March 9, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வட மேற்கிலிருந்து கிழக்கை நோக்கி” சமாதான யாத்திரை

சர்வ மதக்குழுக்களின் திறன்களை மேம்படுத்துவதுடன், மதங்களுக்கிடையிலான முரண்பாடுகளை நீக்குதல் மற்றும் பன்மைத்துவத்தின் அடிப்படையில் ஏனைய மதங்களுக்கு மதிப்பளித்து, புதிய நட்பு, இனநல்லுறவினை வளப்படுத்தி, சிறந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை தேசிய சமாதானப்பேரவை முன்னெடுத்து வருகின்றது. இவ்வேலைத்திட்டத்தின் ஓரங்கமாக, 'வட மேற்கிலிருந்து கிழக்கை ...

மேலும்..

முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்க உதவும் அழகு குறிப்புகள் !!

காரட்டை மிக்ஸியில் போட்டு நன்றாக பசைபோல் அரைத்து முகத்தில் தடவிகாய்ந்த பின் இளம் சூடான நீரில் கழுவி வந்தால் முகச் சுருக்கம் மறையும். காரட்,  கோஸ், தக்காளி இவற்றை பச்சையாக அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் காணாமல் போகும். முகச் ...

மேலும்..

ஜீரணத்தை மேம்படுத்த உதவும் சில பொருட்கள்…!!

சீரகம்: சீரகத்தில் அதிகப்படியான எச்சிலை உற்பத்தி செய்யும் தன்மை உள்ளது. இது செரிமானத்தை சீராக நடைப்பெற வைத்து, அதனால் ஏற்படும் பல்வேறு வயிற்று பிரச்சினைகளை சரிசெய்யும்.    கிராம்பு: கிராம்பு இயற்கையான இரைப்பைக் குடல் வலி நீக்கியாகும். இது குடல் தசை இயக்கத்தை துரித்தப்படுத்துகிறது மற்றும் ...

மேலும்..

4 சதங்களை முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளாசிய ஒரே இந்தியர் என்ற சாதனை படைத்த தேவதூத் படிக்கல்

தொடர்ந்து 4 சதங்களை முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளாசிய ஒரே இந்தியர் என்ற சாதனையை கர்நாடக வீரர் தேவதூத் படிக்கல் படைத்துள்ளார். விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 50 ஓவர் போட்டித்தொடரான இதில் இன்று டெல்லியின் பாலம் மைதானத்தில் ...

மேலும்..

துணிந்தெழு சஞ்சிகை குழுவிற்கு கத்தார் நாட்டின் இலங்கைக்கான தூதுவரால் பாராட்டு

கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் கெளரவ மபாஸ் மொஹிதீன் அவர்களை ஸ்கை தமிழ் பணிப்பளார் சஞ்சிகை ஆசிரியர் ஜெ.எம்.பாஸித், தூதரக சிரேஷ்ட அதிகாரி ரஷீத் எம். பியாஸ் , ஸ்கை தமிழ்  முகாமையாளரான அஸ்வர் ரிஸ்வி மற்றும் ஸ்கை தமிழ் உதவி ...

மேலும்..

வியாழேந்திரனின் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்

பின்தங்கிய ஊரக வளர்ச்சி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர் மேம்பாட்டு அமைச்சகத்தின் புதிய செயலாளராக டாக்டர் அமல் ஹர்ஷா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சின் புதிய செயலாளராக நேற்று (8) கடமைகளை ஏற்றுக்கொண்ட டாக்டர் அமல் ஹர்ஷா டி ...

மேலும்..

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 240 பேர் குணமடைவு

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 82 ஆயிரத்து 753 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 240 பேர் குணமடைந்துள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை  507 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

7 ஜனாஸாக்கள் ஓட்டமாவடியில் இன்று நல்லடக்கம்!

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த மேலும் 7 பேருடைய ஜனாஸாக்கள் இன்று (09) நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்று 5 ஆவது நாளாகவும் கொரோனா ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் இதுவரையில் ...

மேலும்..

தமிழ் மக்களினை பாதுகாக்கும் வகையிலான பொறிமுறையொன்றினை ஐநா மனித உரிமைகள் பேரவையில் சிபாரிசு செய்யவேண்டும்- தர்மலிங்கம் சுரேஸ்

சர்வதேச நாடுகள் தங்கள் நாடுகளின் நலனை மட்டும் முன்னிறுத்தி செயற்படாமல் இலங்கையில்உள்ள தமிழ் மக்களினை பாதுகாக்கும் வகையிலான பொறிமுறையொன்றினை ஐநா மனித உரிமைகள்பேரவையில் சிபாரிசு செய்யவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர்தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். இலங்கையில் தமிழ் மக்களுக்கு ...

மேலும்..

மனிதஉரிமைகள் பற்றி கற்பதற்கு ஜனாதிபதி பாலர் பாடசாலைக்கு முதலில் செல்ல வேண்டும் – இரா.சாணக்கியன்!

மனித உரிமைகள் பற்றி கற்பதற்கு ஜனாதிபதி பாலர் பாடசாலைக்குச் முதலில் செல்ல வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ...

மேலும்..

காரைதீவில் வீடு கையளிப்பும் காசோலை வழங்கிவைப்பும் !

 (நூருல் ஹுதா உமர்) ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவின் சௌபாக்கிய நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைய காரைதீவு பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினால் புள்ளிகள் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிக்கு உத்தியோகபூர்வமாக வீடு கையளிக்கப்பட்டதுடன், 10 சமுதாய அமைப்புகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ...

மேலும்..

மஹா சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீச்சர அலங்கார வளைவு மீள அமைப்பு!

2021 ஆண்டுக்கான மஹா சிவராத்திரி தினம் எதிர்வரும் வியாழக்கிழமை, சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக திருக்கேதீஸ்வர ஆலயத்தில், விசேட பூஜைகளுடன் இடம்பெறவுள்ளன. ஆகவே நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக மன்னார் யாழ்.பிரதான வீதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தற்காலிக அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது. திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாக சபையினர் ...

மேலும்..

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானங்கள்!

2021.03.08 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள்: 01. தேசிய பாதுகாப்பு கல்லூரியை, ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் கீழ் அங்கீகாரமளித்தல் 'தேசிய பாதுகாப்பு கல்லூரி' பாராளுமன்ற சட்டத்தின் கீழ் நிறுவுவதற்காக 'இலங்கை தேசிய பாதுகாப்பு கல்லூரி சட்டம்' சட்டமூலத்தை ...

மேலும்..

மகளிர் தினத்தில் மட்டும் பெண்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் அல்ல; அவர்கள் எப்போதும் மதிக்கப்பட வேண்டியவர்கள் – பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர்

(எம். என்.எம்.அப்ராஸ்) உலகில் பெண்களுக்கு எந்த விடயத்திலும் சம உரிமை கிடைக்கின்றது என்பதை பற்றி ஆராய்ந்தால் குறைவாகத்தான் உள்ளது.உலகில் ஒரு மணித்தியாலத்திக்குள் 6 பெண்கள் கொலை செய்யப்படுகின்றனர் ஒரு நாளில் 136 பெண்கள் கொலை செய்யப்படுகின்றனர் மேலும்பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் 10 நாளாக உணவு தவிர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணத்தில் 10 நாளாக தொடர்ந்து இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அருட்தந்தை சக்திவேல் மற்றும் மனித உரிமை ஆவலர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் 10 நாளாக தொடர்ந்து ...

மேலும்..

மேல் மாகாணம்- கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிப்பு!

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில், தரம் 5, 11 மற்றும் தரம் 13 ஆம் வகுப்பு ஆகிய மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை ஏனைய தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் 19 ஆம் திகதி ஆரம்பமாகும் என ...

மேலும்..

வடக்கின் 3 தீவுகளும் சீனாவுக்கே!-விமல் வீரவன்ச

வடக்கு மாகாணத்திலுள்ள நயினாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்க அரசு ஒருபோதும் தயாரில்லை என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதியின் பிரகாரம் குறித்த மூன்று தீவுகளிலும் மீள்புதுப்பிக்கத்தக்க ...

மேலும்..

கிளிநொச்சி-அம்பாள் குளத்தில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

அம்பாள் குளப்பகுதியில் இன்றைய தினம் காலை வேளையில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக குறித்த பிரதேச மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட தகவலை அடுத்து குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்த பொலீசார் விசாரணகளை மேற்கொண்டனர் அந்த பெண் வைத்திருந்த பையினை பார்வையிட்டபோது தேசிய ...

மேலும்..

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உத்தியோகப்பூர்வ வலைத்தளம் பிரதமரின் தலைமையில் வெளியீடு

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உத்தியோகப்பூர்வ வலைத்தளம் www.slwpc.org  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (2021.03.09) முற்பகல் இணையத்தில் வெளியிடப்பட்டது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் இவ்வலைத்தளம் வெளியிடப்பட்டுள்ளது. பாராளுமன்ற குழு அறை 01இல் நடைபெற்ற ...

மேலும்..

அந்நிய செலாவணியை ஈட்டக்கூடிய வெற்றிகரமான திட்டங்களை முன்னெடுக்குமாறு பிரதமர் ஆலோசனை!

அந்நிய செலாவணியை ஈட்டக்கூடிய வெற்றிகரமான திட்டங்களைத் முன்னெடுக்குமாறு நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்;த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (08) ஆலோசனை வழங்கினார். எதிர்காலத்தில் இலங்கையில் அந்நிய செலாவணி ஊடாக செயற்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பில் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் தலைவர்களுடன் நிதி ...

மேலும்..

சிறையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவுடன் செல்ஃபி எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டது தொடர்பில் விசாரணை ஆரம்பம்

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ், கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரின் சுகதுக்கங்களை கேட்டறிந்து கொள்வதற்கு ஹர்ஷன ராஜகருணா, அங்குணகொலபெலஸ சிறைச்சாலைக்குச் சென்றிருந்தார். அங்கு சென்றவர், ரஞ்சன் ராமநாயக்கவுடன் செல்பி எடுத்துக்கொண்டார். அதனை சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், ஹர்ஷன ...

மேலும்..

அசோக் அபேசிங்கவிற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் அழைப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (09) ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து வௌியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். தாக்குதல் நடத்தியவர்கள் ...

மேலும்..

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளுமை மிக்க பெண்களை கௌரவிக்கும் நிகழ்வு

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்றத்திற்கான வலையமைப்பு மற்றும் லியோ கிளப் ஒஃப் சிசிலியன்ஸ் ஆகியன இணைந்து ‘ஆளுமை மிக்க தலைமைத்துவம்’ எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு வேறுபட்ட பகுதிகளில் ஆளுமை மிக்க பெண்களை கௌரவிக்கும் நிகழ்வுகளை ...

மேலும்..

நீதி வேண்டும் எனக் கோரி கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் கோறளைப்பற்று தவிசாளர் ஆகியோர்களுக்கு எதிராக கண்டனப் பேரணி

நீதி வேண்டும் எனக் கோரி கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் கோறளைப்பற்று தவிசாளர் ஆகியோர்களுக்கு எதிராக கண்டனப் பேரணி இடம்பெற்றது. கோறளைப்பற்று பிரதேச சபையின் எதிர்தரப்பு உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் கண்டனப் பேரணியானது சபை அமர்வு முடிவடைந்த பின்பு வெளியில் வந்த ...

மேலும்..

காரைநகர் சாலை பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!

காரைநகர் இ.போ.ச.சாலை பேருந்து சேவைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவில்லை. காரைநகர் சாலையில் பணியாற்றும் சாரதிகள் மூவர், நடத்துனர்கள் மூவர் மற்றும் காப்பாளர்கள் இருவர் என எட்டு பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றைய பி.சி.ஆர்.பரிசோதனையில் கண்டறியப்பட்டது. அதாவது, காரைநகர் சாலையில் பணியாற்றுபவர்களில் 90பேரின் ...

மேலும்..

தலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் DNA அறிக்கை வௌியானது!

கொழும்பு – டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பான DNA பரிசோதனை வெளியானது. குறித்த சடலம் குருவிட்டை, தெப்பனாவ பகுதியை சேர்ந்த 30 வயது பெண்ணுடையதென DNA பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும்..