March 15, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிய வேண்டிய ஜனாதிபதி ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று, தனது பிரச்சினைகளை மக்களிடம் கூறுகின்றார்-ஹரின் பெர்னாண்டோ

மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிய வேண்டிய ஜனாதிபதி ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று, தனது பிரச்சினைகளை மக்களிடம் கூறுகின்றார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டு ஒருவருடம் பூர்த்தியடைந்துள்ளமையை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை கொழும்பு ...

மேலும்..

மகிழ்ச்சியான செய்தி கூறிய ஹர்பஜன் சிங் மனைவி – குவியும் வாழ்த்துக்கள்!

 கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து தமிழில் பதிவுகளை இட்டு தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.அதையடுத்து தற்போது முதன்முறையாக தமிழ் சினிமாவில் பிரண்ட்ஷிப் என்கிற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் பிக்பாஸ் லாஸ்லியா அவருக்கு ...

மேலும்..

தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடியுமென்றால் பசில் ராஜபக்சவை ஆதரிக்கத் தயார் – சுமந்திரன்

இலங்கையில் 2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பஸில் ராஜபக்‌சவால் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் தேர்தல் விஞ்ஞாபனம் முன்வைக்கப்படுமாக இருந்தால் அவரை ஆதரிக்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ...

மேலும்..

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் கல்முனை விஜயம்..

(சர்ஜுன் லாபீர்) ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் விசேட பணிப்புரைக்கு அமைவாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு நேற்று(15) கல்முனைக்கு விஜயம் செய்து கல்முனை நகர அபிவிருத்தி பணிகள் சம்மந்தமாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸினை ...

மேலும்..

மன்னாரில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த வயோதிபர் மரணம்

மன்னாரில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த வயோதிபர் ஒருவர், மீண்டும் சுகயீனம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக அம்மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார். மன்னாரில் ...

மேலும்..

போலி செய்திகளை சமூகமயப்படுத்த எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கைத்தேர்ந்தவர் – அமைச்சர் சி.பீ.ரத்நாயக்க தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) போலி செய்திகளை சமூகமயப்படுத்த எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கைத்தேர்ந்தவர் என அமைச்சர் சி.பீ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியா மெராயா பகுதியில் இன்று (15) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். தற்போதைய ஜனாதிபதி திருடனாக இருந்ததும் இல்லை. திருடனாக ...

மேலும்..

வங்கி கடன்களை செலுத்தாத தொழில்முனைவோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதற்கு பதிலாக சலுகை காலம் வழங்குவது குறித்து பிரதமர் கவனம்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் மற்றும் கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக வங்கிக் கடன்களை செலுத்தாத தொழில்முனைவோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதற்கு பதிலாக சலுகை காலம் வழங்குவது குறித்து கவனம் செலுத்துமாறுபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (2021.03.15) வங்கி பிரதானிகளுக்கு தெரிவித்தார். வங்கி ...

மேலும்..

7 இலட்சத்தி 50 ஆயிரக்கும் அதிகமான கள்ளநோட்டுடன் மூவர் கைது

-பாறுக் ஷிஹான்- 7  இலட்சத்தி 50 ஆயிரத்திற்கும் அதிகமான    கள்ளநோட்டுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று(15) வாழைச்சேனை  இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய  அக்கரைப்பற்று பொலிஸாரினால் குறித்த மூவரும் கைதாகியுள்ளனர். இவ்வாறு கைதானவர்கள் நிந்தவூர் பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கி இருந்து ...

மேலும்..

கிளிநொச்சி – ஆனந்த நகர் பகுதியில் வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்

கிளிநொச்சி – ஆனந்த நகர் பகுதியில் வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் இன்று இரவு 7 மணியளவில் பதிவாகியுள்ளது. கிராமத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த வீட்டுக்கு சிலரால் பெற்றோல் வீசி தீ வைக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்களால் தெரிவிக்கப்படுகிறது. குறித்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்த ...

மேலும்..

வட மாகாணத்தில் மேலும்  7 பேருக்கு கொரோனா தொற்று

வடக்கு மாகாணத்தில் மேலும்  7 பேருக்கு கொரோனா தொற்று இன்று (திங்கட்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 6 பேர் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். மன்னார் மீன்சந்தை தொற்றாளர்களுடன் தொடர்புடையா ஒரு பகுதியினருக்கு மேற்கொள்ளப்பட்ட ...

மேலும்..

சமுர்த்தி பயனாளர்களை தொழில் முனைவோராக மேம்படுத்துங்கள் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

சமுர்த்தி பயனாளர்களை கடன்கள் மற்றும் நிதி உதவிகளில் மாத்திரம் தங்கி வாழ்வோராக அன்றி தொழில்முனைவோர்களாக சுயமாக முன்னேறக்கூடியவர்களாக மாற்றியமைப்பதற்கான முறையொன்று அவசியம் என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (2021.03.15) முற்பகல் தெரிவித்தார். சமுர்த்தி, வதிவிட பொருளாதார, நுண் நிதிய, சுயதொழில், ...

மேலும்..

பாண்டிருப்பில் 11ம் நாளாகவும் தொடர்கிறது சுழற்சிமுறை உணவு தவிர்ப்புப் போராட்டம்

(டினேஸ்) இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துதல் தொடர்பான கோரிக்கையை முன்நிறுத்தி லண்டன் நகரில் அம்பிகை அம்மணியினால் ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் பேரியக்கத்தின் ஏற்பாட்டில் கல்முனை பாண்டிருப்பு திரௌபதை ...

மேலும்..

பாவனையாளார் உரிமைகள் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் விழிப்புணர்வு

(எம்.என்.எம்.அப்ராஸ்) சர்வதேச பாவனையாளார் உரிமைகள் தினத்தை முன்னிட்டு தேசிய ரீதியில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையானது வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையுடன் இணைந்து நடாத்தும் “விஷேட நடமாடும் விழிப்புணர்வூட்டல் நிகழ்ச்சித் திட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற்று வருகின்றது இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் சர்வதேச ...

மேலும்..

ஆடைத்தொழிற்சாலைக்கு சென்ற பேருந்து விபத்து

மன்னாரில் இருந்து ஆடைத்தொழிற்சாலைக்கு யுவதிகளை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று மடு காவல் நிலையம் முன்பு இன்று காலை குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ஆடைத்தொழிற்சாலைக்கு பணிக்கு செல்லும் பெண்களை ஏற்றிச்சென்றுகொண்டிருந்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பேருந்து மன்னாரில் இருந்து மடுவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது மடுரோட் ...

மேலும்..

மருதமுனை, சுகாதார பராமரிப்பு நிலையத்தில் சிகிச்சை முறைகள் ஆரம்பம்.

(றாசிக் நபாயிஸ்) சகல வசதிகளும் கொண்ட மருதமுனை "ஹியுமன் லின்க் சுகாதார பராமரிப்பு  நிலைத்தில்" அங்கீகாரம் பெற்ற அனுபவம் வாய்ந்த சிகிச்சையாளர்களினால் பல வகையான சிகிச்சை முறைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது என  "ஹியுமன் லின்க்" வளப்படுத்தல் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ஏ.கமறுத்தீன் தெரிவித்தார். இச்சிகிச்சை முறைகள்சிறுவர்கள், வளர்த்தவர்கள் மற்றும் முதியோர்கள் என அனைவருக்கும் வார இறுதி ...

மேலும்..

செட்டிபாளையம் கடற்கரையில் ஆனொருவரின் சடலம் மீட்பு!

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செட்டிபாளையம் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் ஆனொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். கடற்கரை வீதி, செட்டிபாளையத்தை வசிப்பிடமாக கொண்ட  55 வயதையுடைய  இரண்டு பிள்ளைகளின் தந்தையே  உயிரிழந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று (14) மாலை தனது ...

மேலும்..

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் போராட்டம் ;பெண் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பெண் சுகாதார தொண்டர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் 8ஆவது நாளாக இன்றும் ...

மேலும்..

மட்டக்களப்பு -தாந்தாமலையில் இராணுவத்தினருக்காக 1500 ஏக்கர் காடுகளை சுவீகரிக்கநடவடிக்கை – தடுத்து நிறுத்திய சாணக்கியன், ஜனா!

மட்டக்களப்பு -தாந்தாமலையில் இராணுவத்தினருக்காக 1500 ஏக்கர் காடுகளை சுவீகரிக்கும் நடவடிக்கையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான  இரா.சாணக்கியன், கோ.கருணாகரம் ஆகியோர் தடுத்து நிறுத்தியுள்ளனர். பட்டிப்பளை  பிரதேசத்திலுள்ள தாந்தாமலை பிரதேசத்திலுள்ள 1500 ஏக்கர் காடுகளை இன்று(திங்கட்கிழமை) இராணுவத்தினரின் தேவைக்காக சட்டவிரோதமாக கையகப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதற்கு இன்று இடம்பெற்ற அபிவிருத்தி குழு ...

மேலும்..