March 2, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

முதலமைச்சர் வேட்பாளர்களாகக் களமிறங்கத் தயாராகும் எம்.பிக்கள்!

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தயாராகி வருகின்றனர். இது தொடர்பில் கட்சி உயர்மட்டங்களுக்கு ஏற்கனவே அறிவித்துள்ள அவர்கள், முதலமைச்சர் வேட்பாளர் பதவி கிடைக்கும் வரை காத்திருக்கின்றனர். ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ...

மேலும்..

ஜெனிவா பிரேரணைக்கு இந்தியா கட்டாயம் ஆதரவு வழங்க வேண்டும் – சம்பந்தன் கோரிக்கை

இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடனான தீர்வு விடயத்தில் இந்தியா மேலும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அதை உறுதிப்படுத்தும் வகையில் ஜெனிவாவில் இந்த முறை முன்வைக்கப்படும் இலங்கை தொடர்பான புதிய பிரேரணைக்கு இந்தியா கட்டாயம் ஆதரவு வழங்க வேண்டும்." - ...

மேலும்..

துரைமார் உட்பட தோட்ட அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி ஹட்டனில் போராட்டம்

(க.கிஷாந்தன்)   பெருந்தோட்டப்பகுதிகளில் பணியாற்றும் துரைமார் உட்பட தோட்ட அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும், ஓல்டன் சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டும் ஹட்டன், மல்லியப்பு சந்தியில் இன்று (03) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.   தோட்ட துரைமார் சங்கத்தினாலேயே குறித்த எதிர்ப்பு நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.   தொழிலாளர் அராஜகம் ...

மேலும்..

கொரோனா சடலங்களை கிளிநொச்சி – இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

கிளிநொச்ச- இரணைதீவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் இன்று (புதன்கிழமை) காலை 09 மணியளவில் இரணைமாதா நகர் இறங்குதுறையில் ஆரம்பமாகியுள்ளது. இரணைதீவு மக்களும் கிராம மட்ட அமைப்புக்கள் மற்றும் கடற் ...

மேலும்..

மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனைகள் குறித்து கிழக்கு ஆளுநரின் கவனத்திற்கு சாணக்கியனும்,  ஜனாவும் கொண்டு சென்றனர்!

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியனும்,  கோவிந்தன் கருணாகரனும் திருகோணமலையில் கிழக்கு மாகாண ஆளுநரான அனுராதா யாஹம்பத்தினை இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) சந்தித்து பேசியிருந்தனர். இதன்போது பல விடயங்கள் கிழக்கு மாகாண மக்கள் நலன் சார்பாகவும் முக்கியமாக மட்டக்களப்பு மாவட்ட முக்கிய பிரச்சனைகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இவற்றில் முக்கியமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உரிய  ...

மேலும்..

கொழும்பு – டேம் வீதியில் பயணப் பையினுள் சடலத்தை வைத்துச் சென்ற சந்தேகநபர் விஷமருந்தி தற்கொலை!

கொழும்பு – டேம் வீதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகர் படல்கும்புர ஐந்தாம் கட்டைப் பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர் 52 வயதுடைய புத்தளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் என விசாரணையில் ...

மேலும்..

கொரோனா மேலும் 598 பேர் பூரண குணம்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (02) மேலும் 598 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 80,020 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 471 ...

மேலும்..

பேரணி குறித்து சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் பொலிஸார் விசாரணை!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணி குறித்து  தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் மூன்று பொலிஸ் பிரிவுகளின் பொலிஸார் இன்றையதினம்(02) விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, வவுனியா ஆகிய பொலிஸ்பிரிவுகளின் பொலிஸார் ...

மேலும்..

விளையாட்டு மைதானமொன்றை மேம்படுத்தும்போது வைத்தியசாலையொன்றை அமைப்பதற்கான அவசியம் குறைவடையும் – மஹிந்த ராஜபக்ஷ

விளையாட்டு மைதானமொன்றை மேம்படுத்தும்போது வைத்தியசாலையொன்றை அமைப்பதற்கான அவசியம் குறைவடையும் என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (02) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து தெரிவித்தார். ஆற்றல் மிகுந்த சந்ததியினருக்காக 'கிராமத்திற்கு மைதானம்' தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 332 கிராமிய ...

மேலும்..

வட மாகாணத்தில் கோரோனா தொற்று தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கை!

வடமாகாணத்தில் இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் 563 பேரும், பெப்ரவரி மாதத்தில் 278 பேரும் கோரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”பெப்ரவரி மாதத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ...

மேலும்..

சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளை நடாத்தும் காலங்களை மாற்றுவது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம்!

க.பொ.த சாதாரணதர மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை நடத்துகின்ற காலத்தினை மாற்றுவது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இதன்படி, சாதாரணதரப் பரீட்சையை ஆகஸ்ட் மாதத்திலும், உயர்தரப் பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத்துவதற்கான புதிய யோசனையொன்றை அமைச்சரவை அனுமதிக்காக அடுத்தவாரம் சமர்ப்பிக்கவுள்ளதாக கல்வி ...

மேலும்..

முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெறவே சடலங்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதித்தது – கோவிந்தன் கருணாகரம்

முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெறும் நோக்கிலேயே கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம் மக்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியிருக்கிறார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் ...

மேலும்..

கிளிநொச்சியில் இழப்பீடுகள் வழங்கும் நிகழ்வு!

நிதி அமைச்சின் அமைந்துள்ள இழபீடுகளிற்கான அலுவலகத்தின் மூலமாக இழப்பீடுகள் வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொ்ணடு இழப்பீட்டு காசோலைகளை வழங்கி வைத்தார். இன்றைய தினம்,30.25 மில்லியன் தொகையில் 392 கொடுப்பனவுகள் ...

மேலும்..

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி:சிறீதரனிடம் ஒட்டி சுட்டான் பொலிசார் வாக்கு மூலம்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் இன்றைய தினமும் பொலீசாரினால் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களிடம் கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் வைத்து வாக்கு மூலம் பெறப்பட்டது. இன்றைய தினம் வாக்கு மூலத்தை ஒட்டி ...

மேலும்..

மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பான பிரேரணை குறித்து இந்தியா சரியான தீர்மானத்தை மேற்கொள்ளும்

மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பான பிரேரணை குறித்து இந்தியா சரியான தீர்மானத்தை மேற்கொள்ளும் என்று இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. கொழும்பு துறைமுக பிரச்சினை வணிக ரீதியிலான செயற்பாடாகும். மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை சம்பந்தப்பட்ட விடயம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்ட ...

மேலும்..

இரணைத்தீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானம் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும்-ரவூப் ஹக்கீம்

கிளிநொச்சி – இரணைத்தீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானம் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் கருத்து வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழக்கின்றவர்களின் சடலங்களை கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைத்தீவில் ...

மேலும்..

922 நாட்களை கடந்தது பொத்துவில் கனகர் கிராம மக்களின் நில மீட்பு போராட்டம். காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கை இறுதி கட்டத்தில் கலையரசன் எம்.பி மக்களிடம் எடுத்து கூறினார்

(சந்திரன் குமணன்) அம்பாறை மாவட்டத்தில் சிறுபான்மையினராகஇருக்கும் தமிழ் மக்கள் பாரிய சவால்களையும் தேவைகளையும் பிரச்சினைகளையும் எதிர்நோக்கி வருகிறார்கள். அவற்றிலொன்றுதான் பொத்துவில் 60ஆம் கட்டை கனகர் கிராம மக்களின் மண்மீட்புப் போராட்டமாகும். இவர்களது போராட்டம் 922 நாட்களை கடந்துள்ளது.   நாளை இடம்பெறவுள்ள பிரதேச அபிவிருத்தி குழு ...

மேலும்..

,மார்ச் 31 முதல் தடை செய்யப்படும் சில பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் வகைகள்!

எதிர்வரும் ,மார்ச் 31 முதல் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் வகைகள் சிலவற்றின் பாவனையை தடை செய்ய சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது. ஒருமுறை மாத்திரம் பயன்படுத்திவிட்டு அகற்றப்படுகின்ற பொலித்தீன், பிளாஸ்டிக் போத்தல், மைக்ரோ இருபதுக்கும் குறைவான பொலித்தீன், பெட் போத்தல் (PET Bojttle)  ,செம்போ ...

மேலும்..

நோய்களை போக்கும் வேப்பம் பூ…!

பித்தம், வாதம், கபம் ஆகிய மூன்று நோய்களையும் சமன்படுத்த வேப்பம்பூ பயன்படுகிறது. ஒரு கைப்பிடியளவு வேப்பம்பூவை எடுத்து உலர்த்தி பொடி செய்து கால்  டம்ளர் நீரில் சிறிது தூளைக் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம், வாதம், கபம் சமனப்படும். வேப்பம்பூவை நிழலில் உலர்த்தி ...

மேலும்..

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானங்கள்

2021.03.01 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: 01. 2015 ஜனவரி மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 2018 திசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பாக தேடி ஆராயும் ...

மேலும்..

காட்டு யானைகளின் அட்டகாசத்தால் அச்சத்துடன் வாழும் கிளிநொச்சி-கண்டாவளை மக்கள்!

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளாவோடை பகுதியில் யானைகள் அட்டகாசம் புரிவதாகவும், அதனால் தாம் அச்சத்தில் உள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த கிராமவாசிகள் பாரிய அளவில் விவசாயத்தயே தமது தொழிலாக மேற்கொண்டுள்ளனர். தற்போது யானைகள் அங்கு வர ஆரம்பித்துள்ளன எனவும் இதுவரை காலமும் ...

மேலும்..

யாழில் இடம்பெற்றுவரும் நீதி வேண்டிய சுழற்சி முறையிலானபோராட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களும் இனைவு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் நீதி வேண்டிய சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களும் இனைந்துகொண்டனர். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக ...

மேலும்..

கனிதரும் மரங்களால் தீவகத்தினை வளமாக்குவோம்   எனும் செயற்திட்டத்தின் கீழ் மரங்கள்  வழங்கி வைப்பு !

கனிதரும் மரங்களால் தீவகத்தினை வளமாக்குவோம்   எனும் செயற்திட்டத்தின் கீழ்  வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன்  நாவலன் அவர்களினால்  தீவகத்தில்  பயன்தரு மரங்கள்  வழங்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன . அதன் தொடர்ச்சியாக வேலணை பிரதேச சபை உறுப்பினர்  கருணாகரன் நாவலன் அவர்களின்  ...

மேலும்..

பெண்களால் சாதிக்கமுடியும் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் வவுனியா மாவட்டத்தில் சிறந்த பெண் விவசாயி ஜெயந்தி!

21 -ம் நூற்றாண்டில், இலங்கை பல முனைகளிலும் முன்னேற்றமடைந்து விட்டது, விரைவில் இலங்கை தேசம் சிறிய சிங்கப்பூராகி விடும் என இறுமாப்போடு மார்தட்டிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், தேசத்தின் சரிபாதி மக்களான பெண்கள் சாதிக்கதொடங்கிவிட்டார்கள் முதலில், பெண்கள் தாங்களும் இவ்வுலகில் வாழ்வதற்கு, சாதிப்பதற்கு ...

மேலும்..

அரிசி ஆலை பணியின் போது தவறிவிழுந்து குடும்பஸ்தர் பரிதாபமாக பலி: கிளிநொச்சியில் சம்பவம்!

அரிசி ஆலையில் பொருத்து வேலைகளில் ஈடுபட்டிருந்த போது தவறி விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கிளிநொச்சியில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி கந்தபுரம் பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றின் அலுமினிய பொருத்து வேலைகளுக்காக மட்டகளப்பில் இருந்து வந்திருந்த 4 ...

மேலும்..

கொரோனாவினால் உயிரிழப்பவர்களை இரணைத்தீவில் அடக்கம் செய்ய தீர்மானம்

கொவிட் 19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை கிளிநொச்சி – இரணைத்தீவில் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல, அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்சமயம் இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு இதனை தெரிவித்துள்ளார். சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ...

மேலும்..

இலங்கை விமானப்படையின் 70வது ஆண்டு நிறைவு விழா இன்று

இலங்கை விமானப்படையினர் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவினை இன்று கொண்டாட உள்ளனர். இதனை முன்னிட்டு இலங்கை விமானப்படையின் ஐந்தாம் இலக்க தாக்குதல் அணி மற்றும் ஆறாம் இலக்க ஹெலிகொப்டர் அணியினருக்கான ஜனாதிபதி வர்ண விருதுகளை வழங்கும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை ...

மேலும்..

தடுப்பூசி பெற்றுக்கொண்ட சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி – சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி பெற்றுக்கொண்ட சிலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் தடுப்பூசி ஏற்றப்பட்டு 3 வாரங்களுக்கு பின்னரே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். தடுப்பூசி ...

மேலும்..

ஐக்கிய தேசியக் கட்சியின் பிளவுக்கு ரவூப் ஹக்கீமே முழுமையாகச் செயற்பட்டவர்! – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க

ரவூப் ஹக்கீம் தான் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து குழு பிரிந்து செல்வதற்கு முழுமையாகச் செயற்பட்ட ஒருவர். எனவே எம்முடன் இணைந்திருந்த சிறுபான்மைக் கட்சிகளில் இருந்து நாம் பலவற்றைக் கற்றுக் கொண்டோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

மூத்த ஊடகவியலாளர் பூபாலசிங்கம் சிவப்பிரகாசம் அவர்கள் காலமானார்

(வி.சுகிர்தகுமார் )   இலங்கைத்திருநாட்டின் மற்றுமொரு மூத்த ஊடகவியலாளர் பூபாலசிங்கம் சிவப்பிரகாசம் அவர்கள்நேற்று (01) 90ஆவது வயதில் இறைபதமடைந்தார். அம்பாரை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் 1931ஆம் ஆண்டு பிறந்து வாழ்ந்து வந்த அவர் மட்டக்களப்பை சேர்ந்த இரத்தினம் என்பவரை திருமணம் செய்து கொண்டு இரு ...

மேலும்..

அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் வெளியேறமாட்டோம்-மஹிந்த அமரவீர

அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வெளியேறுவது குறித்து பல தரப்பினர் யோசனை முன்வைத்துள்ளார்கள். ஆணைக்குழுவின் அறிக்கை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியாக சித்தரித்துள்ளது. காணப்படும் குறைப்பாடுகளினால் அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் வெளியேறமாட்டோம். தவறுகளை ...

மேலும்..

8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயார் கைது

8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் காவல்துறையினர் சம்பவ இடம்பெற்ற வீட்டுக்கு இன்று காலை சென்று கைது செய்தனர். விசாரணைகளை பின்னர் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றில் தாயார் முற்படுத்தப்படுவார் ...

மேலும்..

பீதுறுதாலகல மலை காட்டுப்பகுதியில் தீ பரவல்!

(க.கிஷாந்தன்) நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பீதுறுதாலகல மலை காட்டுப்பகுதியில் தீ பரவியுள்ளது. நேற்று (01)மாலை பரவிய தீ காரணமாக குறித்த காட்டுப்பகுதியில் சுமார் ஒன்றரை ஏக்கர் வரையான நிலப்பரப்பு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். யாராவது விஷமிகள் தான் இப்பகுதிக்கு தீ வைத்திருப்பதாக ...

மேலும்..