைவேற்றவில்லை!- அமைச்சர் மஹிந்த அமரவீர

ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, அதன் கடமையை நிறைவேற்றவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றம் சுமத்தியுள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்தமையை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது ...

மேலும்..

தியலும நீர் வீழ்ச்சியில் நீராடிய சிறுவன் பலி

மாகந்துரை – மாவரெல்லை பகுதியைச்சேர்ந்த 9 வயதுடைய சிறுவன் ஒருவன் தியலும நீர்வீழ்ச்சியில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக கொஸ்லாந்தை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்த சிறுவனின சடலத்தை குறித்த கிராம பகுதி மக்கள் அனைவரும் இணைந்து நீர்வீழ்ச்சியிலிருந்து ...

மேலும்..

விசேட சுற்றிவளைப்புகளில் 3 ஆயிரத்து 871 சந்தேகநபர்கள் கைது!

நாடுமுழுவதிலும் நான்கு மணித்தியாலங்களில் பொலிஸாரால்  மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் 3 ஆயிரத்து 871 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். நேற்று (25) மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரையில் இந்த ...

மேலும்..

தேமல் பிரச்சனைக்கு தீர்வு தரும் மூலிகைகளும் பலன்களும்…!!

சில மூலிகைகள் உங்களுக்கு எந்தவிதமான பக்கவிளைவுகளும் இன்றி, தேமல் பிரச்சனைக்கு தீர்வு அளிக்கின்றன. அவற்றை நீங்கள் கடைகளில் தான் வாங்க  வேண்டும் என்பதில்லை. உங்களது வீட்டின் அருகிலேயே இருக்கும் மூலிகைகளை பயன்படுத்தி தேமல் பிரச்சனைக்கு தீர்வு காணலாம். அருகம்புல்: அருகம்புல் உடல் நலத்திற்கும், ...

மேலும்..

மலையக மக்கள் முன்னணியின் மறுசீரமைப்பும், பதவியேற்பு விழாவும்

(க.கிஷாந்தன்) பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசாங்கத்தின் அழுத்தம் அதிகரிக்க வேண்டும். இல்லாவிட்டால் கம்பனிகள் நலுவல் போக்கையே கடைபிடிப்பார்கள். அரசாங்கம் வாக்குறுதியை நடைமுறைப்படுத்த அதிக அழுத்தம் தேவை என்பதை நான் உணர்கிறேன் என மலையக மக்கள் முன்னணி தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற ...

மேலும்..

வவுனியாவில் மூவருக்கு கொரோனா தொற்று!

வவுனியாவில் பொலிசார் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் 150 பேரிடம் வியாழக்கிழமை பிசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் முடிவுகள் இன்று (27) காலை வெளியாகிய நிலையில் அதில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், ...

மேலும்..

சைவ இறைஇசைப் பாடல்கள் ஒலித்த வட்டுவாகலில், தற்போது பௌத்தமத காப்புரைகள் ஒலிக்கின்றன – ரவிகரன்

சைவ இறை இசைப் பாடல்கள் மட்டுமே ஒலித்த வட்டுவாகல் கிராமத்தில் தற்போது பௌத்த மதக்காப்புரைகள் காலையும் மாலையும் ஆக்கிரமிப்பு உரைகளாக ஒலிக்கவிடப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அதேவேளை வட்டுவாகல் கிராமம் கடற்படை, இராணுவம், வனஜீவராசிகள் திணைக்களம் என பல்வேறு ...

மேலும்..

யாழ் நாகதீப ரஜ மஹா விகாரையில் அரச வெசாக் விழாவை நடத்துவதற்கு அறிவுறுத்தல்!

இம்முறை அரச வெசாக் விழாவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு நாகதீப ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுமுன்தினம் (2021.02.25) பிற்பகல் ...

மேலும்..