March 13, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வாழைச்சேனை – கும்புறுமூலை அருள்மிகு முனீஸ்வரர் சிவன் ஆலயத்தில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட மகாசிவராத்திரி விழா…

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கோறளைப்பற்று பிரதேச இந்து அறநெறிப்பாடசாலைகள் ஒன்றியம் நடாத்திய மட்டக்களப்பு மாவட்ட மகா சிவராத்திரி விழாவானது வாழைச்சேனை - கும்புறுமூலை அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய முன்றலில்  2021.03.11ம் திகதி இரவு 9.30 மணிக்கு மட்டக்களப்பு ...

மேலும்..

எங்கள் நீதிகேட்கும் குரல் ஓய்வதாக இருந்தால் எங்கள் மூச்சு அடங்க வேண்டும்…

(டினேஸ்) வீதியில் இருக்கும் உரிமையே இல்லையென்றால் இலங்கை அரசிடம் இருந்து எந்த நீதியை நாங்கள் எதிர்பார்க்க முடியும். காணாமல் போன உறவுகளைத் தேடும் நாங்கள் இன்று உணவு தவிர்ப்புப் போராட்டக் கூடாரத்தையும் தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் ...

மேலும்..

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு-அம்பாறை நாவிதன்வெளியில் இரண்டாம் கட்ட நேர்முகத்தேர்வு ஆரம்பம்…

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பின் இரண்டாம் கட்ட நேர்முக பரீட்சை இன்று  அம்பாறை மாவட்டம்  நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் ஆரம்பமானது வெள்ளிக்கிழமை(12)  மதியம் 2 மணியளவில்  குறித்த வேலைவாய்ப்பு நேர்முக பரீட்சையில்  நாவிதன்வெளி பிரதேச எல்லைக்குட்பட்ட வேலையற்ற குடும்ப உறுப்பினர்கள் ஆர்வத்துடன் குறித்த நேர்முகத்தேர்விற்கு ...

மேலும்..

மண்முனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீடு 11 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம்… த.தே.கூ இன் உபதவிசாளரும் ஆதரவு…

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் புதிய தவிசாளராக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள மண்முனை பிரதேச சபையில் 2021ம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் தவிசாளர் த.தயானந்தன் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதேச சபையின் உபதவிசாளார் மா.சுந்தரலிங்கம் ...

மேலும்..

மண்முனை பிரதேச சபைக்குரிய விளையாட்டு மைதானத்தில் காத்தான்குடி நகரசபை அத்துமீறி மதில் அமைப்பதாகத் தெரிவித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…

மண்முனை பிரதேச சபைக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தில் காத்தான்குடி நகரசபையின் மூலம் சுற்று மதில் அமைக்கும் செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அச் செயற்பாட்டிற்கு மண்முனை பிரதேச சபையினால் எவ்வித எதிர்ப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மண்முனை பிரதேச சபையின் உறுப்பினர்களும், ஆரையம்பதி ...

மேலும்..

ஜக்கிய சமூக முன்னனியின் செயற்திட்டங்கள் ஆரம்பமாகின…

ஜக்கிய சமூக முன்னணியின் செயற்திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக அது சம்பந்தமான கலந்துரையாடல் ஜக்கிய சமூக முன்னணியின் தலைவரும், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான அ.கபூர் அன்வர் தலைமையில் சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலின் போது இளைஞர் கழகங்களில் இருக்கின்ற ...

மேலும்..

பாரத பிரதமர் நரேந்திரமோதிக்கு தமிழக பத்திரிகையாளரின் பகிரங்கக் கடிதம்!..

மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திரமோதி அவர்களுக்கு, அன்பு வணக்கம்.  இரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், குப்பைத் தொட்டிகள் மற்றும் பொது இடங்களில் சுற்றித்திரியும் மொழி தெரியாத நபர்கள், மூளை வளர்ச்சி குன்றியோர், மனநோயாளிகள், வேலைக்கு செல்ல முடியாத மற்றும் உழைக்க முடியாத மாற்றுத்திறனாளிகள், ...

மேலும்..