February 28, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தலவாக்கலை -சென்.கிளயார் வனப்பகுதியில் தீப்பரவல்

(க.கிஷாந்தன்) தலவாக்கலை - சென்.கிளயார் வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலால் சுமார் 30 ஏக்கர்வரையான வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது. தலவாக்கலை - சென்.கிளயார் வனப்பகுதி நேற்று (28.02.2021) இரவு 7 மணி முதல் தீப்பிடிக்க ஆரம்பித்தது. இதனையடுத்து தலவாக்கலை பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பிரதேச வாசிகள் இணைந்து தீயைக் ...

மேலும்..

நயவஞ்சக நடவடிக்கைகளை வெளிப்படுத்துவதாக சவால் விடுத்து, புதிய அரசியல் கட்சி தொடங்க தீர்மானித்தார் திலகராஜ்

(க.கிஷாந்தன்)   எதிர்வரும் காலங்களில் பாரிய மலையக கொள்கை சார்ந்த ஜனநாயக அரசியலை முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவிக்கின்றார்.   தலவாக்கலையில் (28) இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.   2021ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ம் திகதியுடன் ...

மேலும்..

காத்தான்குடியில் நாளை பல பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு!

மட்டக்களப்பின், காத்தான்குடி காவற்துறை பிரிவின் பல்வேறு பகுதிகளில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் உத்தரவு நாளை அதிகாலை 5.00 மணிக்கும் நீக்கப்படும் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி காத்தான்குடி காவற்துறை பிரிவின் சின்னத்தோனா வீதி, முஅத்தினார் வீதி, கபூர் வீதி, ...

மேலும்..

முல்லைத்தீவு -இந்துபுரம் பிறீமியர் லீக்; கிண்ணத்தை தனதாக்கியது முல்லை மெர்சல் அணி!

முல்லைத்தீவு - இந்துபுரம், பீனிக்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்திய இந்துபுரம் பிறீமியர் லீக், எனப்படும் மென்பந்து கிரிக்கட் சுற்றுத்தொடரில் முல்லை மெர்சல் அணியினர் கிண்ணத்தினைத் தனதாக்கிக்கொண்டனர். குறிப்பாக இந்துபுரம் பீனிக்ஸ் விளையாட்டுக்கழக வீரர்களை நான்கு அணிகளாகப் பிரித்து, அந்த நான்கு அணிகளில் ஒவ்வொன்றிலும் வேறு ...

மேலும்..

போதைப்பொருட்கள் மறைத்து வைக்க பயன்படுத்தப்படும் இடமொன்று கண்டுபிடிப்பு!

பிரபல போதைப் பொருள் கடத்தல்காரரான ருவன் மது சிந்தனவுக்கு சொந்தமான போதைப் பொருட்களை மறைத்து வைக்க பயன்படுத்திய இடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித்ரோகண தெரிவித்தார், ஹொரணை பிரதேசத்தில் இராணுவ இலக்க தகடு கொண்ட வாகனத்திலிருந்து ...

மேலும்..

ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக விண்ணப்பங்களை கோருமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

நீண்ட காலமாக பாடசாலைகளில் நிலவும் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் கணினி தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக விண்ணப்பங்களை கோருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். நியமனம் வழங்கப்பட்ட அதே பாடசாலையில் எட்டு வருட சேவையின் அடிப்படையில் சில ...

மேலும்..

யாழ் மாவட்டத்தில் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி

யாழ்ப்பாண மாவட்டத்தில் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், யாழ்ப்பாண மாவட்ட நிலைமை குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத் தெரிவிக்கும்போதே ...

மேலும்..

சர்வதேச சாதனை மாணவி ஷைரீனுக்கு ஏ.ஆர்.மன்சூர் ஞாபகார்த்த விருது!

இந்தோனேஷிய ஜாவா பல்கலைக்கழகத்தில் சர்வதேச விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் பொறியியல் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் தங்கம் வென்று, இலங்கைக்கு முதலிடம் பெற்றுக்கொடுத்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் உயர்தர விஞ்ஞான பிரிவு மாணவி பாத்திமா ஷைரீன், 'சர்வதேச ...

மேலும்..

தமிழ்த் தேசியப் பேரவையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பங்கேற்காதது ஏன்?;விளக்கமளிக்கும் கஜேந்திரகுமார்!

தமிழ்த் தேசியப்பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து கட்டமைக்கப்படவுள்ள தமிழ்த் தேசியப் பேரவையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பங்கேற்க மாட்டாது என அக்கட்சியின் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியப் பேரவையை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு ...

மேலும்..

ஆயிரம் ரூபாசம்பளம், காணி உரிமை, வீட்டு உரிமை வழங்க வேண்டும் என கோரி கொஸ்லந்தை நகரில் போராட்டம்

(க.கிஷாந்தன்) பெருந்தோட்ட தொழிலாளர்களின்  சம்பளத்தை   ஆயிரம் ரூபாவாக அடிப்படை சம்பளமாக வழங்க வேண்டும் மற்றும் காணி உரிமை, வீட்டு உரிமை வழங்க வேண்டும் என கோரி தோட்ட தொழிலாளர் மத்திய நிலையம் கொஸ்லந்தை நகரில் போராட்டம் ஒன்றை (28) இன்று காலை முன்னெடுத்தது. தன்னுடைய ஊழைப்புக்கு ஏற்ற ...

மேலும்..

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு கிராமத்தில்விவசாய நடவடிக்கைக்கு பௌத்த தேரர் தலைமையிலான தொல்லியல் திணைக்களம் தடை

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு கிராமத்தில் போர் சூழல் காரணமாக கைவிடப்பட்ட தனது  காணியை துப்பரவு செய்து எல்லையிட்டு விவசாய நடவடிக்கை மேற்கொள்ளும் நோக்கோடு வேலைகளில் ஈடுபட்டிருந்த முதியவர் ஒருவரை பௌத்த தேரர் தலைமையிலான தொல்லியல் திணைக்கள குழுவினர் அச்சுறுத்திகாவற்துறையினர் மற்றும் வன வள ...

மேலும்..

யாழ்.சிறையில் 52 கைதிகளுக்கு கொரோனா

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் ஊடாக கொரோனா கொத்தணி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் இருக்கின்றன. அங்கு கைதிகள் 52 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து 150 கைதிகள் யாழ். போதனா வைத்தியசாலையில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். யாழ். பல்கலைக்கழக ஆய்வுக்கூட ...

மேலும்..

வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீள திறக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும்-இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்

வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீள திறக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என யாழ் வருகை தந்த நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் முதலீடுகள் மற்றும் கடன் வசதிகள் சம்மந்தமான கலந்துரையாடல் ...

மேலும்..

இருவரின் உயிரை காவுகொண்ட கோர விபத்து..!

வாரியபொல-கடுபொத பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். முச்சக்கர வண்டி ஒன்று காவல்துறையினரின் ஜீப் ரக வாகனத்துடன் மோதுன்டதால் இந்த விபத்து நேர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் 04 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ,குறித்த விபத்து தொடர்பாக மேலதிக ...

மேலும்..

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்

கொவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்ளைப் பின்பற்றி எதிர்வரும் திங்கட்கிழமை க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகவுள்ளது. பரீட்சைக்கு அமரும் எந்தவொரு மாணவரேனும் கொவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இரண்டு சிறப்பு பரீட்சை நிலையங்களை அமைக்க ஏற்பாடுகள் ...

மேலும்..

பேரணியில் சர்வதேச நீதிமன்ற பொறிமுறை பற்றி எதுவுமே சொல்லப்படவில்லை

பொலிகண்டி பேரணியை ஏற்படுத்திய சிவில் அமைப்புக்கள் அது எதற்காக நடாத்தப்படுவதாக தெரிவித்து 10 காரணிகளை பலதரப்பிற்கும் அனுப்பியிருந்தது. அந்த கோரிக்கைகளை முன்வைத்தே அது ஆரம்பிக்கப்பட்டது. அதிலே சர்வதேச நீதிமன்ற பொறிமுறை பற்றி எதுவுமே சொல்லப்பட்டிருக்கவில்லை என தமிழரசுகட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசுகட்சியின் ...

மேலும்..

எதிர்வரும் ஜுன் மாதம் மாகாண சபை தேர்தல்?

எதிர்வரும் ஜுன் மாதம் மாகாண சபை தேர்தலை நடத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் மேற்கொள்ளவுள்ளார். இந்த தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமயிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ...

மேலும்..

பிரித்தானியாவில் அம்பிகை செல்வகுமாரினால் ,முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத் தவிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து யாழிலும் போராட்டம்!

நல்லூரில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (28) காலை முதல் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரி பிரித்தானியாவில் வசிக்கும் அம்பிகை செல்வகுமார், சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை லண்டனில் நேற்று ஆரம்பித்த நிலையில், ...

மேலும்..

 ஊடகத்துறையில் பட்டம் பெற்ற யேசுரட்ணம் சிறி என்ற மாணவனுக்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று வாழ்த்து

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் மண்ணில்  பிறந்து வளர்ந்து பல்கலைக்கழகத்திற்க தெரிவாகி  ஊடகத்துறையில் பட்டம் பெற்ற யேசுரட்ணம் சிறி என்ற மாணவனுக்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,வினோ நோகராதலிங்கம் கோவிந்தன் கருணாகாரன் உள்ளிட்டவர்கள் நேரில் (27)சென்று மாணவனின் திறமைக்குமதிப்பளித்துள்ளார்கள் முள்ளிவாய்கக்கால் பகுதியில் பிறந்து ...

மேலும்..

நோனாகம நீரியல்வளப் பூங்கா பிரதமரினால் திறந்துவைப்பு!

நோனாகம வோடர்பார்க் நீரியல்வளப் பூங்கா  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நேற்று ( 27) பிற்பகல் திறந்துவைக்கப்பட்டது. தென் மாகாண சுற்றுச்சூழல் அமைச்சு, ருஹுணு சுற்றுலா பணியகம் மற்றும் அம்பலந்தொட பிரதேச சபையின் நிதி மற்றும் வளங்களை பயன்படுத்தி ரூபாய் 58 இலட்சம் ...

மேலும்..

வெலிக்கடை சிறைச்சாலையில் விசேட சுற்றிவளைப்பு-11கையடக்க தொலைபேசிகள் மீட்பு!

வெலிக்கடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பில் தொலைபேசிகள் உட்பட சில பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சிறைச்சாலையின் செபல் பிரிவிலேயே இவ்வாறு சோதனை செய்யப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதன்போது 11 கையடக்க தொலைபேசிகள், 4 சிம் அட்டைகள் மற்றும் 6 சார்ஜர்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் ...

மேலும்..

வடக்கில் மாவை கிழக்கில் சாணக்கியன்! முதலமைச்சர் வேட்பாளர்களாக களமிறக்கம்?

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசாவையும் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியனையும் களமிறக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கோரிகை்கையை முன்வைத்துள்ளார் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) வவுனியாவில் இடம்பெற்றவேளையே ...

மேலும்..

சாய்ந்தமருது வைத்தியசாலை விவகாரம் : அதாஉல்லா எம்.பியை சந்தித்த வைத்தியசாலை அபிவிருத்தி குழு !

(நூருல் ஹுதா உமர்) சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினருக்கும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவு க்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (27)மாலை சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.எல்.எம். ...

மேலும்..

ஆளுநர் நிறைவேற்று அதிகாரியாக இருக்கக் கூடிய மாகாணசபையை முறைமை மாற்றப்பட வேண்டும்… -தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் .கமலதாஸ்

தற்போதுள்ள அரைசியலமைப்பின்படி முதலமைச்சர் என்பவர் தீர்மானங்களை முன்மொழிபவராகவும், அதனை நிறைவேற்றுகின்ற அதிகாரம் கொண்டவராக ஆளுநரே இருக்கின்றனர். இந்த முறைமை மாற்றப்பட வேண்டும். முதலமைச்சரே நிறைவேற்றும் அதிகாரம் கொண்டவராக இருக்க வேண்டும். மத்திய அரசினால் நியமிக்கப்படுகின்ற, மத்திய அரசிற்கு ஆமாம் போடுகின்ற ஆளுநர் ...

மேலும்..

இலங்கையில் 26 நாட்களில் 141 பேர் கொரோனாவால் சாவு!

இலங்கையில் கொரோனா வைரஸால் கடந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் 141 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் நேற்று வரை 451 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனாவின் ...

மேலும்..