March 7, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கறுப்பு ஞாயிறு தினத்தை அடையாளப்படுத்தும் வகையில் கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் ஆர்ப்பாட்டம்

கறுப்பு ஞாயிறு தினத்தை அடையாளப்படுத்தும் வகையில் கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னனெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் இணைந்து பௌத்த மதகுருமாரும் பங்கேற்றுள்ளனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் கறுப்பு ஆடைகளை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ...

மேலும்..

கிளிநொச்சியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மகளீர் தின நிகழ்வு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மகளிர் தின நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு குறித்த நிகழ்வு இன்று (07)  கிளிநொச்சி கூட்டுறவுச் சபை மண்டபத்தில் ஆரம்பமானது. கட்சியின் கொடியை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. இதன்பின்னர், அன்னை ...

மேலும்..

ஓட்டமாவடியில் 17 கோரோனா சடலங்கள் அடக்கம்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாமென சுகாதார அமைச்சின் சுற்றுநிரூபத்துக்கமைய நேற்று சனிக்கிழமை இரண்டாவது நாளாகவும் இரவு ஏழு மணி வரை எட்டு ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஜ்மா நகரில் கொரோனா தொற்று மூலம் ...

மேலும்..

தலவாக்கலையில் மதுபானசாலை மூடப்பட்டது

(க.கிஷாந்தன்) தலவாக்கலை நகர மத்தியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றை கொட்டகலை சுகாதார பிரிவினர் (07.03.2021) தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர். குறித்த மதுபான விற்பனை நிலையத்திற்கு (06.03.2021) அன்று தலவாக்கலை பகுதியை சேர்ந்த ஒருவர் வருகை தந்து அங்கிருந்து மதுபானம் அருந்தி சென்றுள்ளார். அவருக்கு கொரோனா ...

மேலும்..

கிழக்கு ஆளுனரின் சர்வதேச மகளிர் தின செய்தி

(ஹஸ்பர் ஏ ஹலீம்)   ஒரு பெண்ணாக இருப்பது மாறுவேடத்தில் ஒரு ஆசீர்வாதம் - ஒரு பெண் பிறப்பது ஒரு சோகம், தகுதியின்மை என்று சிலர் ஏன் சொல்வார்கள் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. ஒரு பெண்ணால் மட்டுமே உலகில் மிகவும் ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழுவின் அறிக்கையை மறைக்க தனது அரசாங்கத்திற்கு எந்தவிதமான தேவையும் இல்லை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழுவின் அறிக்கையை மறைக்க தனது அரசாங்கத்திற்கு எந்தவிதமான தேவையும் இல்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வலியுறுத்தி கூறினார். அது சம்பந்தமாக எந்தவொரு நபருடனோ அல்லது தரப்பினருடனோ உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளவோ எவரையும் ...

மேலும்..

இன்று மாலைக்குள் தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் உணவு தவிர்ப்பு போராட்டபோராட்டமாக மாற்றமடையும் – வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள்

இன்று மாலைக்குள் தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும் என வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். இன்றையதினம்(07) வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சுகாதார தொண்டர்கள் இவ்வாறு ...

மேலும்..

கருப்பு ஞாயிறு’ அனுஸ்டிப்புக்கு மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களும் பங்கேற்பு

(க.கிஷாந்தன்) இலங்கையில் 2019 ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற மிகவும் கொடூரமான தற்கொலை குண்டு தாக்குதல்களுடன் நேரடி தொடர்புடைய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு வலியுறுத்தி கத்தோலிக்க சபை அறிவித்துள்ள 'கருப்பு ஞாயிறு' அனுஸ்டிப்புக்கு மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ ...

மேலும்..

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் 2 இலட்சத்து 64,000 கொவிட் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ்  வழங்கும் கொவிட் தடுப்பூசிகளின் முதற்தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது. 'கொவெக்ஸ்' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், சுகாதார அமைச்சுக்கு 14 இலட்சம்; 'எஸ்ட்ரா ஸெனைக்கா' தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன. திட்டத்தின் கீழ் 2 இலட்சத்து 64,000 தடுப்பூசிகள் இன்று அதிகாலை ...

மேலும்..