களுதாவளை பொருளாதார மத்திய நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் நடவடிக்கை
மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிக்குடி) பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட களுதாவளை பொருளாதார மத்திய நிலையத்தினை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரனின் ஏற்பாட்டில், களுதாவளை பொருளாதார மத்திய ...
மேலும்..