March 10, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

36 வருட அரச சேவையில் இருந்து அருள்ராஜா ஓய்வு

(வி.சுகிர்தகுமார் ) இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர சிரேஷ்ட அதிகாரியும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் முன்னாள் பிரதேச செயலாளரும் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சின் மேலதிகச் செயலாளருமான எஸ்.அருள்ராஜா, தனது 36 வருட அரச சேவையில் இருந்து இன்று (10) ஓய்வு பெறுகின்றார். இவர், ...

மேலும்..

36 வருட அரச சேவையில் இருந்து அருள்ராஜா ஓய்வு

(வி.சுகிர்தகுமார் ) இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர சிரேஷ்ட அதிகாரியும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் முன்னாள் பிரதேச செயலாளரும் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சின் மேலதிகச் செயலாளருமான எஸ்.அருள்ராஜா, தனது 36 வருட அரச சேவையில் இருந்து இன்று (10) ஓய்வு பெறுகின்றார். இவர், ...

மேலும்..

மன்னாரில் தற்போது வரை 11 ஆயிரத்து 230 பீ.சி.ஆர் பரிசோதனைகள்; 305 தொற்றாளர்கள்!

மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 11 ஆயிரத்து 230 பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் 305 கொரோனா தொற்றாளர்கள் தற்போது வரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார். -மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார ...

மேலும்..

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தோட்ட தொழிலாளர்கள் பிணையில் விடுவிப்பு

(க.கிஷாந்தன்) விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சாமிமலை, ஓல்டன் தோட்ட தொழிலாளர்களை இன்று (10.03.2020) பிணையில் செல்வதற்கு அட்டன் மாவட்ட நீதிமன்றத்தின் நீதவான் அனுமதி வழங்கினார். ஓல்டன் தோட்ட முகாமைத்துவத்துக்கும், தொழிலாளர்களுக்குமிடையில் ஏற்பட்ட முறுகலையடுத்து, 8 தொழிலாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். முகாமையாளர்களை தாக்கியமை உட்பட தொழிலாளர்களுக்கு எதிராக ...

மேலும்..

யாழ்.பல்கலைக்கழகத்தில் தொற்று நீக்கும் பணி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மாணவ ஒழுக்காற்று அதிகாரிகளில் ஒருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான மேலதிக முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொற்று அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து, நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வழிகாட்டல்களுக்கு அமைய, பல்கலைக்கழக கொரோனா வைரஸ் ...

மேலும்..

திருக்கோவில் காயத்திரி கிராமத்தில் முதற்தடவையாக காளான் அறுவடை

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காயத்திரி கிராமத்தில் முதற்தடவையாக இரு இளைஞர்களால் உற்பத்தி செய்யப்பட்ட காளான் அறுவடை இடம்பெற்றுள்ளது. தம்பிலுவில் விவசாய விரிவாக்கல் பிரிவின் விவசாய போதனாசிரியர் எஸ்.பிரேம்நாத் தலைமையில் நேற்று (09)  நடைபெற்ற நிகழ்வில் விவசாய விரிவாக்கல் நிலைய உத்தியோகத்தர்களால் காளான் உற்பத்தி ...

மேலும்..

மகாசிவராத்திரியை முன்னிட்டு கரைச்சி பிரதேச சபை எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

இந்துக்களால் நாளைய தினம் மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்க உள்ள நிலையில் நாளைய தினம் கரைச்சி பிரதேச சபையினால் ஆளுகை செய்யப்படும் பொதுச் சந்தைகளில் உள்ள  அனைத்து விதமான இறைச்சி கடைகள் மீன்கடைகள் மற்றும் கொல் கலன்கள் அனைத்தும் நாளையதினம் பூட்டப்படவேண்டும் ...

மேலும்..

1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு – வர்த்தமானி அறிவிப்பு வௌியானது!

தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 05 ஆம் திகதியில் இருந்து இந்த தீர்மானம் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபா வரை ...

மேலும்..

கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் சேதனப் பசளை தயாரிப்பு நிலையத்துக்கு களவிஜயம்

(நூருல் ஹுதா உமர்) கல்முனை மாநகரசபை சுகாதார குழு உறுப்பினர்கள் சுகாதார குழுவின் தலைவியும் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான ஏ.ஆர். பஸீறா றியாஸ் தலைமையில் பெரிய நீலாவணை பகுதியில் அமையப்பெற்றுள்ள மாநகர சபைக்கு சொந்தமான சேதனப் பசளை தயாரிப்பு நிலையத்துக்கு கள விஜயம் ...

மேலும்..

2021 ஆண்டுக்கான பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக் குழுக்கூட்டம்

(பாறுக் ஷிஹான்) 2021 ஆண்டுக்கான முதலாவது  பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக் குழுக்கூட்டம் இன்று (10) நாவிதன்வெளி பிரதேச செயலக  கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்களின் எதிர்கால நலன்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான கருத்துக்கள் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டதுடன் ...

மேலும்..

ஹிருனிகா மீதான பிடியாணை வாபஸ்!

கைது செய்து நீதிமன்றில் ஆஜர் படுத்துமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா உத்தரவிட்டுள்ளார். ஹிருனிகா பிரேமசந்திர தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் ஆஜரானதை தொடர்ந்து இந்த ...

மேலும்..

சிவராத்திரி தின வழிபாடு – பனங்காடு மாதுமை உடனுறை பாசுபதேசுவரர் ஆலயத்திலும் சமுர்த்தி சமுதாய கட்டமைப்பின் உறுப்பினர்களால் பாரிய சிரமானப்பணி

(வி.சுகிர்தகுமார்) நாளை அனுஸ்டிக்கப்படும் சிவராத்திரி தின வழிபாடுகளுக்கு அமைவாக ஆலயங்கள் யாவிலும் துப்பரவு செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக சிவராத்திரி பூஜை வழிபாடுகளுக்கு மிகவும் சிறப்பாக நடைபெறும் சிவன் ஆலயங்களிலும் இப்பணிகள் இடம்பெற்றன. இதற்கமைவாக அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பழம்பெரும் ஆலயங்களில் ...

மேலும்..

11 வது நாளாக யாழில் உணவு தவிர்ப்பு போராட்டம்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 11வது நாளாக இன்றும் தொடர்கின்றது. நீதி வேண்டிய இந்த போராட்டம் நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக ...

மேலும்..

அம்பாறையில் மழையுடன் கூடிய காற்றுடன் காலநிலை

(பாறுக் ஷிஹான்) அம்பாறையில்  மழையுடன் கூடிய காற்றுடன்  காலநிலை  மாற்றம் திடிரென ஏற்பட்டமையினால்    பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.சில இடங்களில் மழை குறைந்து  காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக    பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொள்வதுடன் மரங்களின் கிளைகளும் முறிந்து விழுந்துள்ளன. இன்று  ( 10)திடீரென ...

மேலும்..

சஹ்ரானுடன் தொடர்புள்ளதாக கூறிய விமலுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் சி.ஐ.டி யில் முறைப்பாடு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானையும் தன்னையும் தொடர்புபடுத்தி, அமைச்சர் விமல் வீரவன்ச வேண்டுமென்றே தெரிவித்த பொய்யான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், இன்று (10) குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடொன்றை செய்துள்ளதாகவும், இது தொடர்பில் அவரை விசாரணை செய்து, உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு சி.ஐ.டி ...

மேலும்..

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட ஹெலிகாப்டர்கள் தொடர்பாக நாடாளுமன்றில் விவாதம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விமானப்படையால் வழங்கப்பட்ட ஹெலிகாப்டர்கள் தொடர்பாக இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் சூடான விவாதம் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகே மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஆகியோர், ஜனாதிபதிக்கு வழங்கிய சேவைகள் குறித்து ...

மேலும்..

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் போராட்டம் 10 ஆவது நாளாக தொடர்கின்றது…

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தை முன்னெடுத்துவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் போராட்டம் 10 ஆவது நாளாக தொடர்கின்றது. கடந்த முதலாம் திகதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தமக்கு எவருமே தீர்வினை வழங்காத நிலையில் நேற்றுமுன் தினம் முதல் தமது ...

மேலும்..

மாகாண ஆட்சி முறையைக் கொண்டு வருவதற்கு இந்தியாவிற்கு கடமை இருக்கிறது-முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்

மாகாண ஆட்சி முறையைக் கொண்டு வருவதற்கு இந்தியாவிற்கு கடமை இருக்கிறது. அதனை அந்நாடு செய்யும் என எதிர்பார்க்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம்- பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய ...

மேலும்..

மகா சிவராத்திரி நன்னாளினை முன்னிட்டு,மீள்பதிப்பு செய்யப்பட்ட இந்து கலைக் களஞ்சியம் பிரதமரின் தலைமையில் வெளியீடு

சைவ தமிழ் மக்களால் மகோன்னத நாளாக அனுஷ்டிக்கப்பட்டுவரும் மகா சிவராத்திரி நன்னாளினை முன்னிட்டு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் மீள்பதிப்புச் செய்யப்பட்ட பன்னிரண்டு தொகுதிகளைக் கொண்ட இந்து கலைக் களஞ்சியம், புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும்  ...

மேலும்..

மாவடிப்பள்ளி மின்விளக்கு பிரச்சினைக்கு மக்கள் பிரதிநிதிகளின் தலையீட்டினால் தீர்வு கிட்டியது !!

(நூருல் ஹுதா உமர் ) வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பொருத்தப்பட்ட மின்விளக்குகள் கடந்த பல மாதங்களாக அம்பாறை- மாவடிப்பள்ளி பிரதான வீதியில் ஒளிராமையால் மக்கள் பல இன்னல்களை எதிர்கொண்டு வந்தனர். இந்த பிரச்சினைக்கு காரைதீவு பிரதே சபை தவிசாளர் கி.ஜெயஸ்ரீரில் மற்றும் ...

மேலும்..