March 19, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பங்களாதேஷிற்கு பிரதமர் விஜயம்

பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனாவின் அழைப்பின் பேரில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை பங்களாதேஷ் விஜயம் செய்யவுள்ளார். பங்களாதேஷ் குடியரசின் தேசத்தின் தந்தையாக போற்றப்படும் பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மான் அவர்களின் ஜனன தின நூற்றாண்டு ...

மேலும்..

ஐயர் உள்ளிட்ட நால்வருக்கு கொரோனா ;மஸ்கெலியா கோவில் மூடப்பட்டது

மஸ்கெலியாவிலுள்ள இந்து கோவில் ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐயர் உள்ளிட்ட நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே சுகாதார தரப்பினரால் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும்..

பேருந்தில் பயணம் மேற்கொண்ட முதியவர் ஒருவர், திடீர் சுகயீனம் காரணமாக மரணம்

மன்னாரில் இருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்தில் பயணம் மேற்கொண்ட முதியவர் ஒருவர், திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) காலை 5.30 மணியளவில், மன்னார் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்தில், குறித்த முதியவரும் பயணித்துள்ளார். இதன்போது, மன்னார் பிரதான பாலத்தடியிலுள்ள இராணுவ சோதனைச்சாவடியில் பேருந்து நிறுத்தப்பட்டு, சோதனைக்கு  உட்படுத்தப்பட்டது. அவ்வேளையிலேயே, ...

மேலும்..

தன்னிடம் படிக்க வந்த 13 வயது சிறுவனை திருமணம் செய்துகொண்ட ஆசிரியை

தன்னிடம் படிக்க வந்த 13 வயது சிறுவனை ஆசிரியை ஒருவர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் தற்பொழுது பெரிதும் பேசப்பட்டு வருகிறது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் பஸ்தி பாவா கெல் பகுதியை சேர்ந்த ஆசிரியை ஒருவரே இவ்வாறு 13 வயது சிறுவனை திருமணம் ...

மேலும்..

வெல்லாவெளியில் துவிச்சக்கர வண்டி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் துவிச்சக்ர வண்டி விபத்தில் பிரதேசவாசி ஒருவர் மரணமடைந்துள்ளதாக வெல்லாளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். தும்பங்கேணி, சுரவணையடியூற்று கிராமத்தைச் சேர்ந்த கனகரெத்தினம் கிருபைநாயகம் 64 வயது என்பவரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் பற்றி தெரியவருவதாவது, களுவாஞ்சிகுடியிலுள்ள தனது உறவினர் ...

மேலும்..

தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றி வருகின்றோம்-ஜீவன் தொண்டமான்

(க.கிஷாந்தன்)   பிரஜா சக்தி மூலம், 'பிரஜா சக்தி தொழிற்சாலை' நிறுவப்பட்டு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்திலும் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும் - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.   சௌமிய மூர்த்தி தொண்டமான் ...

மேலும்..

தான் பெற்ற குழந்தையை மண்ணுக்குள் புதைத்த தாய் !

வவுனியா – பம்பைமடுவில் பெற்ற குழந்தையை மண்ணுக்குள் புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளின் (36 வயது) தாயொருவர் கடந்த திங்கட்கிழமை குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். கடந்த காலத்தில் அவரின் உடல் மாற்றத்தினை அவதானித்த சிலர் ...

மேலும்..

கதிர்காமப் பகுதியில்29 கிலோ 329 கிராம் கேரள கஞ்சா மீட்பு!

கதிர்காமம் பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 29 கிலோ 329 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே இவ்வாறு கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. சம்பம் தொடர்பில் சந்தேக ...

மேலும்..