March 18, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

களுதாவளை பொருளாதார மத்திய நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் நடவடிக்கை

மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிக்குடி) பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட களுதாவளை பொருளாதார மத்திய நிலையத்தினை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரனின் ஏற்பாட்டில்,  களுதாவளை பொருளாதார மத்திய ...

மேலும்..

நிலையான நீதியை கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்

நிலையான நீதியை கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும்  என   சுழற்சி முறை போராட்டத்தில் இணைந்துள்ளவர்கள் குறிப்பிட்டனர். அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் தொடர்ச்சியாக  இடம்பெற்று வருகின்ற சுழற்சி முறையில்  இடம்பெற்று வருகின்ற  உணவு தவிர்ப்பு போராட்டம் ...

மேலும்..

பிரச்சினைகளைத் தீர்த்திருந்தால் நாங்கள் இவ்வாறான போராட்டத்தினை நடாத்த வேண்டி இருந்திருக்காது-சிறிநேசன்

(டினேஸ்) மக்களின் இந்தப் போராட்டங்களுக்குக் காரணம் அரசே. அரசு உரிய காலங்களில் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்திருந்தால் நாங்கள் இவ்வாறான போராட்டத்தினை நடாத்த வேண்டி இருந்திருக்காது. எனவே எவ்வித இடையூறும் இல்லாமல் நடைபெறுவதற்கு உரியவர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்கின்ற நம்பிக்கை இருக்கின்றது என தமிழ்த் ...

மேலும்..

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் அரச காணிகளை முதலீட்டு வாய்ப்பிற்காக வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்

ஒரு லட்சம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து உருவாக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைவாக காணிகளற்றவர்களுக்கு அரச காணிகளை முதலீட்டு வாய்ப்பிற்காக வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி  பிரதேச செயலகத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காணி முகாமைத்துவ அலுவல்கள் அரச தொழில் முயற்சிக் காணிகள் மற்றும் சொத்துக்கள் ...

மேலும்..

ஆலையடிவேம்பு கண்ணகிபுர கிராம வாழ்மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு பியசேன கிருத்திகனின் முயற்சியில் விரைவில் தீர்வு

ஆலையடிவேம்பு பிரதேசத்திற்குற்பட்ட கண்ணகிபுர கிராம வாழ்மக்களின் அத்தியாவசிய தேவையான சுத்தமான குடிநீரை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக நீர் வழங்கல் அமைச்சின் அம்பாரை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் பியசேன கிருத்திகன் அவர்கள் நீர் வழங்கல் அமைச்சர்வாசுதேவ நாணயக்கார மற்றும் ...

மேலும்..

செயலாளர் இல்லாத காரணத்தினால் மட்டக்களப்பு மாநகரசபை அமர்வு ஒத்திவைப்பு

(டினேஸ்) மாநகர முதல்வர் உட்பட சில உறுப்பினர்கள் மற்றும் மாநககர ஆணையாளர் ஆகியோருக்கிடையிலான பல பிரச்சினைகளுக்கு மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும் மட்டக்களப்பு மாநகரசபையின் 45வது பொதுச் சபை அமர்வு இன்றைய தினம் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது மாநகரசபை உறுப்பினர்கள் ...

மேலும்..

718 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொவிட் 19 பரவலையடுத்து நாடு திரும்ப முடியாமல்  வெளிநாடுகளில் சிக்கியிருந்த 718 இலங்கையர்கள், கடந்த 24 மணித்தியாலத்தில் நாடு திரும்பியுள்ளனர். கட்டாரில் இருந்து 150 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 125 பேரும் இவ்வாறு  நாடு திரும்பியுள்ளனர். நாடு திரும்பிய இலங்கையர்கள் அனைவரும், ...

மேலும்..

டக்ளஸை சந்திக்க காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மறுப்பு

ஜனாதிபதியின் அறிவிப்புக்கு அமைவாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை தான் சந்திக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். ஆனால் நாம் அவரை ஒரு போதும் சந்திக்கப் போவதில்லை அவரை சந்திக்கும் விருப்பமும் இல்லை என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி யோ.கனகரஞ்சினி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வலிந்து காணாமல் ...

மேலும்..

வெளிநாடுகளில் பணிபுரிபவர்களை அழைத்துவர நடவடிக்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியத்தின் ஊடாக வெளிநாடுகளில் பணிபுரிபவர்களை நாட்டுக்கு அழைத்து வருதல் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், ...

மேலும்..

மக்கள் எனது எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள் – நாமல் ராஜபக்ச

அரசியலில் எனது எதிர்காலத்தை மக்கள் தீர்மானிப்பார்கள் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரித்தானிய ஊடகவியலாளர் கிரண் ராய்க்கு வழங்கிய நேர்காணலிலேயே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் இதன்போது, ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விருப்பம் இருக்கிறதா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ...

மேலும்..

ரயில்வே ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பு – பயணிகள் சிரமம்

(க.கிஷாந்தன்) ரயில்வே ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பால் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி புறப்படவிருந்த மூன்று ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று மாலை 5.50 மணிக்கு செல்லவிருந்த தபால் ரயில் சேவையும், இன்று காலை 5.45 மணிக்கு செல்லவிருந்த பொடி மெனிக்கே மற்றும் காலை 8.30 மணிக்கு ...

மேலும்..

50 வயது பணக்காரர் – 24 வயது பெண் பேஸ்புக் காதல் , கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலையில் முடிந்த சம்பவம்

50 வயது பணக்காரர் - 24 வயது பெண் பேஸ்புக் காதல் , கடிதம் வழுதி வைத்துவிட்டு தற்கொலையில் முடிந்த சம்பவம் இலங்கையில் பதிவாகியுள்ளது. நீர்கொழும்பில் பேஸ்புக் காதலால் 24 வயதுடைய பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். 50 வயதுடைய ...

மேலும்..

கரைச்சி பிரதேச சபையின் அயல் பணியாளர்கள் போராட்டம்!

கரைச்சி பிரதேச சபையின் அயல் பணியாளர்கள் 47 பேர் இன்று கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுப்ட்டுள்ளனர். கரைச்சி பிரதேச சபைக்கு முன்பாக அமைக்கப்பட்ட பந்தலிலிருந்து குறித்த போராட்டம் இன்று காலை 6 மணிமுதல் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. 5 வருடங்களிற்கு மேலாக அயல் ...

மேலும்..

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கான தேவை இல்லை

சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிப்பதற்கான அவசியம் கிடையாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்றிருந்த கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படாத நிலையில் சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிக்க வேண்டிய தேவை ...

மேலும்..

முதன் முறையாக அதிக தொழில்நுட்பம் கொண்ட பஸ் நிலையம்

இலங்கையில் முதன்முறையாக, சுற்றுச்சூழலுக்கு நெருக்கமான மற்றும் அதிநவீன டிஜிட்டல் வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட பஸ் நிலையம் ஒன்று திற்க்கப்பட்டுள்ளது. பத்தரமுல்லை, தியனஉயன பிரதேசத்தில் இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவின் தீர்மானத்திற்கமைய ‘m stop’ எனப்படும் இந்த பஸ் நிலையம் ...

மேலும்..

அம்பாறை அரசாங்க அதிபரின் தலைமையில் விவசாயிகளுக்கு கூட்டம் !

-நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம்- கல்லோயா ஆற்றுப்பிரிவின் 2021ஆம் ஆண்டின் யல போகத்திற்கான கால அட்டவணையும் நிறைவேற்று தீர்மானங்கள் நிறைவேற்றும் கூட்டமும் நேற்று (17) மாலை சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்காவின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ...

மேலும்..

கொள்ளுபிட்டியில் திறக்கப்பட்ட பாரம்பரிய உணவகம்

இலங்கையில் உள்நாட்டு மற்றும் பாரம்பரிய உணவுகளை குறைந்த விலைக்கு விற்கும் உணவகமொன்று கொழும்பு கொள்ளுப்பிட்டியில் திறக்கப்பட்டுள்ளது. அதற்கு ´சிலோன் பை த அவென்யூ என்று பெயரிடப்பட்டுள்ளது. உள்நாட்டில் கித்துள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இயற்கையான கித்துள் பாணி மற்றும் ...

மேலும்..

காரைதீவு கொக்கி லயன்ஸ் அணி மூன்றாவது தடவையாகவும் சம்பியன்

கிழக்கு மாகாண ஹொக்கி சுற்றுப்போட்டியின்  இறுதிப் போட்டியில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய காரைதீவு  கொக்கி லயன்ஸ் அணி திருக்கோணமலை மாவட்ட  கொக்கி அணியினரை 1:0 கோல் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை வென்று அம்பாரை மாவட்டத்திற்கு  பெருமை ...

மேலும்..