March 20, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ள சஜித் அணி தயார்!

மாகாண சபைத் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது. இதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டு பிரசாரத்திற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ஐக்கிய மக்கள் சக்தி ...

மேலும்..

திருகோணமலையில் இடம்பெற்ற தேசிய மகிழ்ச்சி தின விழா

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'தேசிய மகிழ்ச்சி தின' நிகழ்வு (20) கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதர் தலைமையில் திருகோணமலை கப்பல்துறை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம ...

மேலும்..

சிறுநீரக செயலிழப்பு எதனால் ஏற்படுகிறது தெரியுமா…?

ஒருவரின் ரத்தத்தில் எவ்வளவு கிரியாட்டினின் உள்ளது என்பதைப் பொருத்து அவருடைய சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மருத்துவர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.  கிரியாட்டினின் உடலில் இருந்து வெளியேற்றப்படாவிட்டால் அதை சிறுநீரக செயலிழப்பு என்று சொல்கிறார்கள். உடலில் கிரியாட்டினின் இருப்பது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். நம்முடைய உடல் ஆரோக்கியமாக இயக்க ...

மேலும்..

வவுனியாவில் கைக்குண்டு மீட்பு!

வவுனியா கொந்தக்காரங்குளம் பகுதியில் உள்ள தோட்ட காணியிலிருந்து கைக்குண்டு ஒன்றினை ஓமந்தை பொலிஸார் இன்றையதினம் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, இன்று (20) மாலை வவுனியா கொந்தக்காரங்குளம் பகுதியில் உள்ள தனியார் தோட்ட காணியை அதன் உரிமையாளர் உழவியந்திரம் மூலம் பண்படுத்தியுள்ளார். பண்படுத்தப்பட்ட போது ...

மேலும்..

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக பிரதமரின் சிறப்பு உதவியாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இம்ரான் கான் அண்மையில் சீனாவின் சைனோஃபார்ம் கொரோனா தடுப்பூசியின் ...

மேலும்..

இளைஞர்களின் விளையாட்டு திறனை இனங்கானும் முகமாக தேசிய டலன்ட் ஹன்ட் “(TALENT HUNT) வேலைத்திட்டம்

(எம்.என்.எம்.அப்ராஸ்,பீ. எம்.ரியாத்) இளைஞர் விவகாரம்  மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால்நடாளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற விளையாட்டுத்துறையில் ஈடுபடுகின்ற இளைஞர்களின்    திறமைகளை தேடி செல்லும்    " டலன்ட் ஹன்ட் " (TALENT HUNT) தேசிய வேலைத்திட்டத்தின் கீழ்   கிழக்கு மாகாணத்திற்கான ...

மேலும்..

தேசத்திற்கு வெளிச்சம்” திட்டத்தின் ஊடாக வவுனதீவில் இராஜாங்க அமைச்சரினால் மின்சாரம் வழங்கிவைப்பு

நாட்டைக்கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு  "தேசத்திற்கு வெளிச்சம்" எனும் தொனிப்பெருளில் மின்சார வசதியற்ற சமுர்த்திப்பயனாளிகளுக்கு இலவச மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வேலைத்திட்டம் நாடு பூராகவும் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் இன்று மட்டக்களப்பு வவுனதீவு - மண்முனை மேற்கு பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட  தெரிவு ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு

காணாமல் போனோரின் உறவினர்களுக்கு பரிகாரம் தேடும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கந்லதுரையாடலில் வடக்கு மாகாணத்தினை சேர்ந்த காணாமல் போனோரின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர் காணாமல் போனோரின் உறவினர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்குமாயின் ...

மேலும்..

வடக்கு சுகாதாரத் தொண்டர்களின் பிரச்சினை- ஜனாதிபதி, பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு!

வடக்கில் போராட்டத்தை முன்னெடுத்துவரும் சுகாதாரத் தொண்டர்களின் பிரச்சினைக்கு எதிர்வரும் 24ஆம் திகதி தீர்வைப் பெற்றுத்தருவதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தமக்கு உறுதியளித்துள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், சில ஊடகங்கள் உத்தியோகபூர்வமற்ற மற்றும் அவதூறுச் செய்திகளைப் பரப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் இன்றைய (சனிக்கிழமை) ...

மேலும்..

மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்று வழங்கிய உத்தரவு!

மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக சட்ட விரோத மணல் அகழ்வுகள் மற்றும் ஒழுங்கமைக்கப்படாத மணல் அனுமதிகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மக்களாலும் பிரதேச சபை உறுப்பினர்களாலும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அதனையடுத்து கடந்த மாதம் மாவட்ட ...

மேலும்..

குழந்தையை பயன்படுத்தி நகை கொள்ளையிட்ட பெண்!

குருநாகல் பகுதியில் சிறு குழந்தையொன்றை பயன்படுத்தி, கொள்ளையிடும் சம்பவம் தொடர்பிலான சிசிரிவி காணொளி வெளியாகியுள்ளது. தங்காபரண கொள்வனவு என்ற போர்வையில், பெண்ணொருவர் சிறு குழந்தையுடன் தங்காபரண விற்பனை நிலையத்திற்கு சென்றுள்ளார். இதன்போது, குறித்த பெண், வர்த்தகருடன் விற்பனை தொடர்பில் பேசிக் கொண்டிருந்த தருணத்தில், மறுபுறத்தில் ...

மேலும்..

அம்பாறை விமானப்படை பரசூட் பயிற்சியின் போது விபத்து ;வீரர் ஒருவர் பலி

அம்பாறை உகன விமானப்படை முகாமின் பரசூட் பயிற்சியின் போது இடம்பெற்ற விபத்தில் விமானப்படை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார். இரத்மலானை விமானப்படை முகாமைச் சேர்ந்த படைத் தளபதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 8000 அடி உயரத்திலிருந்து குறித்த பரசூட் வீழ்ந்துள்ளதாக இராணுவத்தினர் ...

மேலும்..

சீனாவின் சினோபார்ம் கொவிட்-19 தடுப்பு மருந்துஅவசர தேவைக்கு பயன்படுத்த இலங்கை அங்கிகரிப்பு

சீனாவால் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் கொவிட்-19 தடுப்புமருந்தை, அவசர தேவைக்கு பயன்படுத்துவதை இலங்கை அங்கிகரித்துள்ளது. தேசிய ஒளடதங்கள் வழிகாட்டல் அதிகாரசபையாலேயே அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக, ஓளடத தயாரிப்பு மற்றும் விநியோகத்துக்கான இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.

மேலும்..

உலகில் மகிழ்ச்சியான முறையில் மக்கள் வாழும் நாடுகளில் இலங்கைக்கு 129ஆவது இடம்; இதில் பின்லாந்து நாடு முதலிடத்தில்

உலகில் மகிழ்ச்சியான முறையில் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. சுகாதாரம், கல்வி, வேலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது. சமீபத்தில் வெளியான உலக மகிழ்ச்சி அறிக்கையில் உலக அளவில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகள் ...

மேலும்..

பதுளை – பஸ்ஸரை விபத்து – மேலும் 6 பேர் உயிரிழப்பு…!

பதுளை- பசறை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மொத்தமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும்..

பசில் ராஜபக்சவுக்காக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோமாளிகளாக மாற வேண்டாம்-இம்ரான் மஹ்ரூப்

பசில் ராஜபக்சவுக்காக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோமாளிகளாக மாற வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். கொழும்பில்நேற்று (19) ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார் அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்: இருபதாம் திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ...

மேலும்..

பிரியங்க பெர்ணான்டோ பிரித்தானியா மேல் நீதிமன்றத்தினால் விடுவிப்பு!

பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்ணாண்டா, குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பிரித்தானிய மேல் நீதிமன்றம், அவரை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவித்துள்ளதாக பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தன்று லண்டனிலுள்ள இலங்கை ...

மேலும்..

2வது மனைவியை, கோடாரியால் வெட்டி கொலை செய்த முதலாவது மனைவியும், மகளும் – விசாரணைகள் ஆரம்பம்

(க.கிஷாந்தன்) தனது கணவனின் இரண்டாவது மனைவியை முதலாவது மனைவி தனது மகளுடன் இணைந்து கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்த சம்பவமொன்று திம்புள்ள-பத்தனை பகுதியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம்நேற்று (19) இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள-பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். திம்புள்ள-பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிறேக்கிலி தோட்டம் பொரஸ்கிரிஸ் பிரிவு ...

மேலும்..

தலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த 48 வயதான பெண்

தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சென்று தெலுங்கானாவைச் சேர்ந்த 48 வயதான பெண் ஆசிரியர் சாதனை படைத்துள்ளார். தலைமன்னாரில் இருந்து நேற்று (19) அதிகாலை 4 மணி 10 நிமிடத்தில் அவரது நீச்சல் ஆரம்பமாகி நேற்று ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கான காணி உரிமம் வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கான காணி உரிமம் வழங்கும் முதல் கட்ட நிகழ்வு நேற்று (19) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில்  இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நேசகுமார் விமலராஜ் தலைமையில் ...

மேலும்..

மண்ணுக்காக போராடும் நாம் நீருக்காக போராடும் நிலை உருவாகும் – இரா.சாணக்கியன் எச்சரிக்கை!

சட்டவிரோத மண் அகழ்வுகள் தொடர்ந்தால் குடிப்பதற்கு தண்ணீரும் இருக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மாவடிஓடை அணைக்கட் சேவிஸ் வீதி மற்றும் வாவிச்சேனை அணுகு வீதி – கொடுவாமடு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டவிரோத ...

மேலும்..

பசறை பஸ் விபத்தில் – 7 பேர் பலி – 30 பேர் பலத்த காயம் – சிலர் கவலைக்கிடம்

(க.கிஷாந்தன்) பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை – லுணுகலை பிரதான வீதியின் 13ம் கட்டை மெத்தக்கடை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30ற்கும் மேற்பட்டோர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து 20.03.2021 அன்று காலை 6.55 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பசறை லுணுகலை பகுதியிலிருந்து ...

மேலும்..