March 17, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வடக்கின் காணி ஆவணங்களை மீண்டும் யாழ். செயலகத்தில் உடன் ஒப்படையுங்கள் –விவசாய அமைச்சர் மஹிந்தானந்த

அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட வடக்கு மாகாண காணி திணைக்களத்தின் கோப்புக்களை இன்றைய தினத்துக்குள் மீண்டும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமே சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பணித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற கிராமிய பொருளாதாரத்தை ...

மேலும்..

இலங்கையில் கறுவாவினால் தயாரிக்கப்பட்ட சிகரெட் அறிமுகம்

இலங்கை கறுவாவினால் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத சிகரட் (கறுவா சிகரட்) அறிமுகம் செய்யும் நிகழ்வு, கிங்ஸ்பெரி ஹோட்டலில் (17) நடைபெற்றது. இது நாட்டின் உற்பத்திகளில் பாரிய பங்களிப்பை செய்யும் என அறிமுக நிகழ்வில் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார். 100 வீதம் இலங்கை கறுவாவினால் தயாரிக்கப்பட்டுள்ள ...

மேலும்..

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்களாதேஷ் விஜயம்!

பங்களாதேஷ் மக்கள் குடியரசின் பிரதமர் ஷெய்க் ஹசீனா அவர்களது அழைப்பின் பேரில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2021 மார்ச் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பங்களாதேஷ் விஜயம் செய்யவுள்ளார். பங்களாதேஷ் குடியரசின் தேசத்தின் தந்தையாக ...

மேலும்..

தலைமன்னார் பஸ் விபத்து ;சாரதி மற்றும் ரயில் கடவையின் பாதுகாப்பு ஊழியர் விளக்கமறியலில்!

தலைமன்னார் - பியர்  பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை(17) மதியம்    தனியார் பஸ்,  ரயில் மோதி ஏற்பட்ட  டன் தொடர்புடைய தனியார் பஸ் சாரதி மற்றும் குறித்த ரயில் கடவையின் பாதுகாப்பு ஊழியர் ஆகியோரை,  எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ...

மேலும்..

வடமாகாண ஆளுனருக்கு முன்மாதிரியான சாதனைப் பெண் விருது

வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களுக்கு முன்மாதிரியான சாதனைப் பெண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  (16) பிற்பகல் நடைபெற்ற மாவட்ட மகளிர் தின நிகழ்வின் போதே வடமாகாண ஆளுனருக்கு குறித்த விருது வழங்கப்பட்டது. தடைகள் ...

மேலும்..

ஜெனீவா பிரேரணை காரணமாகவே கொரோனா சரீரங்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதித்தது- ரவூப் ஹக்கீம்!

ஜெனீவா மாநாட்டில் இலங்கை தொடர்பான பிரேரணை கொண்டுவரப்பட்டமை காரணமாகவே கொரோனா சரீரங்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். சடலங்கள் அற்ற 181 சவப்பெட்டிகள் மாத்திரமே எரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நஷிர் ...

மேலும்..

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் பொத்துவில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் யோகேஸ்வரன் சரீரப் பிணையில் விடுவிப்பு

(டினேஸ்) பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் பொத்துவில் மற்றும் திருக்கோவில் பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இன்று புதன்கிழமை பொத்துவில் நீதவான் நீதிமன்றில் ஆஜராகி சரீரப் பிணையில் ...

மேலும்..

திருகோணமலையில் இருவர் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைகளை சர்வதேசம் கவனத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட தலைவி திருமதி. நா. ஆஷா மற்றும் திருமதி இரா. கோசலாதேவி இருவரும் இன்று புதன்கிழமை (17) 3 ஆவது நாளாக ...

மேலும்..

பெருந்தோட்டத் தொழிலாளர்களை ராஜபக்ச அரசாங்கம் ஏமாற்றி வருகின்றது – அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) பெருந்தோட்டத் தொழிலாளர்களை ராஜபக்ச அரசாங்கம் ஏமாற்றி வருகின்றது. இதற்கு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் துணை நிற்கின்றன என்று அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார். பண்டாரவளையில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டத்துடன் பேரணி

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறுகோரி, யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டத்துடன் பேரணி ஆரம்பமாகியுள்ளது. குறித்த போராட்டம், கிட்டுப்பூங்காவில் இன்று (புதன்கிழமை) முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், பேரணியாகச் சென்று நல்லை ஆதீனம் முன்பாக போராட்டம் நிறைவடையவுள்ளது. இந்த நீதிக்கான போராட்டத்தில், தமிழ்பேசும் மக்கள் ...

மேலும்..

பொலிசாரின் பாவணையில் உள்ள காணி அரச காணியாக அளவீடு செய்யப்பட எடுத்த முயற்சி நிறுத்தம்!

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் பொலிசாரின் பாவணையில் உள்ள காணி அரச காணியாக அளவீடு செய்யப்பட எடுத்த முயற்சி நிறுத்தப்பட்டது. கிளிநொச்சி நகரின் ஏ9 வீதியில் பெண்கள் சிறுவர் பிரிவு உள்ளிட்ட பொலிஸ் திணைக்கள பிரிவுகள் பயன்படுத்திவரும் காணியை அரச காணி என ...

மேலும்..

வட்டக்கச்சியில் பொலிஸாரின் தாக்குதலைக் கண்டித்தும் நீதி கோரியும் கதவடைப்பு!

கிளிநொச்சி, வட்டக்கச்சிப் பகுதியில் இளம் குடும்பஸ்தரின் கொலையைக் கண்டித்தும் அதற்கு நீதி கோரியும் அவரது குடும்ப உறுப்பினர்கள்மீது தரும்புரம் பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்தும் கதவடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப் படுகிறது. வட்டக்கச்சி பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) முழு கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் பொதுச் ...

மேலும்..

தலைமன்னார் பஸ் விபத்திற்கான காரணம் வௌியானது!

தலைமன்னாரில் தனியார் பேரூந்து புகையிரதத்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகிய சந்தர்ப்பத்தில் புகையிரத கடவையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடமையில் ஈடுபட்டிருக்கவில்லை எனவும், புகையிரத கடவைக்கான தடை குறித்த நேரத்தில் இடப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது. மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ...

மேலும்..

சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் தேவை ஏற்படின் பயணக் கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை

சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் தேவை ஏற்படின் பயணக் கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டின் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நத்தார் பண்டிகையின் பின்னர் நாட்டில் கொவிட்-19 தொற்று அதிகரித்திருந்தது. அதற்குக் காரணம், மக்கள் முறையாக சுகாதார வழிமுறைகயை பின்பற்ற ...

மேலும்..

சம்மாந்துறை வைத்தியசாலையில் கமரா மூலம் கருப்பைக் கழுத்து கட்டப்படும் சத்திர சிகிச்சை !

-நூருல் ஹுதா உமர்- முதன்முறையாக நேற்று (16) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கமரா மூலம் கருப்பைக் கழுத்து கட்டப்படும் சத்திர சிகிச்சையை பெண் நோயியல் வைத்திய நிபுணர் டாக்டர் ஏ.சி.எம். முஸ்தாக் வெற்றிகரமாக செய்துள்ளார். இரண்டாம் கட்ட கால (12-28வாரங்கள்) கர்ப்பிணித் தாய்மார்களின் கருப்பைக் ...

மேலும்..

கிளிநொச்சி-வட்டக்கட்சி கல்மடுநகர் பகுதியில் உள்ள பாலத்தை புனரமைப்பு செய்வதற்கான பணி ஆரம்பம்!

கிளிநொச்சி வட்டக்கட்சி கல்மடுநகர் ரங்கன் குடியிருப்பின் வயல் வீதியின் பாலம் புனரைப்புச் செய்வதற்கான பணியை கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான  டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம ஆதியாக கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி ஆரம்பித்துவைத்தார். கல்மடுநகர் பாலத்தை கட்டித்தருமாறு  கல்மடுநகர் ...

மேலும்..

அஸாத் சாலியின் வாகனத்திலிருந்து துப்பாக்கி மீட்பு!

கைது செய்யப்பட்டுள்ள மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலியின் வாகனத்திலிருந்து துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் அதற்கான தோட்டாக்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் சட்டத்திற்கு முரணான ...

மேலும்..

சீனி கொள்ளை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும் -இராதாகிருஷ்ணன்

(க.கிஷாந்தன்)   மிகப்பெரிய ஊழலாகக் கருதப்படும் சீனிக்கொள்ளை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.   நுவரெலியாவில் இன்று (17) ...

மேலும்..