வட மேற்கிலிருந்து கிழக்கை நோக்கி” சமாதான யாத்திரை
சர்வ மதக்குழுக்களின் திறன்களை மேம்படுத்துவதுடன், மதங்களுக்கிடையிலான முரண்பாடுகளை நீக்குதல் மற்றும் பன்மைத்துவத்தின் அடிப்படையில் ஏனைய மதங்களுக்கு மதிப்பளித்து, புதிய நட்பு, இனநல்லுறவினை வளப்படுத்தி, சிறந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை தேசிய சமாதானப்பேரவை முன்னெடுத்து வருகின்றது. இவ்வேலைத்திட்டத்தின் ஓரங்கமாக, 'வட மேற்கிலிருந்து கிழக்கை ...
மேலும்..