March 14, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

எந்தவொரு தனி நபர்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப நாட்டின் சட்டங்களை மாற்ற முடியாது – பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன

எந்தவொரு தனி நபர்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப நாட்டின் சட்டங்களை மாற்ற முடியாது என பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். மஹரகம மஹமேகராமய விஹாரைக்கு நேற்றுக் காலை (14) விஜயம் செய்த பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, ...

மேலும்..

அம்பிகைக்கு ஆதரவாக தமிழர்கள் குரல்கொடுக்க வேண்டும் – கமல்ஹாசன் கோரிக்கை!

ஈழத் தமிழர்களுக்கு நீதி வேண்டி கடந்த 27 ஆம் திகதி தொடக்கம் லண்டனில் ஈழத் தமிழரான அம்பிகை செல்வகுமார் அவர்கள்உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார் இன்றுடன் 16 நாட்களை கடந்துள்ளதால் அவரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சென்னையில் ...

மேலும்..

மாகாண சபைத் தேர்தலை நடத்த நாடாளுமன்ற ஒப்புதல் அவசியம்! – அமைச்சர் தினேஷ்

இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அதேநேரம், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன எனவும் அவர் ...

மேலும்..

கொழும்பு -கிராண்ட்பாஸ் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து

கொழும்பு -கிராண்ட்பாஸ், காஜிமா வத்தையின் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 – 50 வீடுகள் சேதமடைந்துள்ளன. சுமார் 250 தொடர் வீடுகள் இப் பகுதியில் அமைந்துள்ளதுடன், இந்த தீ விபத்தானது இன்று அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு ...

மேலும்..

நாடளாவிய ரீதியில் ;தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் பற்றிய தெளிவுபடுத்தும் திட்டம்

மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது, தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் பற்றி தெளிவூட்டும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. நுகர்வோர் சேவை அதிகார சபையும், வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன. அமைச்சர் காமினி லொக்குகே மற்றும் இராஜாங்க அமைச்சர் ...

மேலும்..

நாளை பாடசாலை ஆரம்பம்

நாளை பாடசாலைகளில் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பம் மேல் மாகாணப் பாடசாலைகள் தவிர நாட்டில் உள்ள ஏனைய பாடசாலைகள் நாளை (15) ஆரம்பமாகவுள்ளன. மேல் மாகாண பாடசாலைகளில் 05, 11, 13 ஆம் தரங்களுக்கான வகுப்புக்கள் ஆரம்பமாகவிருக்கின்றன. கொவிட் தொற்றுக் காரணமாக சுகாதார ...

மேலும்..

போதைபொருள் வியாபாரிகள் சம்மந்தமான தகவல்களை வழங்க பொதுமக்கள் முன்வாருங்கள்.. பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் சூளுரை..

(சர்ஜுன் லாபீர்) இன்று எமது சமூகத்தில் அதிகமான தாக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் போதைவஸ்து பாவனையும் அதனை விற்பனை செய்பவர்களையும் பொதுமக்கள் முன்வந்து தகவல்களை தெரிவிக்க வேண்டும் என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவருமான ...

மேலும்..

சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வெந்தயம் !

பொலிவிழந்து காணப்படும் முகத்தை பொலிவாக்க நினைத்தால், வெந்தய ஃபேஸ் பேக் போடுங்கள். அதற்கு வெந்தயத்தை நீரில் ஊறவைத்து பேஸ்ட் செய்து, பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊறவைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வெந்தயம் சிறந்த கிளின்சராகவும் ...

மேலும்..

அசைவ பீட்ஸாவை டெலிவரி செய்த நிறுவனத்திடம் ஒரு கோடி நஷ்டஈடு கேட்கும் பெண்!

உத்தர பிரதேசத்தில் அசைவ பீட்ஸாவை டெலிவரி செய்த நிறுவனத்திடம் பெண் ஒருவர் ஒரு கோடி நஷ்ட ஈடு கோரியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் நாள்தோறும் உணவு டெலிவரி செயலிகள் மூலம் பல உணவகங்கள் பல்லாயிரம் வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்து வருகின்றன. ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணிக்கு ஆதரவளிப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சிஅறிவிப்பு

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வடக்கு, கிழக்குக்  பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணிக்கு ஆதரவளிப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. இலங்கை அரசாட்சியாளரின் தமிழின அழிப்பு நடவடிக்கைகளை எதிர்த்தும், அவ்வாறான நடவடிக்கைகளை இழைத்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டுமென்றும், இவ்வாறான இனவழிப்பு ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தின் கிராமங்களை ஆக்கிரமிக்கும் யானைக்கூட்டம்

 ( பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, நிந்தவூர், காரைதீவுப் பகுதியை தினமும் மாலை யானை கூட்டமொன்று ஆக்கிரமிப்புச் செய்து வருகின்றது. இன்று (14) திடீரென அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பகுதியை ஊடறுத்துச் செல்லும் பிரதான வீதியினூடாக நிந்தவூர் மற்றும் காரைதீவு பகுதியின் வீதியின் ...

மேலும்..

கூட்டு ஒப்பந்தம் இனிமேல் முத்தரப்பு ஒப்பந்தமாக இருக்க வேண்டும் – இராதாகிருஷ்ணன்

(க.கிஷாந்தன்) கூட்டு ஒப்பந்தம் இனிமேல் முத்தரப்பு ஒப்பந்தமாக இருக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. மலையக மக்கள் முன்னணியின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு 14 இன்று அட்டனில் நடைபெற்றது. பிரதம பேச்சாளராக சிரேஸ்ட விரிவுரையாளரும் மனித உரிமை மற்றும் பால்நிலை ...

மேலும்..

அதிக மது போதை காரணமாக காட்டுப்பகுதியில் மீட்கப்பட்ட இளைஞன்

  (க.கிஷாந்தன்) கொத்மலை ரம்பொட ஆற்றுக்கு அருகில் இருந்து 32 வயதான இளைஞன் ஒருவரை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் மீட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம் பகுதியில் இருந்து சிவனோளிபாதமலைக்கு யாத்திரை சென்ற இளைஞனே இவ்வாறு மயக்கமான நிலையில் இன்று (14) மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் தனது ...

மேலும்..

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருக்கோவில் பிரதேசக் கிளை நிருவாக உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்

(டினேஸ்) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருக்கோவில் பிரதேசக் கிளை நிருவாக உறுப்பினர்களுடனான கலந்துரையாடலொன்று இன்றைய தினம் பிரதேசக் கிளையின் தலைவர் கலாநேசன் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் உட்பட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருக்கோவில் ...

மேலும்..

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி விபத்தில் இரு இளம் குடும்பஸ்தர்கள் உயிரிழப்பு!

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, சிறுநாவற்குளம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் இடம்பெற்ற விபத்தில் இரு இளம் குடும்பஸ்தர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த வீதியூடாக மோட்டார் சைக்கிளில் மன்னார் நோக்கி பயணித்துக்கொண்டிருந்தபோது வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியோரத்தில் நின்ற பனைமரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது சம்பவ ...

மேலும்..

வடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 422 பேரின் மாதிரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 13 பேரும் ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து 395 பேர் பூரண குணம்

கொவிட் 19 தொற்று காரணமாக சிகிச்சைபெற்று வந்தவர்களில், மேலும் 395 பேர் பூரண குணமடைந்து இன்று(14) வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 84,648 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 526 பேர் இதுவரையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன்-ஜீவன் தொண்டமான்

(க.கிஷாந்தன்)   " நான் அரசியல் செய்யவில்லை. நிர்வாகத்தையே முன்னெடுக்கின்றேன். எனவே, மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.   தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் ...

மேலும்..

“பண்டாரம்-வன்னியனார்” வரலாற்று நூல்வெளியீடு!!

வரலாற்றாய்வாளர் அருணாசெல்லத்துரையின் “பண்டாரம்-வன்னியனார்” வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டுவிழா நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. ஜனாதிபதிசட்டத்தரணி மு.சிற்றம்பலம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வாழ்த்துரையை தேசிய கல்வியற்கல்லூரியின் ஓய்வுநிலை பீடாதிபதி க. சுவர்ணரயா நிகழ்த்தினார். அதனைத்தொடர்ந்து நூல்வெளியிட்டு வைக்கப்பட்டது. நூலை சட்டத்தரணி சிற்றம்பலம் ...

மேலும்..

மட்டக்களப்புவிமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் – இரா.சாணக்கியன் வலியுறுத்து!

மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க இந்தியா அழுத்தம் தெரிவிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய உயர்ஸ்தானிகரையும் முக்கியஉறுப்பினர்களையும் நேற்று(சனிக்கிழமை) திருகோணமலையில் சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

வடமாகாண காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டமைக்கான காரணம் இது தான் – சுரேன் ராகவன்

கொழும்பில் இருக்கும் காணி ஆணையாளரிடமிருந்து கிடைக்கவேண்டிய ஒழுங்கான ஒத்துழைப்புக்கள் வலுவாக கிடைக்கவேண்டும் என்பதற்காகவே வடமாகாண காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினரும், சிறிலங்கா சுதந்திர கட்சியின் வன்னி மாவட்ட தலைவருமான காலநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். வவுனியா கந்தசுவாமி ...

மேலும்..

ஆயிரம் ரூபா சம்பள விவகாரம் – தொழில் சலுகைகளும் இல்லாமல் போகும் அபாயம் – யார் தீர்வை பெற்றுக்கொடுப்பது – திகாம்பரம் கேள்வி

(க.கிஷாந்தன்)   " பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா கிடைத்துவிட்டது என சிலர் மார்தட்டுகின்றனர். ஆனால் வேலை நாட்கள் குறைக்கப்படும் என தோட்டக் கம்பனிகள் அறிவித்து வருகின்றன. தொழில் சலுகைகளும் இல்லாமல்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதற்கு யார் தீர்வை பெற்றுக்கொடுப்பது." - என்று ...

மேலும்..

அம்பிகையின் அறப்போர் தொடர்கின்ற போதும் பிரித்தானியா மௌனமாக இருப்பது வேதனையளிக்கிறது – சிவசக்தி ஆனந்தன்

தாயக உறவுகளுக்கு நீதி வேண்டி இரண்டு வாரங்கள் கடந்து அறப்போர் நடத்திவரும் அம்பிகை செல்வகுமாரின் உடல்நிலைமை மோசமடைந்துள்ள நிலையில் பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் மௌனமாக இருப்பது வேதனையளிப்பதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ளள ...

மேலும்..